புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலைப் பண் பாடுவோம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
காலை நினைவுகளை மாலையாய்ச் சுமந்து
கலையாத, மலைக்கும் உணர்வோடு நிலையான
கலைச் செல்வம், நீள் கற்பனையுடை
விலையிலா இராப்பகலில் புலர்ந்ததே.
அமைதி, ஆளுமை அன்பே கடவுளென
அமைந்த அழகினை அறிந்து, உமையாள்
அம்மணி ரங்கன் அருள்மாலைப் பண்பாடி
செம்மை பலவும் சேர்ப்போமே.
கலையாத, மலைக்கும் உணர்வோடு நிலையான
கலைச் செல்வம், நீள் கற்பனையுடை
விலையிலா இராப்பகலில் புலர்ந்ததே.
அமைதி, ஆளுமை அன்பே கடவுளென
அமைந்த அழகினை அறிந்து, உமையாள்
அம்மணி ரங்கன் அருள்மாலைப் பண்பாடி
செம்மை பலவும் சேர்ப்போமே.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
புரிந்தது ஆனா குழப்பமா இருக்கு.. விளக்கம் கொடுங்க அண்ணா..
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மாலை நேரத்தில் பாடக் கூடிய பண்களில் (ராகங்களில்) பேகட, மணி ரங்கு - இதை வைத்து சிலேடையாய் (அன்பே கடவுள், அம்மணி ரங்கு) எனப் புனைந்தேன் , அமைதி, ஆளுமை (ஆற்றல்களோடு), அவற்றின் அழகினை உணர்ந்து, ஊறிய கற்பனை...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
V.Annasamy wrote:மாலை நேரத்தில் பாடக் கூடிய பண்களில் (ராகங்களில்) பேகட, மணி ரங்கு - இதை வைத்து சிலேடையாய் (அன்பே கடவுள், அம்மணி ரங்கு) எனப் புனைந்தேன். அமைதி, ஆளுமை (ஆற்றல்களோடு), அவற்றின் அழகினை உணர்ந்து, ஊறிய கற்பனை...
புரிந்தது அருமை.. கவிஞ்சரே....
கடின வரிகளில் எளிமையான கருத்து...
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
தேனி சூர்யாபாஸ்கரன் wrote: கடின வரிகளில் எளிமையான கருத்து...
அப்படியா பாஸ் ? நன்றிகள் (எளிமையாய்)
சிலேடை அமைத்து எழுதுவது சிறிது கடினமே
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
நன்றிகள் பக்கிரி.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
செந்தமிழை வளர்த்தார் அண்ணாதுரை. சிந்தனையைத்
தூண்டுகின்றார் திரு அண்ணாசாமி
தேன் குடித்து நிலை மயங்கிய வண்டினம் புற நீர்மைக்குப் (பூபாளம்) பதிலாக
செவ்வழிப் பண்ணைப் பாடுகின்றன என்றார் கம்பர்
மருத வளம் பாடல் 45.
குயில் இனம் வதுவை செய்ய; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞ்சை
அயல்விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு செய்ய
பயில் சிறை அரச அன்னம் பல்மலர்ப் பள்ளி நின்றும்
துயிலெழ தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை
சோலை = சோலைகளில் உள்ள, குயில் இனம் வதுவை செய்ய – சேவலும் பெடையுமான குயில்கள் மணம் புணர; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை –
மரக்கிளைகளுக்கிடையே
ஆடுகின்ற மயில்கள்; அயில்
விசி மகளிர் ஆடும் வேல் போன்ற கண்களை உடைய பெண்கள் ஆடுகின்ற; அரங்கினுக்கு அழகு செய்ய –
நடன ஆடரங்கத்தை விட அழகை
உண்டாக்க; பயில் சிறை
அன்னம் – நெருக்கமான
சிறகுகளை உடைய அன்னப் பறவைகள்; பல் மலர்ப் பள்ளி நின்றும் – பல தாமரை மலர்களாகிய படுக்கையிலிருந்தும்; துயில் எழ தூக்கம் கலைந்து
எழுவதற்காக; தும்பி
– வண்டும்;
காலைச் செவ்வழி பாடும்
காலை நேரத்தில் செவ்வழிப் பண்ணைப் பாடும்.
குயில்கள் மகிழ்ச்சியாக உள்ளன. மயில்கள் ஆடுகின்றன, அன்னங்கள் மட்டும்
தூங்குகின்றன. அவற்றை எழுப்புவதற்காக வண்டுகள் பாடுகின்றன. நல்ல எண்ணம் தான். ஆனால்
காலை நேரத்தில் பூபாளப் பண் பாட வேண்டும் வண்டுகளோ மாலை நேரத்துக்கு உரிய
செவ்வழிப் பண்ணை இசைக்கின்றன; தேன் உண்ட மயக்கத்தால் மாலைப் பண்ணினைக் காலை வேளையில்
பாடுகின்றன. வள்ளி நள்ளி வழங்கிய கொடையின் வளத்தால் திளைத்த பாணர்கள் மாலையில்
மருதப் பண்ணும் காலையில் செவ்வழிப் பண்ணும் பாடி, இசை மரபை மறந்து விட்டனர் என்று வன் பரணர் (புறநா.149)
பாடிய பாடற் செய்தி
இங்கே கம்பருக்குக் கை கொடுத்திருக்கக் கூடும். 14
செந்தமிழை வளர்த்தார் அண்ணாதுரை. சிந்தனையைத்
தூண்டுகின்றார் திரு அண்ணாசாமி
தேன் குடித்து நிலை மயங்கிய வண்டினம் புற நீர்மைக்குப் (பூபாளம்) பதிலாக
செவ்வழிப் பண்ணைப் பாடுகின்றன என்றார் கம்பர்
மருத வளம் பாடல் 45.
குயில் இனம் வதுவை செய்ய; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞ்சை
அயல்விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு செய்ய
பயில் சிறை அரச அன்னம் பல்மலர்ப் பள்ளி நின்றும்
துயிலெழ தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை
சோலை = சோலைகளில் உள்ள, குயில் இனம் வதுவை செய்ய – சேவலும் பெடையுமான குயில்கள் மணம் புணர; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை –
மரக்கிளைகளுக்கிடையே
ஆடுகின்ற மயில்கள்; அயில்
விசி மகளிர் ஆடும் வேல் போன்ற கண்களை உடைய பெண்கள் ஆடுகின்ற; அரங்கினுக்கு அழகு செய்ய –
நடன ஆடரங்கத்தை விட அழகை
உண்டாக்க; பயில் சிறை
அன்னம் – நெருக்கமான
சிறகுகளை உடைய அன்னப் பறவைகள்; பல் மலர்ப் பள்ளி நின்றும் – பல தாமரை மலர்களாகிய படுக்கையிலிருந்தும்; துயில் எழ தூக்கம் கலைந்து
எழுவதற்காக; தும்பி
– வண்டும்;
காலைச் செவ்வழி பாடும்
காலை நேரத்தில் செவ்வழிப் பண்ணைப் பாடும்.
குயில்கள் மகிழ்ச்சியாக உள்ளன. மயில்கள் ஆடுகின்றன, அன்னங்கள் மட்டும்
தூங்குகின்றன. அவற்றை எழுப்புவதற்காக வண்டுகள் பாடுகின்றன. நல்ல எண்ணம் தான். ஆனால்
காலை நேரத்தில் பூபாளப் பண் பாட வேண்டும் வண்டுகளோ மாலை நேரத்துக்கு உரிய
செவ்வழிப் பண்ணை இசைக்கின்றன; தேன் உண்ட மயக்கத்தால் மாலைப் பண்ணினைக் காலை வேளையில்
பாடுகின்றன. வள்ளி நள்ளி வழங்கிய கொடையின் வளத்தால் திளைத்த பாணர்கள் மாலையில்
மருதப் பண்ணும் காலையில் செவ்வழிப் பண்ணும் பாடி, இசை மரபை மறந்து விட்டனர் என்று வன் பரணர் (புறநா.149)
பாடிய பாடற் செய்தி
இங்கே கம்பருக்குக் கை கொடுத்திருக்கக் கூடும். 14
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மிக்க நன்றிகள்.
இசையையும் இலக்கியமோடு இயல்பாய் இணைக்கும் நம் பண்பாட்டை நயமாய் மேற்கொள் எனவே மேற்கோள் காட்டி இத் திரிக்கு மேலும் உயிரூட்டிய நந்திதாவுக்கு நன்றிகள்.
'செவ்வழி' என்பது யதுகுல காம்போஜி ஆகும். இந்த ராகம் எந்நேரமும் பாடக் கூடிய தன்மை உடையது.
'செவ்வழி' பண் பாடுதலும் நன்றே. அவ்வழி கொடுப்பதும் அழகு அன்றோ.
கம்பன் வழியில் நானூறு கவிதை படித்த உணர்வே.
மீண்டும் நன்றிகள்.
இசையையும் இலக்கியமோடு இயல்பாய் இணைக்கும் நம் பண்பாட்டை நயமாய் மேற்கொள் எனவே மேற்கோள் காட்டி இத் திரிக்கு மேலும் உயிரூட்டிய நந்திதாவுக்கு நன்றிகள்.
'செவ்வழி' என்பது யதுகுல காம்போஜி ஆகும். இந்த ராகம் எந்நேரமும் பாடக் கூடிய தன்மை உடையது.
'செவ்வழி' பண் பாடுதலும் நன்றே. அவ்வழி கொடுப்பதும் அழகு அன்றோ.
கம்பன் வழியில் நானூறு கவிதை படித்த உணர்வே.
மீண்டும் நன்றிகள்.
- sakirபண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|