புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூலிகைகளின் சிறப்பு Poll_c10மூலிகைகளின் சிறப்பு Poll_m10மூலிகைகளின் சிறப்பு Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூலிகைகளின் சிறப்பு Poll_c10மூலிகைகளின் சிறப்பு Poll_m10மூலிகைகளின் சிறப்பு Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
மூலிகைகளின் சிறப்பு Poll_c10மூலிகைகளின் சிறப்பு Poll_m10மூலிகைகளின் சிறப்பு Poll_c10 
4 Posts - 5%
Rutu
மூலிகைகளின் சிறப்பு Poll_c10மூலிகைகளின் சிறப்பு Poll_m10மூலிகைகளின் சிறப்பு Poll_c10 
3 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
மூலிகைகளின் சிறப்பு Poll_c10மூலிகைகளின் சிறப்பு Poll_m10மூலிகைகளின் சிறப்பு Poll_c10 
2 Posts - 2%
prajai
மூலிகைகளின் சிறப்பு Poll_c10மூலிகைகளின் சிறப்பு Poll_m10மூலிகைகளின் சிறப்பு Poll_c10 
2 Posts - 2%
Jenila
மூலிகைகளின் சிறப்பு Poll_c10மூலிகைகளின் சிறப்பு Poll_m10மூலிகைகளின் சிறப்பு Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மூலிகைகளின் சிறப்பு Poll_c10மூலிகைகளின் சிறப்பு Poll_m10மூலிகைகளின் சிறப்பு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மூலிகைகளின் சிறப்பு Poll_c10மூலிகைகளின் சிறப்பு Poll_m10மூலிகைகளின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%
manikavi
மூலிகைகளின் சிறப்பு Poll_c10மூலிகைகளின் சிறப்பு Poll_m10மூலிகைகளின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%
viyasan
மூலிகைகளின் சிறப்பு Poll_c10மூலிகைகளின் சிறப்பு Poll_m10மூலிகைகளின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகைகளின் சிறப்பு


   
   
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 2:24 pm

சித்த மருத்துகள் செய்வதற்று மூலிகைகள் மிக மிக இன்றியமையாத ஒன்றாகப் பயன்படுகிறது. மூலிகைகளை மட்டும் பயன்படுத்தி சிறு சிறு நோய்களை எளிய முறையில் சிகிச்சைகள் மேற்கொள்வது மூலிகை மருத்துவத்தின் சிறப்பாகும். மேலும் மருந்து செய்யவும் மருந்தாகவும் பயன்படும் தாவரங்களே மூலிகைகள் எனப்படும்.இயற்கையோடு இசைந்த மருத்துவமாகும்.



உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து பாதுகாப்பளிக்க வல்லது. மரபுவழி மருத்துவ முறைகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகும். எல்லா மக்களுக்கும் பொதுவான அனுபவ வைத்திய முறை இம்மருத்துவத்தில் கையாளப்படுகிறது.



மஞ்சள் காமாலை ஆஸ்துமா போன்ற நாள்பட்ட கொடிய நோய்களையும் தீர்க்க வல்லது. ஓரே மூலிகை பல்வேறு வகையான நோய்களைப் போக்குகின்ற அற்புத சக்தி வாய்ந்ததாகும்.



நம் வீட்டைச் சுற்றிலும் வயல் வரப்புகளிலும் சாலையோரங்களில் இம் மூலிகைகள் எளிதாகச் கிடைக்கக் கூடியது.



இயற்கையாகவே மூலிகைகள் காடுகளிலும் வறட்சியான நிலங்களிலும் தன்னிச்சையாக வளர்ந்து காணப்படும்.



எந்த மூலிகை மருந்துக்கும் இந்நாள் வரை எந்தவிதமான பக்க விளைவுகளும் கண்டறியப்பட வில்லை.



சித்த மருந்து செய்ய மூலிகைகளை பெரும் பங்கில் பயன்படுத்தி வருகின்றார்கள்.

படிப்பறிவில்லாத பாமரர் கூட மூலிகை மருத்துவத்தை அனுபவ முறையில் கற்றுக் கொண்டு தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மருத்துவம் செய்ய முடியும்.



மூலிகை மருத்துவம் செய்ய சிறப்பான கல்வித் தகுதி தேவையில்லை என்றாலும் சற்றேரக்குறைய எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.



மூலிகை மருந்து உண்ணும் போது கூட்டியோ குறைத்தோ உண்பதில் தீங்கில்லை என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழிக்கேற்ப அளவோடு உண்பது சாலச் சிறந்ததாகும்.



உணவே மருந்து மருந்தே உணவு எனும் அடிப்படைத் தத்துவத்தில் இம் மூலிகை மருத்துவம் அமைந்துள்ளதால் சிறப்பான பத்திய முறை ஒன்றும் கிடையாது. நோய் விரைவில் குணமாக உணவுக் கட்டுப்பாடு இருக்கத்தான் செய்யும். இதைப் பத்தியம் என்று நினைத்து பயப்பட வேண்டியதில்லை. பத்தியம் என்பது மருந்துக்கு அல்ல நோய்க்குத் தான் என்பதை உணர வேண்டும். ஒன்றிரண்டு வேளை பத்தியம் சரிவரக் கடைபிடிக்கவில்லை என்றால் நோய் குணமாவதில் தாமதமாகும். வேர் பார் ; தழை பார் என்பதைப் போல மூலிகை இலைகளைப் பறித்து கழுவி சத்தம் செய்த பச்சையாகப் பயன்படுத்தும் போது அதிக பயன் கிடைக்கிறது.



மூலிகை மருத்துவத்தை எளிமையான முறையிலும் சிக்கனமான முறையிலும் கையாளலாம். அவை அரைத்துத் தடவுதல் சாறெடுத்துப் பூசுதல் வதக்கிக் கட்டுதல் மென்று சாப்பிடுதல் கசக்கிப் பிழிதல் பாலெடுத்துப் பூசுதல் வாயிலிட்டு சுவைத்தல் தலைக்குத் தேய்த்துக் குளித்தல் வறுத்துச் சாப்பிடுதல் நசியம் செய்தல் பல் துலக்குதல் வேது பிடித்தல் வாய் கொப்பளித்தல் பற்று போடுதல் துவையல் செய்து சாப்பிடுதல் கஷாயம் செய்து அருந்துதல் போன்ற பல்வேறு முறைகளாகும்.



நோயாளியின் நோய் அளவிற்கேற்ப நமக்கு நாமே மருந்து தயாரித்து கொடுப்பது வேறெந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும்.



மூலிகைகளின் தோற்றத்தையும் அவற்றின் பெயர்களையும் கொண்டே குறிப்பிட்ட நோய்களை நீக்க வல்லது என்பதை அறியலாம்.



குறிப்பாக:



அருகம்புல் - அறுகாத வேர்


செம்பரத்தை - இதய நோய்


பிரண்டை - பிறண்ட எலும்புகளைச் சரிசெய்யவும்


குப்பைமேனி - குப்பை போன்ற மேனியை (சொறி சிரங்கு) நன்மேனியாக்கும்.


வாத நாராயண் - வாத நோய்


கரிசாலை - கருமையான கூந்தல் வளர


தேற்றான் கொட்டை - தேராத உடலைத் தேற்ற

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 28, 2010 3:50 pm

பயனுள்ள தகவல்கள் மூலிகைகளின் சிறப்பு 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 28, 2010 5:22 pm

பயனுள்ள தகவல்கள் மணிராஜன். நன்றி




மூலிகைகளின் சிறப்பு Uமூலிகைகளின் சிறப்பு Dமூலிகைகளின் சிறப்பு Aமூலிகைகளின் சிறப்பு Yமூலிகைகளின் சிறப்பு Aமூலிகைகளின் சிறப்பு Sமூலிகைகளின் சிறப்பு Uமூலிகைகளின் சிறப்பு Dமூலிகைகளின் சிறப்பு Hமூலிகைகளின் சிறப்பு A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Nov 28, 2010 5:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மூலிகைகளின் சிறப்பு Mமூலிகைகளின் சிறப்பு Oமூலிகைகளின் சிறப்பு Hமூலிகைகளின் சிறப்பு Aமூலிகைகளின் சிறப்பு N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக