புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 7:04 am

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் 'ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எப்படி' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை காணப்பட்டது.துரதிஷ்ட வசமாக என்னால் அதை படிக்க முடியவில்லை,நான் நண்பர்களிடம் கேட்பது என்னவென்றால்,அதிலே ஏதாவது அமானுஷ்ய விடயங்களைப் பற்றி கூறியிருப்பார்களா அல்லது இக்கால நவீன மருத்துவ உலகில் 'ஆயிரம் ஆண்டு' என்பது சாத்தியப்படுமா?
குறிப்பு - எனக்கு இப்பொழுது வயது 30.திருமணம் முடித்து ஒரு குழந்தை.நானும் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியுமா நண்பர்களே?
அந்த கட்டுரையை (பத்தியை) படிக்கத் தவறவிட்ட நாளில் இருந்து என்னால் வாழ்க்கையில் சரிவர இயங்க முடியவில்லை ஏனென்றால் ஒரு பொக்கிஷமான விடயத்தை தவற விட்டுவிட்டேனே என்று என்மனது கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.'என்ன வாழ்க்கைடா' என்ற நினைப்பு தான் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 06, 2014 8:28 am

சமீபத்தில் படித்த ஒரு கருத்து:
-
100 ஆண்டு வாழ்வது எப்படி?

நாம் நூறாண்டு வாழ்வதற்கு நம் தந்தையரே
காரணமாகின்றனர். எப்படி? விந்து வெளிப்பட்டதும்
ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு
நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆணிரம் பிறைகள்
காண முடியும்.
-
ஆனால் மாத்திரை அளவு குறையக் குறைய
அதற்கேற்றாற்போல் நமது ஆயுளும் குறையும் என்று
பின்வரும் பாடலில் கூறுகிறார்.
-
பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்

பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்

பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை

பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே

(-திருமந்திரம் 479)

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 8:43 am

தகவலுக்கு நன்றி நண்பரே.அப்போ மிஞ்சி மிஞ்சி போனால் வெறும் 100 தானா சோகம் தகவல் தொழில்நுட்பத்தில் 'முகநூல் ஆண்ட்ரோய்ட்டு ஆப்பிள்' என்றெல்லாம் எங்களுக்கு ஆசையை காட்டி போட்டு உயிரை மட்டும் இடையிலே எடுத்துக் கொண்டால் இது எந்த வகையில் நியாயம் விஞ்ஞான உலகமே? தகவல் தொழிநுட்பத்தில் புரட்சி கண்ட மாதிரி மனித ஆயுளை நீட்டவும் அல்லவோ வழி கண்டுபிடித்திருக்க வேண்டும் இந்த விஞ்ஞானிகள்....

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 06, 2014 4:34 pm

அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. ஜாலி இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்.... பயம் 



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 6:24 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. ஜாலி இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்.... பயம் 
மேற்கோள் செய்த பதிவு: 1072530

ஒ நீங்க அப்பிடி வாறீங்களா,சரி சரி ஏதோ நடக்கட்டும்,எல்லாம் நல்லதா நடந்தால் சரி.அப்பிடியே கொஞ்சம் இந்த பதிவையும் பாருங்கள் இதில் உண்மை இருக்குதா என்றும் எனக்கு கூறுங்கள் நண்பரே...
http://www.siththarkal.com/2012/07/blog-post_23.html

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 06, 2014 7:18 pm

நண்பரே சித்தர்களின் முறைக்கு கருத்து சொல்லும் அளவிற்கு என் சித்தம் இல்லை... புன்னகை இருத்தாலும் அந்த பதிவில் ஒரு இடத்தில்"வெய்யிலில் நன்கு உலர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.சிரி  என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்...சித்தர்கள் கடைபிடித்த பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் நாம் இப்பொழுது படிக்க மட்டுமே நன்றாக இருக்கும் கணிணியில் கருத்து கூறவும் சரியாக இருக்கும் ஆனால் நடைமுறையில் அவற்றை பின் பற்றுவது சிறமமே...இருக்கும் வரை இன்பமாக இருப்போம் மரணம் வந்தால் மகிழ்ச்சியோடு இல்லை என்றாலும் மறுக்க வழி இல்லாமல் ஏற்றுக் கொள்வோம்...
குறிப்பிட்ட வயது வரை மரணத்திற்கு எதிராக போரடலாம் ஆனால் 1000 வயதுகள் என்பது மிகவும் அதிகம் நண்பரே... புன்னகை 



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 7:56 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நண்பரே சித்தர்களின் முறைக்கு கருத்து சொல்லும் அளவிற்கு என் சித்தம் இல்லை... புன்னகை இருத்தாலும் அந்த பதிவில் ஒரு இடத்தில்"வெய்யிலில் நன்கு உலர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.சிரி  என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்...சித்தர்கள் கடைபிடித்த பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் நாம் இப்பொழுது படிக்க மட்டுமே நன்றாக இருக்கும் கணிணியில் கருத்து கூறவும் சரியாக இருக்கும் ஆனால் நடைமுறையில் அவற்றை பின் பற்றுவது சிறமமே...இருக்கும் வரை இன்பமாக இருப்போம் மரணம் வந்தால் மகிழ்ச்சியோடு இல்லை என்றாலும் மறுக்க வழி இல்லாமல் ஏற்றுக் கொள்வோம்...
குறிப்பிட்ட வயது வரை மரணத்திற்கு எதிராக போரடலாம் ஆனால் 1000 வயதுகள் என்பது மிகவும் அதிகம் நண்பரே... புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1072557
அருமையான கருத்துக்கள்,எல்லாம் இறைவன் விட்ட வழி.அவனன்றி அணுவும் அசையாது

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 06, 2014 8:04 pm

இங்கு சென்று பாருங்கள் நண்பரே உங்கள் சந்தேகம் தீரும்.

http://www.namadhunambikkai.com/2009/02/01/353/



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 8:04 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. ஜாலி இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்.... பயம் 

ரொம்ப சரி ரமேஷ், நானும் உங்களைப்போலத்தான் நினைத்தேன்.............100 ஜாஸ்தி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 8:15 pm

M.M.SENTHIL wrote:இங்கு சென்று பாருங்கள் நண்பரே உங்கள் சந்தேகம் தீரும்.

http://www.namadhunambikkai.com/2009/02/01/353/
மேற்கோள் செய்த பதிவு: 1072587 மகிழ்ச்சி 

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக