புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
41 Posts - 49%
ayyasamy ram
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
37 Posts - 45%
ஜாஹீதாபானு
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
17 Posts - 2%
prajai
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
jairam
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_m10கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Mon Dec 20, 2010 3:49 pm

"கும்பாபிஷேகமும் கருடதரிசனமும்"


வணக்கம்,

இந்த தலைப்பு கும்பாபிஷேகம் பற்றியோ கருட தரிசனம் செய்வதால் ஏற்படும் பலன் பற்றியோ விளக்குவதற்காக ஏற்பட்டதல்ல.இவைகளுக்கு இடையில் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை குறிப்பிடவே எழுதப்பட்டது.

கும்பாபிஷேகம்:

பொதுவாக கும்பாபிஷேகம் என்பது தென்நாட்டில் அதிகம் நடைபெறுகிறது. வினாயகர், சிவன், அம்மன், முருகன்... முதலிய சிவாலய சம்மந்தமான தெய்வமாக இருந்தால் அந்த ஆலயங்களில் சிவாகமங்களை அடிப்படையாக வைத்து கும்பாபிஷேகம் நடைபெறும்.வைணவ ஆலயமாக இருந்தால் அவை வைகானச, பாஞ்சராத்ர ஆகமங்களை அடிப்படையாக வைத்து கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.அல்லது சில ஆலயங்கள் வைதீக முறைப்படியோ கேரளம் போன்ற பகுதிகளில் தாந்த்ரீக முறைப்படியோ ப்ரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெறும்.ஆக எந்த ஆலயமாக இருந்தாலும் அதன் பூஜை முறைகளுக்கென்று ஒரு ப்ரமாண மூல நூல்(ஆகம நூல்)இருக்கும்.

அதன்படியே அந்த ஆலய பூஜை வழிபாடுகள் நடைபெறும்.இதை மாற்றவோ அல்லது நம் வசதிக்கு தகுந்தாற்போல் தேவைப்பட்ட விஷயத்தை மாற்றி அமைக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.இப்படியாக ஆகம முறைப்படி நிகழ்த்தப்படும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் முக்கிய அங்கம் என்ன எனில் யாகசாலையிலே வைத்து பூஜை செய்யப்பட்ட தெய்வ வடிவான கலசத்தை அந்தந்த ஆசார்ய,அர்ச்சக பெருமக்கள் கோபுர கலசத்தில் அபிஷேகம் செய்யும் நிகழ்வே ஆகும்.இப்படியாக கும்பாபிஷேகம் செய்யும் முன்பாக கோபுர கலசத்தின் மேலே கருடன் வட்டமடித்து பறக்கவேண்டும்.அப்படி கருடன் வந்து தரிசனம் காட்டிய பிறகுதான் கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்ற ஒரு தவறான பழக்கம் தமிழகத்தில் நிலவுகிறது.இதனால் பல தேவையற்ற குழப்பங்களும்,அப்படி சில நேரம் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வர தாமதமானாலோ,அல்லது சில நேரம் வராமல் போனாலோ அந்த கும்பாபிஷேக பூஜை முறைகளை அர்ச்சகர்கள் சரி வர செய்யாததே காரணம் என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர்கள் மீது வைக்கப்படுகிறது.இது சரியா?

லக்னமே முக்கியம்:

கும்பாபிஷேக பூஜை முறைகளை குறிப்பிடும் சைவ,வைணவ ஆகமங்களிலோ,வைதீக,தாந்த்ரீக சாஸ்திரங்களிலோ குடமுழுக்கு சமயத்தில் இதுபோல் கருடன் வரவேண்டும் என்ற குறிப்பு எங்கும் காணப்படவில்லை.சரி, கும்பாபிஷேகம் செய்ய எது முக்கியம் என்றால் லக்னமே முக்கியமாகும்.மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 லக்னங்களை சரம்,ஸ்திரம்,உபயம் என்று 3வகையாக பிரித்துள்ளனர்.இதில் ஸ்திர லக்னமான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய லக்னங்களில் கும்பாபிஷேகம் செய்வது மிக உத்தமம் என்கிறது சாஸ்திரங்கள்.அதற்கு அடுத்தபடியாக உபய லக்னங்களில் செய்யலாம் ஆனால் சர லக்னத்தில் செய்யக்கூடாது.அடுத்ததாக கிழமை,நட்சத்திரம்,பஞ்சகம்,ஸ்தான சுத்தம் போன்ற விஷயங்களை எல்லாம் பரிசோதித்தே இந்த லக்னத்தில் கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று கும்பாபிஷேகத்தை செய்விக்கின்ற அர்ச்சகரால் கணிக்கப்படுகிறது.இதுவே சாஸ்திரம் கூறும் வழியாகும்.

