புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயது சான்றளிக்க ரூ.50 கேட்ட டாக்டரை கண்டித்து முதியோர் போராட்டம் : அமைச்சர் "டோஸ்'
Page 1 of 1 •
சிவகாசி : சிவகாசியில், வயதை உறுதி செய்து சான்றளிக்க 50 ரூபாய் கேட்ட அரசு மருத்துவமனை டாக்டர் தங்கச்சாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதியவர்கள் போராட்டம் நடத்தினர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கடுமையாக கண்டித்த பின், தங்கச்சாமி, முதியோருக்கு சான்று வழங்கினார்
சிவகாசி அருகே, பூவநாதபுரம் அருந்ததியர் காலனியை சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் 13 பேர், இந்திரா முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக, வயதை உறுதி செய்யும் சான்று பெற, விண்ணப்பத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவ அதிகாரி தங்கச்சாமி, பழனியம்மாள் என்பவரிடம் 50 ரூபாய் பெற்றுக் கொண்டு, கையெழுத்திட்டார். அடுத்து, பெருமாளம்மாள் படிவத்தை கொடுத்தபோது அதேதொகை கேட்டார். பணம் கொடுக்காததால் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பினார். வரிசையில் காத்திருந்த முதியோர்களிடம், "பணம் தராவிட்டால் கையெழுத்து போட முடியாது' எனக்கூறி அறையை விட்டு வெளியேறினார்.அருந்ததியர் சங்க மாவட்ட செயலர் ஈஸ்வரன் தலைமையில், 12 பேரும், "சான்று அளிக்க லஞ்சம் கேட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மருத்துவமனையை விட்டு செல்ல மாட்டோம்' எனக் கூறி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
தகவல் அறிந்து வந்த டவுன் இன்ஸ்பெக்டர் ராமசுப்பு, டாக்டரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின், "12 பேரின் மனுக்களுடன் ஒருவர் மட்டும், டாக்டர் நடத்தும் "கிளினிக்' வரக்கூறுகிறார். அங்கு சென்று கையெழுத்து பெற்றுக் கொள்ளுங்கள்' என, இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.முதியோர்களோ, "நீண்ட தூரம் நடக்க இயலாது. மருத்துவமனைக்கு வந்து கையெழுத்திட வேண்டும்' எனக்கூறி வெளியேற மறுத்தனர். இன்ஸ்பெக்டர், டாக்டரிடம் பிரச்னையை கூறிய போது, "தனது பணிநேரம் முடிந்து விட்டது. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கையெழுத்து பெற்றுக் கொள்ள சொல்லுங்கள்' என கூறி விட்டார்.
பிரச்னை முடியாததால் இன்ஸ்பெக்டர், சிவகாசியில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் பாதுகாப்பு பணிக்கு சென்றார். அவர் பின்னால் சென்ற முதியவர்கள்,"லஞ்ச டாக்டர்' பற்றி புகார் மனு கொடுத்தனர்.அமைச்சர் தங்கிய ஓட்டலுக்கு, "தங்கச்சாமியும், முதியவர்களும்' வரவழைக்கப்பட்டனர். டாக்டரை, கடுமையாக கண்டித்த அமைச்சர், உடனே கையெழுத்திடுமாறு' கூறினார். இதன் பின், தனது காரில் 12 பேரை மருத்துவமனைக்கு ஏற்றிச்சென்ற தங்கச்சாமி, அங்கு சான்று வழங்கினார்.
தினமலர்
சிவகாசி அருகே, பூவநாதபுரம் அருந்ததியர் காலனியை சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் 13 பேர், இந்திரா முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக, வயதை உறுதி செய்யும் சான்று பெற, விண்ணப்பத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவ அதிகாரி தங்கச்சாமி, பழனியம்மாள் என்பவரிடம் 50 ரூபாய் பெற்றுக் கொண்டு, கையெழுத்திட்டார். அடுத்து, பெருமாளம்மாள் படிவத்தை கொடுத்தபோது அதேதொகை கேட்டார். பணம் கொடுக்காததால் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பினார். வரிசையில் காத்திருந்த முதியோர்களிடம், "பணம் தராவிட்டால் கையெழுத்து போட முடியாது' எனக்கூறி அறையை விட்டு வெளியேறினார்.அருந்ததியர் சங்க மாவட்ட செயலர் ஈஸ்வரன் தலைமையில், 12 பேரும், "சான்று அளிக்க லஞ்சம் கேட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மருத்துவமனையை விட்டு செல்ல மாட்டோம்' எனக் கூறி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
தகவல் அறிந்து வந்த டவுன் இன்ஸ்பெக்டர் ராமசுப்பு, டாக்டரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின், "12 பேரின் மனுக்களுடன் ஒருவர் மட்டும், டாக்டர் நடத்தும் "கிளினிக்' வரக்கூறுகிறார். அங்கு சென்று கையெழுத்து பெற்றுக் கொள்ளுங்கள்' என, இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.முதியோர்களோ, "நீண்ட தூரம் நடக்க இயலாது. மருத்துவமனைக்கு வந்து கையெழுத்திட வேண்டும்' எனக்கூறி வெளியேற மறுத்தனர். இன்ஸ்பெக்டர், டாக்டரிடம் பிரச்னையை கூறிய போது, "தனது பணிநேரம் முடிந்து விட்டது. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கையெழுத்து பெற்றுக் கொள்ள சொல்லுங்கள்' என கூறி விட்டார்.
பிரச்னை முடியாததால் இன்ஸ்பெக்டர், சிவகாசியில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் பாதுகாப்பு பணிக்கு சென்றார். அவர் பின்னால் சென்ற முதியவர்கள்,"லஞ்ச டாக்டர்' பற்றி புகார் மனு கொடுத்தனர்.அமைச்சர் தங்கிய ஓட்டலுக்கு, "தங்கச்சாமியும், முதியவர்களும்' வரவழைக்கப்பட்டனர். டாக்டரை, கடுமையாக கண்டித்த அமைச்சர், உடனே கையெழுத்திடுமாறு' கூறினார். இதன் பின், தனது காரில் 12 பேரை மருத்துவமனைக்கு ஏற்றிச்சென்ற தங்கச்சாமி, அங்கு சான்று வழங்கினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
அமைச்சர் வாழ்க. இப்டி பட்ட வைத்தியர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
அகீல்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
கோடி கணக்கில் கொள்ளை அடிக்குது குடும்ப அரசியல் அதை யாராலும் கேட்க முடில .....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
கார்த்திக் wrote:கோடி கணக்கில் கொள்ளை அடிக்குது குடும்ப அரசியல் அதை யாராலும் கேட்க முடில .....
கேட்கலாம் ஆனா பதில் சொல்லமாட்டாங்க
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஏன் இப்படி அனைவரும் லஞ்சத் தாண்டவமாடுகிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» முதியோர் போராட்டம்: நடிகர் கமல் ஆதரவு
» மத்திய அரசைக் கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் போராட்டம் !
» திரையரங்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து நரிக்குறவர்கள் போராட்டம்
» தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்த ஜெ.வைக் கண்டித்து சிபிஎம் போராட்டம்
» ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்
» மத்திய அரசைக் கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் போராட்டம் !
» திரையரங்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து நரிக்குறவர்கள் போராட்டம்
» தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்த ஜெ.வைக் கண்டித்து சிபிஎம் போராட்டம்
» ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|