புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
83 Posts - 55%
heezulia
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தரை நாடி வந்த பெருமாள் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 9:54 pm

பகவானுக்கு ஜாதி, மத பேதமில்லை. எந்த ஜாதியோ, மதமோ எதுவானாலும் அவனிடம் பக்தி யோடு வழிபட்டால் போதும். அவன் ரட்சிக்க தயாராக இருக்கிறான். பக்தர்களுக்கு ஏற்படும் துன்பத்தை கூட அவன் ஏற்றுக் கொள்கிறான். இதற்கு உதாரணமாக திருப்பாணாழ்வார் சரித்திரம் சொல்லப்படுகிறது.

திருப்பாணாழ்வார் தாழ்ந்த ஜாதியினராயினும், அரங்கன் மீது பக்தி கொண்டவர். தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதற்காக, அவர், தினமும் காவேரியின் கரையில் நின்று, ஆலயத்தை பார்த்தபடி பெருமாளை துதிப்பது வழக்கம்.

ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும் போது, திருமஞ்சனத்துக்கு நீர் எடுக்க அங்கு வந்த லோக சாரங்க மாமுனிவர் இவரைக் கண்டு, "தூரப் போ...' என்று சொல்ல, பக்தியில் ஆழ்ந்திருந்த பாணருக்கு இவர் சொன்னது காதில் விழவில்லை.

முனிவருக்கு கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசி எறிந்தார். கண் விழித்து பார்த்தார் பாணர். "அடடா... மகானிடத்தில் அபசாரப்பட்டு விட்டோமே...' என வருந்தி, தூரப் போய் நின்று கொண்டார். பாணர் முகத்தில் கல்லடிப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

முனிவரும் நீராடி, அனுஷ்டானம் முடித்து, ஆசாரத்துடன் குடத்தில் திருமஞ்சன தீர்த்தம் எடுத்து, கோவிலுக்குள் போய் விட்டார். பாணரின் முகத்தில் பட்ட கல்லடி அரங்கனது முகத்தில் பட்டதால் பெருமாள் வருத்தமுற்றிருந்தார். இது கண்ட நாச்சியார், "நம் பக்தரான பாணரை இவர் அடித்து விட்டார். அந்த பக்தரை வெளியே நிற்க விடாமல் உள்ளே அழைத்துக் கொள்ள வேணும்...' என்று வேண்டினாள்.

அன்றிரவு முனிவரது கனவில் தோன்றி, "என் அந்தரங்க பக்தனை தாழ்வாக நினைத்து அபசாரம் செய்து விட்டீர். அவரை தாழ்வாக நினையாமல் உம்முடைய தோளில் ஏற்றிக்கொண்டு எம்மிடம் வாரும்...' என்று உத்தரவிட்டார்.

அவரும், அரங்கனுடைய உத்தரவை ஏற்று, காலையில் எழுந்து, திருக்காவேரியில் ஸ்நானம் செய்து, அனுஷ்டானம் முடித்து, அதிதொலைவில் நிற்கும் பாணரிடம் சென்று வணங்கி, "பெருமாள் தேவரீயை அழைத்து வரும்படி என்னிடம் சொல்லி விட்டார். தாங்கள் வர வேண்டும்...' என்று வேண்டினார்.

பாணர், சிறிது யோசித்து, "திருவரங்கப் பெருநகரை நான் எப்படி மிதிப்பது?' என்று தயங்கினார். "தாங்கள் என் தோள் மீது அமர்ந்து வாருங்கள். பெருமாள் உத்தரவும் அது தான்...' என்றார் சாரங்க முனிவர். பாணரும், பெருமாளின் ஆணையை உத்தேசித்து ஒப்புக் கொண்டார். முனிவரும், அவரை தோள் மீது சுமந்து ஆலயத்தை அடைந்து, பெருமாள் முன் இறங்கச் செய்தார்.

பெருமாள் சந்தோஷப்பட்டு, பாணருக்கு தன்னுடைய திவ்ய மங்கள உருவத்தைக் காட்டி, அருள் புரிந்தார். பெருமாளின் அன்பையும், அருளையும் எண்ணி, எண்ணி வியந்து பாசுரங்களாக பாடி மகிழ்ந்தார் பாணர். பகவான் ஆழ்வாரை திருமேனியோடு அங்கீகரித்தான். அதாவது, அவருக்கு முக்தியளித்தான்.

இப்படி பகவான் பல பக்தர்களுக்கு எவ்வித வித்தியாசமுமின்றி அருள் செய்துள்ள சரித்திரம் நிறைய உண்டு. கடவுளை அடைய உண்மையான பக்தி தான் முக்கியமே தவிர, ஜாதி, மதமில்லை.

- வைரம் ராஜகோபால்



பக்தரை நாடி வந்த பெருமாள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Sat Dec 11, 2010 12:29 pm

இப்படி பகவான் பல பக்தர்களுக்கு எவ்வித வித்தியாசமுமின்றி அருள் செய்துள்ள சரித்திரம் நிறைய உண்டு. கடவுளை அடைய உண்மையான பக்தி தான் முக்கியமே தவிர, ஜாதி, மதமில்லை.

இதில் எந்த வித ஐயமும் இல்லை உண்மையான தகவல் நன்றி புன்னகை



சத்தியராஜ்

பக்தரை நாடி வந்த பெருமாள் ! Om

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக