புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
19 Posts - 49%
heezulia
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
1 Post - 3%
Guna.D
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
1 Post - 3%
Shivanya
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
10 Posts - 2%
prajai
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
9 Posts - 2%
Jenila
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
4 Posts - 1%
jairam
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
4 Posts - 1%
Rutu
கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_m10கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ.


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Dec 28, 2010 3:57 pm

கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Catsoh
கரும்பை மட்டும் கடித்து தின்று காலத்தை ஓட்டிவரும் ராகுல் காந்தி தற்போது ஈழத் தமிழர்கள் பற்றி எல்லாம்பேசுகிறாரே கவனித்தீர்களா மக்களே. அதாவது இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு தகுந்த உதவி வழங்கவில்லை என்றுராகுல் காந்தி கண்டுபிடித்துள்ளார். இதுதான் 21ம் நூற்றாண்டின் அதிசயம். இவ்வறிவித்தலால் உடனே மகிழ்ந்து போனஒரே கூட்டம் யார் தெரியுமா? சாட்சாத் தமிழ் தேசிய கூட்டமைப்பே தான். உடனே வரிந்துகட்டிக்கொண்டு, மாவைசேனாதிராசா இது குறித்து தாம் கலந்தாலோசிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ராகுலின் இந்த அறிக்கையால்தாங்கள் மகிழ்ந்துபோனதாகவும் கூறியுள்ளார். அது ஒருபுறம் இருக்க யார் இந்த ராகுல் காந்தி அவர்செய்த சாதனைதான்என்ன எனக் கொஞ்சம் பார்ப்போமா ?

ராஜீவ்
சோனியா தம்பதியினருக்கு பிள்ளையாகப் பிறந்ததை விட ராகுல் என்ன சாதனையை புரிந்து விட்டார்? இல்லைஇவர் என்ன பெரும் அரசியல்வாதியா ? போராட்டங்களை நடத்தினாரா ? அப்படி ராகுல் காந்தி என்ன செய்து விட்டார் ? ராகுல் காந்தியின் பெரிய கொள்ளுத் தாத்தா மோதிலால் காங்கிரஸ் கட்சியின் தலைவர். தாத்தா இந்தியாவின் பிரதமர். பாட்டி இந்தியாவின் பிரதமர். அப்பா இந்தியாவின் பிரதமர். அம்மா, காங்கிரஸ் கட்சியின் தலைவர். இதனால் இவர் அரசியல்வாதி ஆகிவிடுவாரா? வறுமை என்றால் என்னவென்றோ, சாதிய ஒடுக்குமுறைஎன்னவென்றோ, பசி என்றால் என்னவென்றோ, ராகுல் அறிவாரா ?


கரும்பு சாப்பிடும் இராகுல் பங்கு கேட்கும் த.தே.கூ. Cats2p
பொதுவாக இவரிடம் ஒரு குணாம்சம் இருக்கிறது. இந்தியாவில் நடக்கும் ஊழலைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்என்றால், "பொதுவாக ஊழல் மிகவும் கெட்டது என்பார்". வேதாந்தா நிறுவனம் மலைவாழ் மக்கள் வாழ்வை அழித்து, இயற்கை வளங்களை சூறையாடுவதைப் பற்றி பேசுங்கள் என்றால், வெறுமனே இயற்கை வளங்களை பாதுகாக்கவேண்டும் என்பார். காவல்துறை ஒடுக்குமுறையால் மலைவாழ் மக்கள் பாதிக்கப் படுவதைப் பற்றி பேசுங்கள் என்றால், காங்கிரஸ் ஆளாத மாநிலங்களில் நக்சலைட் தீவிரவாதம் அதிகமாக இருக்கிறது என்பார். ஊழலைப் பற்றிப் பேசும்ராகுல், போபர்ஸ் ஊழலில் சம்பந்தப் பட்ட, அவர்கள் குடும்ப உறுப்பினர் கொத்ரோக்கியின் வங்கிக் கணக்குகள், அவர்தாயால், தந்திரமாக விடுவிக்கப் பட்டதைப் பற்றிப் பேசுவாரா ?

இந்து
தீவிரவாதத்தை பற்றி பேசும் ராகுல், அவர் பாட்டி (இந்திரா காந்தி) இறந்த காரணத்தை வைத்து 3000 சீக்கியர்களைகொன்றழித்த அயோக்கிர்களை கட்சியை விட்டு நீக்குவாரா? இவர்களில் சிலர் இன்னும் காங்கிரஸ் தலைவர்களாகஉள்ளனரே மறுக்க முடியுமா?

ராகுலுக்கு
ஆதரவாக பேசும் சிலர், அவர் இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும் என்கிறார்கள். ஏழு கழுதை வயது என்றுபொதுவாக அழைக்கப்படும், நாற்பது வயதை அடைந்து விட்டார் ராகுல். தனது 40வது வயதை அவரின் மனதுக்குநெருக்கமான ஸ்பெயின் நாட்டில் சென்று கழித்து விட்டு வந்துள்ளார். இவர் வயதில் இவர் கொள்ளுத் தாத்தா பலஆண்டுகளை சிறையில் கழித்திருந்தார். 34 வயதில் காங்கிரஸ் தலைவரானார். வெளிநாட்டில் படித்ததையும், இந்தியஅரசு பாதுகாப்போடு பல நாடுகளைச் சுற்றிப் பார்த்ததையும் தவிர என்ன செய்து விட்டார் ராகுல் ?

தற்போது
, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும், காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றுஆசைப்படும் ராகுல், ஒன்றரை லட்சம் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார்? தமிழர்களை கொன்று குவிக்க, அவரது தாயார், இலங்கை அரசோடு ரகசிய உறவு கொண்டு ஆயுதங்களை அள்ளிவழங்கிக் கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் ராகுல் ? தி.மு., மற்றும் .தி.மு. இல்லாமல் காங்கிரஸ்தனித்தே போட்டியிட்டு தமிழ் நாட்டு அரசியலில் வெல்லவேண்டும், தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சிவரவேண்டும் என்றபுதுத் திட்டத்தை யாரோ எடுத்துக்கொடுக்க அதற்காக ஈழத் தமிழர்களை தான் காப்பாற்றப்போவதாக ராகுல் அறிக்கைவிட, அதை நம்பி தமிழ் தேசிய கூடமைப்பு மீண்டும் இந்தியாவோடு பிசின் போல ஒட்ட முனைவது வேடிக்கையாகஇல்லையா ? இந்தியாவில் நடப்பது அரசியல் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளுக்கு விளங்கவில்லையா ?

ராகுல்
தான் அரசியல் முதிர்ச்சியடையவில்லை என்றால் .தே.கூட்டமைப்புக்கு எங்கே போனது அறிவு. எப்படா இந்தியாஒரு அறிக்கை விடும் உடனே அவர்களோடு சென்று உறவாடலாம் என்பதைப் போல காத்துக் கிடப்பது ஏன். தன் கையேதனக்குதவி என்பது போல தமிழ் தேசிய கூட்டமைப்பு கரும்பு தின்னும் ராகுலை நம்புவதை விடுத்து உருப்படியானகாரியங்களை செய்வதே தமிழர் தலைநிமிர்ந்து வாழ உதவும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக