புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
16 Posts - 55%
heezulia
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
1 Post - 3%
rajuselvam
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
17 Posts - 3%
prajai
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
9 Posts - 1%
jairam
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_m10தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Nov 21, 2010 11:29 pm

இன்று இளம் வயதில் இருந்தே பலரும் பலவகையில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.

பீடி, சிகரெட், போதை தரும் பாக்கு வகைகள், உடல் மற்றும் மூளையினை மயங்கிய நிலைக்குக் கொண்டு செல்லும் மதுபான வகைகள் சிறிது சிறிதாக நமது உடலை மயக்கத்தில் ஆழ்த்தி, கடைசியில் நிரந்தர மயக்க நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். பிறகு ஆழ்ந்த மயக்கத்துடன் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கி, உள்ளுறுப்புகளும் சோர்வுற்று செயல்பாடு இழந்துவிடும்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று அவ்வை பிராட்டியார் கூறியிருக்கிறார்கள். ஆனால் நல்ல நிலையில் பிறந்த நாம், நம் தவறான பழக்கவழக்கங்களால் நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.

அளவுக்கு மீறிய போதைப் பொருட்களைச் சிறு வயது முதல் பயன்படுத்தும் நபர்களுக்கு திருமண வயது வரும் சமயத்தில் ஒரு விதமான அச்சமும் பயமும் ஏற்படுவதுடன், ஆண்மைக் குறைவு, விந்தணுக்கள் குறைவு, சோர்வான விந்தணுக்கள், நரம்புத் தளர்ச்சி, உடல் நடுக்கம் போன்றவை உண்டாகிறது. இதன் விளைவு திருமணம் ஆனாலும் கூட இல்லற வாழ்விற்குத் தகுதியற்றவர்களாக ஆகி விடுவதுடன் அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தையும் பிறவி ஊனத்துடனோ, கடுமையான மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையாகவோ அல்லது எதிர்ப்பு சக்தியற்ற குழந்தையாகவோ பிறக்க வாய்ப்பு அதிகம்.

ஆகவே நம் உடலியக்கம் நன்றாக நடை பெறுவதற்கு நம் நல்ல பழக்க வழக்கங்களே காரணமாக அமையும் என்றால் அது மிகையல்ல. நமது உணவு பழக்கவழக்கங்களில் அதிக காரம், புளிப்பு, மசாலா கலந்த உணவுகள், எண்ணெயில் பொறித்த பலகாரங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், விரைவு உணவுகளால் கூட பல்வேறு வகையான வியாதிகள் மற்றும் காரணம் கண்டறிய இயலாத நோய்கள் வருகின்றன.

மேலும் பார்வைக் குறைவு, உயர்ந்த மற்றும் குறைவான இரத்த அழுத்த நோய், குடற்புண், சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சினைகள், மூலவியாதி, மூட்டுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி, ontentpane">குதி கால் வலி, மணிகட்டுகளில் ஏற்படும் வலி, நாட்பட்ட எலும்பு நரம்பு சம்பந்தப்பட்ட வலிகள், முடக்கு வாதம், ஒரு கை வாதம், ஒரு கால் வாதம், பக்க வாதம், சர்வாங்க வாதம், தண்டுவட வலிகள், உடல் சோர்வு, மனச் சோர்வு, சர்க்கரை நோய், கருப்பை கோளாறுகள், மன அழுத்தம், மன இறுக்கம், உற்சாகமின்மை, மன அமைதியின்மை, தூக்கமின்மை, பசியின்மை, மலச்சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் நம்மை எளிதில் பாதித்துக் கொண்டிருக்கின்றன.

இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க மூலிகைகளும், மூலிகை உடலியக்க மருத்துவமும் இன்றியமையாதது.

அந்த வகையில் வயிற்றுப் புண்ணை ஆற்றும் பிரண்டைத் துவையல், வாதத்தைத் தடுக்கும் வாதமடக்கி துவட்டல், இரும்புச்சத்தைத் தரும் முருங்கைக் கீரை சூப், மூட்டுவலியைக் குணமாக்கும் முடக்கற்றான் தோசை, பசி தூண்டி மலச்சிக்கலைச் சரி செய்யும் புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு, சட்டினி மற்றும் புளிச்சக்கீரை துவையல், ஆவாரம்பூ கூட்டு, செம்பருத்திச் சாறு போன்றவை சிறந்த மூலிகை உணவு வகைகள்.

இன்றைய கால கட்டத்தில் சரியான முறையில் தண்ணீர் குடிக்காததாலும், நிதானமாக உணவு உட்கொள்ளாததாலும், வயிற்றில் புண் ஏற்படுகிறது. அதற்கு மணத்தக்காளி மற்றும் வெந்தயம் போன்றவை மிகவும் சிறப்பாகப் பயன்படுகிறது. நெருஞ்சில், நீர்முள்ளி, சிறு பீளை போன்ற மூலிகை கசாயத்தால் சிறுநீரகம் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாது, சிறுநீரக கல், சிறுநீரக அடைப்பு, சொட்டுச் சொட்டாக வரும் சிறுநீர், சிறுநீரக தாரையில் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பல்வேறு சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு மேற்கண்ட மூலிகைகள் மிகச் சிறந்த அற்புதமான மருந்தாகும்.

பார்வைக் குறைவு மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வள்ளலார் அருளிய கரிசலாங்கண்ணி மற்றும் பொன்னாங்கன்னி கீரைகளை உணவாகவும், தலைக்குத் தேய்க்கும் தைலத்திலும் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

குழந்தை முதல் பெரியவர் வரை நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளான சளி, இருமல், வறட்டு இருமல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்றவை இருந்து வருகிறது. அதற்கு சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், தூதுவளை, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை, ஆடாதொடை, அக்ரஹாரம் போன்ற மூலிகைகள் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் பல்வேறு வகையான நோய்களைப் போக்கும் தாமரை பூ, ரோஜா பூ, செம்பருத்தி பூ, ஆவாரம் பூ, சுக்கு, மிளகு திப்பிலி, ஏலக்காய், நன்னாரி, பனங்கற்கண்டு ஆகியவை கலந்த மூலிகை டீ அருந்துவது மிகவும் நல்லது.

நம்மைச் சுற்றி எளிதில் கிடைக்கும் இதுபோன்ற அரிய மூலிகைகள் அன்றாட உணவில் சேர்த்து நோயில்லாத வாழ்க்கை வாழ வேண்டும்.

-மருத்துவர் தெட்சிணாமூர்த்தி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 1:55 am

பயனுள்ள சித்த மருத்துவக் குறிப்புகள் உதுமான்! அறியத்தந்தமைக்கு நன்றி!






தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Nov 22, 2010 9:38 am

நன்றி உதுமான்.... இயற்கை காப்போம் இன்பதை பெறுவோம்......

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 9:50 am

பயனுள்ள தகவல்கள். தீயப் பழக்கம் விடுவோம் மூலிகை மகத்துவம் அறிவோம் ..  677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக