புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நந்தலாலா ஜப்பானில் ரீமேக்
Page 1 of 1 •
- vambanபண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010
கிகுசிரோ என்ற பெயரில் நமது மிஸ்கினின் நந்தலலவை ரீமேக் செய்திருக்கிறார் ஜப்பானிய இயக்குனர் தகேஷி கிடனோ கதை என்னவென்றல்
பாட்டி வீட்டில் வளரும் சிறுவன் மாதமாதம் அம்மாவிடமிருந்து பணம் மட்டும் வந்துவிடும் ஆனால் அவன் அம்மாவையே பார்த்ததே இல்லை . ஒருநாள் பாட்டியிடம் அம்மவைபர்கவேண்டும் என்று கேட்கிறான் பாட்டி அம்மா வெகு தொலைவில் இருக்கிறார் அவர் வந்தால் நமக்கு யார் பணம் தருவர் விரைவில் உன்னை பர்க்கவருவர் என்று காலம் கடத்துகிறார். இதை பொறுக்காத சிறுவன் அம்மாவைத்தேடி பட்டஈடம் சொல்லாமல் கோடை விடுமுறையில் செல்கிறான் பயணத்தின் பொது குடும்ப நண்பர்களான ஒரு தம்பதி அவனை பார்த்துவிடுகிறது. அந்த பெண் இவனை விசாரிக்க இவன் அம்மாவை தேடிபோவதாக சொல்கிறான் அவளுக்கு இவனின் அணைத்து விபரங்களும் தெரியும் என்பதால் அவளது ஊதாரி கணவனை துணைக்கு அனுப்புகிறாள் அவன் பெயர்தான் கிகுஜிரோ இருவரும் பயணத்தை தொடர்கிறார்கள் சிறுவன் கொண்டுவந்த பணத்தையெல்லாம் அவன் செலவுசெய்து பின்னல்களுக்கு ஆளாக்குகிறான் கிகுஜிரோ முடிவில் சிறுவனின் அம்மாவின் வீட்டை கண்டுபிடித்து அந்த சிறுவன் வீட்டு வாசலில் வந்து நிற்க அவன் அம்மா வருவாள் படம் பார்க்கும் அனைவரும் எதோ நமது அம்மாவை பார்த்து போன்ற அபடியோறு அழகான உணர்வான காட்சி அது அந்த சிறுவன் அம்மாவை பர்துகொடிருக்கும் பொது அவள் பின்னே வேறொரு சிறுவன் அம்மா என்று கூப்பிடுவது. அந்த சிறுவனை மட்டும அல்ல நம்மையும் திகைக்க வைக்கும் பிறகு கிகுஜிரோ நிலைமை அறிந்து அந்த சிறுவனிடம் இது வேறுயாரோ உன் அம்மா அல்ல என்று சிறுவனை அழைத்துசென்று நிலைமையை விளக்கி திரும்ப ஊருக்கு அழைத்து செல்வான்
இந்த சினிமா ஒரு டிராமா போல் இருந்தாலும் சற்றும் நமக்கு போர் அடிக்காது அவ்வளவு நேர்த்திய உணர்வுபூர்வமா காட்சிகளுடன் படத்தை செதிக்கியிருப்பர் இயக்குனர்
ஆனால் என்ன இவர் 1999 லேயே நமது நந்தலலவை நமது மிஸ்கினின் கனவு கதையா திருடி ரீமக் செய்துவிட்டார்
பாட்டி வீட்டில் வளரும் சிறுவன் மாதமாதம் அம்மாவிடமிருந்து பணம் மட்டும் வந்துவிடும் ஆனால் அவன் அம்மாவையே பார்த்ததே இல்லை . ஒருநாள் பாட்டியிடம் அம்மவைபர்கவேண்டும் என்று கேட்கிறான் பாட்டி அம்மா வெகு தொலைவில் இருக்கிறார் அவர் வந்தால் நமக்கு யார் பணம் தருவர் விரைவில் உன்னை பர்க்கவருவர் என்று காலம் கடத்துகிறார். இதை பொறுக்காத சிறுவன் அம்மாவைத்தேடி பட்டஈடம் சொல்லாமல் கோடை விடுமுறையில் செல்கிறான் பயணத்தின் பொது குடும்ப நண்பர்களான ஒரு தம்பதி அவனை பார்த்துவிடுகிறது. அந்த பெண் இவனை விசாரிக்க இவன் அம்மாவை தேடிபோவதாக சொல்கிறான் அவளுக்கு இவனின் அணைத்து விபரங்களும் தெரியும் என்பதால் அவளது ஊதாரி கணவனை துணைக்கு அனுப்புகிறாள் அவன் பெயர்தான் கிகுஜிரோ இருவரும் பயணத்தை தொடர்கிறார்கள் சிறுவன் கொண்டுவந்த பணத்தையெல்லாம் அவன் செலவுசெய்து பின்னல்களுக்கு ஆளாக்குகிறான் கிகுஜிரோ முடிவில் சிறுவனின் அம்மாவின் வீட்டை கண்டுபிடித்து அந்த சிறுவன் வீட்டு வாசலில் வந்து நிற்க அவன் அம்மா வருவாள் படம் பார்க்கும் அனைவரும் எதோ நமது அம்மாவை பார்த்து போன்ற அபடியோறு அழகான உணர்வான காட்சி அது அந்த சிறுவன் அம்மாவை பர்துகொடிருக்கும் பொது அவள் பின்னே வேறொரு சிறுவன் அம்மா என்று கூப்பிடுவது. அந்த சிறுவனை மட்டும அல்ல நம்மையும் திகைக்க வைக்கும் பிறகு கிகுஜிரோ நிலைமை அறிந்து அந்த சிறுவனிடம் இது வேறுயாரோ உன் அம்மா அல்ல என்று சிறுவனை அழைத்துசென்று நிலைமையை விளக்கி திரும்ப ஊருக்கு அழைத்து செல்வான்
இந்த சினிமா ஒரு டிராமா போல் இருந்தாலும் சற்றும் நமக்கு போர் அடிக்காது அவ்வளவு நேர்த்திய உணர்வுபூர்வமா காட்சிகளுடன் படத்தை செதிக்கியிருப்பர் இயக்குனர்
ஆனால் என்ன இவர் 1999 லேயே நமது நந்தலலவை நமது மிஸ்கினின் கனவு கதையா திருடி ரீமக் செய்துவிட்டார்
வம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஒன்று மட்டும்தான் புரியவேயில்லை. நாம் எடுக்கிற படத்தை சுட்டு வேறு மொழிகளில் எடுக்கிறார்கள். பின் அதை ரீமேக் ரைட்ஸ் என்ற பெயரில் நாமே பெரும் பணம் கொடுத்து வாங்கி தொலைக்கிறோம். மறுமுறையும் பார்த்து கைதட்டுகிறோம். அல்லது கவலைப்படுகிறோம். அல்லது விமர்சனம் என்ற பெயரில் துவைத்து காயப் போடுகிறோம்.
இந்த பித்துக்குளித் தனத்தையெல்லாம் பொறுத்துக் கொள்கிற நாம், தமிழ்சினிமாவை ஏதோ ஒரு வகையில் கவுரவப்படுத்தியிருக்கிற மிஷ்கினை மட்டும் உண்டு இல்லை என்று பந்தாடுவதுதான் ஏன் என்று புரியவில்லை.
கிகிஜிரோவோ, என்ன இழவோ? இருந்துவிட்டு போகட்டும். நந்தலாலா ஓடட்டுமே.... இல்லையென்றால் முச்சந்தியில் நின்று 'நாசமா போங்கடா' என்று சபிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை!
Tamilcinema.com -ஆர்.எஸ்.அந்தணன்
இந்த பித்துக்குளித் தனத்தையெல்லாம் பொறுத்துக் கொள்கிற நாம், தமிழ்சினிமாவை ஏதோ ஒரு வகையில் கவுரவப்படுத்தியிருக்கிற மிஷ்கினை மட்டும் உண்டு இல்லை என்று பந்தாடுவதுதான் ஏன் என்று புரியவில்லை.
கிகிஜிரோவோ, என்ன இழவோ? இருந்துவிட்டு போகட்டும். நந்தலாலா ஓடட்டுமே.... இல்லையென்றால் முச்சந்தியில் நின்று 'நாசமா போங்கடா' என்று சபிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை!
Tamilcinema.com -ஆர்.எஸ்.அந்தணன்
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
maniajith007 wrote:சுட்டபழத்துக்குத்தான் இவ்ளோ பில்ட் அப்பா
இதை ஏன் எந்திரன் படத்தை பார்த்து யாரும் சொல்லவில்லை..!
- vambanபண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010
நம்ப தமிழன்
எந்திரன் இ ரோபோட் ரிமாக் நு எப்பவே சொல்லிட்டேன் நண்பா
எங்களோட தேவை என்னன்னா காப்பி அடிசக்க இதோட காப்பின்னு ஒத்துக்கோங்க அத விட்டுட்டு இது என்னோட கனவு படம்னு ஏன் சொல்லலன்னு ஒத்துக்குங்க
அது என்ன சார் ரஜினிய குறை சொன்ன இனிக்குது மத்தவங்க குறைய சுட்டிகாட்டுன கசக்குது
உண்மைனு வந்துட்ட அண்ணன் தம்பி கமல் ரஜினி விஜய் அஜிதனு யாரையும் பர்கம எல்லாரும் வம்புக்கு இழுப்போம் நண்பா
எந்திரன் இ ரோபோட் ரிமாக் நு எப்பவே சொல்லிட்டேன் நண்பா
எங்களோட தேவை என்னன்னா காப்பி அடிசக்க இதோட காப்பின்னு ஒத்துக்கோங்க அத விட்டுட்டு இது என்னோட கனவு படம்னு ஏன் சொல்லலன்னு ஒத்துக்குங்க
அது என்ன சார் ரஜினிய குறை சொன்ன இனிக்குது மத்தவங்க குறைய சுட்டிகாட்டுன கசக்குது
உண்மைனு வந்துட்ட அண்ணன் தம்பி கமல் ரஜினி விஜய் அஜிதனு யாரையும் பர்கம எல்லாரும் வம்புக்கு இழுப்போம் நண்பா
வம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
- vambanபண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010
நம்ப தமிழன்Tamilzhan wrote:maniajith007 wrote:சுட்டபழத்துக்குத்தான் இவ்ளோ பில்ட் அப்பா
இதை ஏன் எந்திரன் படத்தை பார்த்து யாரும் சொல்லவில்லை..!
எந்திரன் இ ரோபோட் ரிமாக் நு எப்பவே சொல்லிட்டேன் நண்பா
எங்களோட தேவை என்னன்னா காப்பி அடிசக்க இதோட காப்பின்னு ஒத்துக்கோங்க அத விட்டுட்டு இது என்னோட கனவு படம்னு ஏன் சொல்லலன்னு ஒத்துக்குங்க
அது என்ன சார் ரஜினிய குறை சொன்ன இனிக்குது மத்தவங்க குறைய சுட்டிகாட்டுன கசக்குது
உண்மைனு வந்துட்ட அண்ணன் தம்பி கமல் ரஜினி விஜய் அஜிதனு யாரையும் பர்கம எல்லாரும் வம்புக்கு இழுப்போம் நண்பா
வம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
by Tamilzhan Yesterday at 3:32 pm
இந்த பித்துக்குளித் தனத்தையெல்லாம் பொறுத்துக் கொள்கிற நாம், தமிழ்சினிமாவை ஏதோ ஒரு வகையில் கவுரவப்படுத்தியிருக்கிற மிஷ்கினை மட்டும் உண்டு இல்லை என்று பந்தாடுவதுதான் ஏன் என்று புரியவில்லை.
கிகிஜிரோவோ, என்ன இழவோ? இருந்துவிட்டு போகட்டும். நந்தலாலா ஓடட்டுமே.... இல்லையென்றால் முச்சந்தியில் நின்று 'நாசமா போங்கடா' என்று சபிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை
உங்கள் கருத்தி நான் வழிமொழிகிறேன்
- vambanபண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010
கமலகாசன் அவ்வை சண்முகி படம் எடுத்தார் அது Mrs .Doubt fire
ல இருந்துதான் இந்த கதையின் கருவை எடுத்தேன் ஒத்துக்கிட்டார் அது மாதிரி எடுங்க வேணாம்னு சொல்லல ஒத்துக்குங்க
இப்படி உள்ள மிஸ்கின் உதவி இயக்குனர்களை குறை கூற கூடாது
இவர் எடுத்த அனைத்துமே கொரியா மற்றும் ஈரானிய படங்களின் கட்ட்சித்தொகுப்புகளே இதை என்னால்
நிரூபிக்க முடியும்
இவர்களை பார்க்கும்போது தன சொந்த சிந்தனயில் கமர்சியல் படம் எடுக்கும் A.வெங்கடேஷை பாராட்டலாம்
ல இருந்துதான் இந்த கதையின் கருவை எடுத்தேன் ஒத்துக்கிட்டார் அது மாதிரி எடுங்க வேணாம்னு சொல்லல ஒத்துக்குங்க
இப்படி உள்ள மிஸ்கின் உதவி இயக்குனர்களை குறை கூற கூடாது
இவர் எடுத்த அனைத்துமே கொரியா மற்றும் ஈரானிய படங்களின் கட்ட்சித்தொகுப்புகளே இதை என்னால்
நிரூபிக்க முடியும்
இவர்களை பார்க்கும்போது தன சொந்த சிந்தனயில் கமர்சியல் படம் எடுக்கும் A.வெங்கடேஷை பாராட்டலாம்
வம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|