கருட தரிசனம் என்பது சகுனம், நிமித்த சாஸ்திர சம்மந்தமானது அதற்கும் கும்பாபிஷேகத்திற்கும் துளி கூட சம்மந்தமில்லை.பிறகு ஏன் கருடன் வருகிறது?என்றால்,பொதுவாக எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும் அங்கே பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும்.இதுபோல் கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு பறவைகள் வருவது இயற்கை.இவ்வாறாக கருடனானது தானாக வந்திருக்கும் அல்லது அதுவும் நம்மைப்போல் குடமுழுக்கை தரிசிக்க வரலாம்.ஆக கருடன் வந்தால் மட்டுமே கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்பதோ,வரவில்லை என்றால் பூஜை முறையாக செய்யவில்லை என்று கூறுவதோ சுத்த மூடத்தனமாகும்.கும்பாபிஷேகம் செய்ய நல்ல நேரம்,நல்ல லக்னம் தான் தேவை.இதையே ஆகமங்களும்,ஆலயம் பற்றிய சாஸ்திரங்களும் கூறுகின்றன.எனவே பக்தர்கள் அனைவரும் தங்களுடைய மூட நம்பிக்கையை களைந்து வழி தெரிந்து,முறைப்படி இறைவனை வழிபட்டு வாழ்வில் எல்லா நலனும் அடையவும்.

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 20, 2010 3:57 pm

நல்ல பதிவு...

பாராட்டுகள் ... மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 20, 2010 5:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 5:20 pm

வேற பறவை வந்த ஒத்துக்க மாட்டங்களோ



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 20, 2010 8:11 pm

கூட்டங்கள் அதிகமாக உள்ள அரசியல் கூட்டங்களுக்கு ஏன் கருடன் வருவதில்லை?

கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? 3269401976_33b44c8530_z



கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 20, 2010 10:06 pm

சிவா எழுப்பியது மில்லியன் டாலர் கேள்வி...

( மில்லியன் கிடைச்சா ஃபிஃப்டி ஃபிஃப்டி ஓகேவா சிவா...? )




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 20, 2010 10:13 pm

கலை wrote:சிவா எழுப்பியது மில்லியன் டாலர் கேள்வி...

( மில்லியன் கிடைச்சா ஃபிஃப்டி ஃபிஃப்டி ஓகேவா சிவா...? )

டீல்! சிரி



கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Dec 20, 2010 10:53 pm

தெளிவான விளக்கம். கடவுள் நம்பிக்கை அவசியம்தான்.ஆனால் இதில் கலந்திருக்கும் மூடநம்பிக்கைகள் கலப்படம் போன்றவை. அவை அனைத்தும் களையப்பட வேண்டும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 20, 2010 11:35 pm

தமிழ்நேசன்1981 wrote:தெளிவான விளக்கம். கடவுள் நம்பிக்கை அவசியம்தான்.ஆனால் இதில் கலந்திருக்கும் மூடநம்பிக்கைகள் கலப்படம் போன்றவை. அவை அனைத்தும் களையப்பட வேண்டும்

இல்லை மூட நம்பிக்கை இல்லை ஒரு இடத்தில் கூட்டமாக இருக்கும்போது ஏன் கருடன் வரவில்லை கும்பாபிஷேகத்திற்கு மட்டும் வருகிறது காரணம் அரசியல் கூட்டத்திலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும் கூட்டத்திலும் மக்கள் மனம் அந்த விசயங்களில் லயிக்கும் கும்பாபிஷேகத்தின் பொது அப்படியல்ல மக்கள் கருட பகவானை எதிர்பார்த்து மேல் நோக்கி பார்ப்பதை காணலாம் ஒதூமொத்த மனோ சக்தியும் அங்கே கருடனை எதிர்பார்க்கும் பொது அங்கே கருடன் ஈர்க்க படுகிறார் இது தான் காரணம் என நினைக்கிறேன் தவறு இருந்தால் மன்னிக்க

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Dec 21, 2010 12:06 am

தங்களுடைய கருத்தும் சரியானதுதான் நண்பா..கருடனை வழிபடுவதையோ அதன் வருகையை கும்பாபிஷேகத்தின் போது எதிர்பார்ப்பதையோ மூடநம்பிக்கை என்று கூறவில்லை.அப்படி வராவிட்டால் அதை குறை கூறுவதைத்தான் மூடநம்பிக்கை என்ற அர்த்தத்தில் கூறினேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக