புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_c10காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_m10காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_c10 
20 Posts - 65%
heezulia
காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_c10காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_m10காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_c10காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_m10காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_c10 
62 Posts - 63%
heezulia
காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_c10காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_m10காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_c10காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_m10காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_c10காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_m10காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு


   
   
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sat Dec 11, 2010 2:29 pm

காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு

2010ம் ஆண்டுக்கான நோபல் அமைதி விருதுக்கு சீனாவின் ஜனநாயகப் போராட்டத் தலைவர் லியூ ஜியாபோ தேர்ந்தெடுக்கப்பட்டார். லியு ஜியாபோவை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுக்காவலில் சீன அரசாங்கம் வைத்துள்ளது. நோபல் பரிசுக்கு அவரைத் தேர்ந்தெடுத்திருப்பதால் சீனா கடும் ஆத்திரம் அடைந்தது. நோபல் பரிசு கமிட்டிக்கு எதிராக தீவிரமான பிரசாரமும் செய்தது.

காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Nobel%20medal

இந்த நிலையில், நோபல் பரிசு வழங்கும் விழா ஓஸ்லோ நகரில் 10.12.2010 அன்று நடைபெற்றது. ஆனால் லியு ஜியாபோ சிறையிலிருப்பதால் விருது விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும் லியூவின் மனைவி அல்லது சீனாவைச் சேர்ந்த ஜனநாயகப் போராட்டத் தலைவர்கள் எவரேனும் சீனாவின் தடையைமீறி விழாவில் கலந்து கொண்டு விருதை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லியூ ஜியாபோ சார்பில் யாருமே விழாவில் கலந்து கொள்ளவில்லை.

விழாவில் கலந்து கொள்ளுமாறு 65 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. சீனாவின் நெருக்கடி காரணமாக ரஷ்யா, கஜகஸ்தான், கொலம்பியா, ஈரான், ஈராக், வியட்னாம், அர்ஜென்டினா, கியூபா, எகிப்து, பாகிஸ்தான், இலங்கை உள்பட 20 நாடுகள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேசியா என 45 நாடுகள் விழாவில் கலந்துகொண்டன. இந்தியா இவ்விழாவில் கலந்து கொள்ளும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கம் அளித்திருந்தார்.

பல்வேறு நாடுகளின் தூதர்கள், சீனாவால் நாடு கடத்தப்பட்ட சீன பிரமுகர்கள், நார்வே நாட்டு பிரமுகர்கள் மற்றும் பல உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் முக்கியப் பிரமுகர்களுக்கான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவற்றுடன் லியு ஜியாபோவுக்காக ஒரு நாற்காலியும் ஒதுக்கப்பட்டிருந்தது. லியு நோபல் பரிசு பெறுகிறார் என்று நோபல் பரிசு கமிட்டி தலைவர் தோப்ஜோர்ன் ஜேக்லேண்ட் அறிவித்தவுடன், சபையில் நெடுநேரம் கரவொலி எழுப்பப்பட்டது சீனாவுக்கு மேலும் வெறுப்பை அதிகரித்திருக்கும்.

பரிசு வழங்கும் விழாவில் பேசிய ஜேக்லேண்ட் கூறியதாவது: இந்தப் பரிசு, சீனாவுக்கு எதிரானதல்ல. யாரையும் புண்படுத்துவது என்பது கமிட்டியின் நோக்கமும் அல்ல. மனித உரிமைகளுக்காக அகிம்சை வழிப் போராட்டத்தின் சின்னமாக லியு விளங்குகிறார். அவர் எவ்விதத் தவறும் செய்யவில்லை. அவரை விடுவிக்க வேண்டும்.
விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் சீனாவுக்கு வர வேண்டும். லியுவை சீனா விடுவிக்காததில் இருந்தே இந்தப் பரிசு அவருக்குப் பொருத்தமானதுதான் என்பது நிரூபணமாகியுள்ளது என்று ஜேக்லேண்ட் கூறிவிட்டு லியு ஜியாபோவிற்கான விருதை அவருக்காக ஒதுக்கப்பட்டு காலியாகவே இருந்த நாற்காலியில் ஜேக்லேண்ட் வைத்தார்.

இந்நேரம்.காம்



காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Mகாலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Oகாலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Hகாலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Aகாலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  N
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 11, 2010 6:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Dec 12, 2010 12:04 am

காலையில் கேட்ட சிறப்புச் செய்தி நன்றி மோகன்



காலி நாற்காலியில் வைக்கப்பட்ட நோபல் பரிசு  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக