புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_m10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10 
64 Posts - 50%
heezulia
காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_m10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_m10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_m10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_m10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_m10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_m10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_m10காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 20, 2010 10:40 am

வயிற்றுக்குத் தீனி தந்த அரசு உணர்வுக்குத் தீனி போடும் வகையில் காதல் செய்யத் தனி அறை வேண்டும் என்று அகதிகள் இந்தோனேசிய அரசிடம் கோரி வருகின்றனர்.

இந்தோனேசியாவில் மெராபி எரிமலை சீற்றத்துக்கு கிட்டத்தட்ட 250 பேர் பலியானார்கள். இந்த சீற்றத்தில் இருந்து அதை சுற்றி உள்ள பகுதிகளில் வசித்த மக்களைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் அவர்களை அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து உள்ளது. சுமார் 4 லட்சம் பேர் அகதிகளாக தற்காலிக முகாம்களிலும், திடல்களிலும் கடந்த 3 வாரங்களாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு தங்கி இருக்கும் அகதிகளுக்கு இலவச உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. வயிற்றுப்பசிக்கு உணவு தந்த அரசு உணர்வுப்பசிக்குத் தீனி போடும் வகையில் தங்களுக்குத் தனி அறைகள் வேண்டும் என்று சில இளைஞர்கள் கேட்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் தங்கி இருக்கும் முகாம்கள் தடுப்பு இல்லாமல் ஒரே கொட்டகைகளாக இருக்கின்றன. அனைவரும் மறைப்பு இல்லாமல் படுத்து இருக்க வேண்டி உள்ளது. இதனால் இளைஞர்கள் தங்கள் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.

அண்மையில் திருமணமான 18 வயது பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, எல்லா வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்து இருக்கிறது. ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு தேவையான காதல் அறை தான் இல்லை. 2006ஆம் ஆண்டு பூகம்பம் ஏற்பட்டபோது, அப்போது அகதிகளாக இருந்தவர்களுக்கு முதல் முறையாக அரசாங்கம் காதல் அறைகளை கட்டிக்கொடுத்தது. இப்போது அது மாதிரி எதுவும் எங்களுக்கு இல்லை என்று கூறி அவர் வருத்தப்பட்டாராம்
inneram



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 20, 2010 10:42 am

எதுக்கெல்லாம் அறை கேட்க்காக என்ன கொடுமே சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 10:43 am

நியாயமான கோரிக்கைதானே!



காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 11:11 am

நியாயமான கோரிக்கை தான்... என் ஆதரவையும் வழங்குகிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 20, 2010 11:26 am

ம்க்கும் இவங்களுக்கு சோறு போட்டு தங்க இடம் கொடுக்கறதே பெரிய விஷயம்.இதுல தனி ரூம் வேனுமாமில்ல.
அடி அத்தா அங்காள பரமேஸ்வரி, இந்த கொடுமைய என்னன்னு சொல்ல



காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Uகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Dகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Aகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Yகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Aகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Sகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Uகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Dகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Hகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 11:28 am

உதயசுதா wrote:ம்க்கும் இவங்களுக்கு சோறு போட்டு தங்க இடம் கொடுக்கறதே பெரிய விஷயம்.இதுல தனி ரூம் வேனுமாமில்ல.
அடி அத்தா அங்காள பரமேஸ்வரி, இந்த கொடுமைய என்னன்னு சொல்ல

ஹூ இஸ் ஆத்தா அங்காளபரமேஸ்வரி?



காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 20, 2010 11:38 am

சிவா wrote:
உதயசுதா wrote:ம்க்கும் இவங்களுக்கு சோறு போட்டு தங்க இடம் கொடுக்கறதே பெரிய விஷயம்.இதுல தனி ரூம் வேனுமாமில்ல.
அடி அத்தா அங்காள பரமேஸ்வரி, இந்த கொடுமைய என்னன்னு சொல்ல

ஹூ இஸ் ஆத்தா அங்காளபரமேஸ்வரி?
நியாயமா நடக்காதவங்களை தண்டிக்கும் பெண் கடவுள்.




காதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Uகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Dகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Aகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Yகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Aகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Sகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Uகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Dகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  Hகாதல் செய்யத் தனி அறை கேட்கும் அகதிகள்!  A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக