புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!   part-1  Poll_c10நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!   part-1  Poll_m10நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!   part-1  Poll_c10 
42 Posts - 63%
heezulia
நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!   part-1  Poll_c10நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!   part-1  Poll_m10நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!   part-1  Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!   part-1  Poll_c10நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!   part-1  Poll_m10நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!   part-1  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!   part-1  Poll_c10நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!   part-1  Poll_m10நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!   part-1  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!! part-1


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 19, 2011 5:19 am

இன்னிக்கி உலகத்தில, சைவ உணவை விட அசைவ உணவத்தான் அதிகமான பேரு விரும்புறாங்க. அதனால நோய்ங்க எல்லாம் அதிகமா இருக்கிறதில ஒரு அச்சரியமும் இல்லை இல்லையா பங்காளி!

உங்களுக்கு எல்லாம் ஒரு விஷயம் சொன்னா Shocking-ஆ இருக்கும். மனுஷனை, கடவுள் அசைவம் சாப்பிடற மாதிரி படைக்கபடல. இதை கேட்டு எல்லோரும் ஷாக் ஆயிட்டீங்களா? காரணம் என்னான்னு சொல்றேன் கேளுங்க. அப்போ உண்மை என்னான்னு விளங்கும்.



[You must be registered and logged in to see this link.]
இப்படி மனுஷனால வெறும் பற்களையும் நகங்களையும்
வெச்சி வேட்டையாடவே முடியாது... யோசிச்சி பாருங்க!

மனுஷனோட பற்களோட அமைப்பு, தாடை, வயிற்றின் அமைப்பு, குடலின் நீளம் எல்லாம் தாவரஉண்ணி (Herbivorous) விலங்குகளோட அதிகமா ஒத்துபோகுதே தவிர, மாமிசபட்சனிகளோடு கொஞ்சம்கூட ஒத்துபோகல. இந்த பாகங்கள் எல்லாம் மாமிசபட்சினி (Carnivorous) விலங்குகளுக்கு வேற விதமா இருக்கு!


மாமிசபட்சினிகளோட பற்கள் ஒரு விலங்கை பிடிச்சி சாவடிச்சி, அதனோட மாமிசத்தை பிடிச்சி இழுத்து திங்கிற மாதிரி அமைக்க பட்டிருக்கு. (Incisorபற்கள் – கூரிய நீண்ட பற்கள்) மனுஷனால அவனுடைய பற்களும் சரி, விரல் நகங்களும் சரி, அவைகளை மட்டுமே பயன்படுத்தி, வேற ஆயுதம் எதுவும் பயன்படுத்தாம மாமிசபட்சினிகளை போல, எந்த ஒரு விலங்கையும் சாவடிக்கவே முடியாது. மாமிசத்தையும் கடிச்சி, பிடிச்சி இழுத்து பச்சையா சாப்பிடவே முடியாது. (அது எந்த மாதிரி கொடுமையா இருக்கும்னு யோசிச்சி பாருங்க)


மனுஷனுக்கு தாவரபட்சினிகள போல உணவுகுழாய் ரொம்ப பெரிசா இருக்கும். அதனால தாவர உணவு, இந்த குழாய் வழியா பயணபட்டு மலக்குடலை அடையறதுக்கு, பல மணிநேரம் எடுத்துக்கொள்ளும். தாவிர உணவு அவ்வளவு சீக்கிரம் அழுகாது என்கிறதால இந்த உணவோட நீண்ட பயணத்தினால மனுஷனுக்கோ, தாவரபட்சினிகளுக்கோ பிரச்சனை ஏதும் இல்ல.


ஆனா மாமிசபட்சினிகளுக்கு அப்படி இல்ல. அதுங்களோட உணவு குழாய், அளவில சின்னது. அதுங்க சாப்பிடறது மாமிசம் என்கிறதால, அவையெல்லாம் சீக்கிரம் ஜீரணிக்கபட்டு வெளியே தள்ளபட்டுவிடணும்னு தான் இயற்கை அப்படி படைச்சிருக்கு. தாவிர உணவோடு ஒப்பிட்டு பாத்தா மாமிச உணவு சீக்கிரம் அழுகும்னு நமக்கு எல்லாம் தெரிஞ்சது தானே பங்காளி! உணவு ஜீரணம் ஆகும்போதே அழுகினா அது உடம்புக்கு டேஞ்சர்ன்னு தான் இந்த மாதிரி சின்ன அளவுல உணவுகுழாய் அமைப்பு. புரிஞ்சுதா பங்காளி?


அறிவியல் ஆராய்ச்சி செய்றவங்க, மனுஷங்க முதன்முதல்ல தாவிரங்களை மட்டும் தான் உணவா உண்டு வந்திருக்காங்கன்னு ஆராய்ச்சி செஞ்சி கண்டுபிடிச்சிருக்காங்க. அவனுடைய உடல், மன அமைப்பு இயற்கையா அப்படி தான் இருக்கு.


மாமிசபட்சிகள் கோபமாவும் ஆக்ரோஷமாகவும் இருக்கிறதை நாம பாத்திருக்கோம் இல்ல. ஆனா தாவிரபட்சிகள் சாந்தமா இருக்கிறதும் நமக்கு தெரியும். மனுஷனோட இயல்பும் இயற்கையா சாந்தகுணம் தான். நாம தான் மாமிச உணவா சாப்பிட்டு சாப்பிட்டு, ‘உள்ளே மிருகம் தூங்குது..வேணாம் அதை தட்டி எழுப்பாதேன்னு டயலாக் பேசிட்டு இருக்கோம்.


சரி ஒரு கேள்வி கேட்கிறேன் பங்காளி! அதுக்கு பதிலை சொல்லு! உணவோட நோக்கம் தான் என்ன?


பதில் தெரியலையா! சரி நானே சொல்லிடறேன். உணவோட நோக்கம் சும்மா வயித்தை நிறப்பறதோ, இல்லன்னா நாக்கோட ஆசையை தீர்கறதோ இல்ல. அதோட உண்மையான நோக்கம் உடலுக்கு ஆரோகியம் கொடுத்து மனுஷனோட மனசையும், குணத்தையும் நல்ல விதமா வளர செய்றது தான்.


உனக்கு ஒன்னு தெரியுமா? உணவு தான் மனுஷனோட குணத்துக்கு அடிப்படை. அதனால, உணவுல, நம்ப நோக்கம் எப்படி இருக்கணும்னா, நம்மோட உடலுக்கும், மனசுக்கும் ஆரோகியம் கொடுத்து, ஆன்மீக தன்மையை நமக்குள்ள வரவழைச்சி, அன்பை, இரக்கத்தை, அமைதியை, அஹிம்சையை, நோக்கி நம்மை வழிநடத்துறமாதிரி இருக்கணும் அப்பு!


அன்பின் வடிவமான இயேசு பெருமான் சொல்றதை கேளுங்க! Man shall not live by bread alone, but by every word that proceedth out of the mouth of God


இந்த வாக்கியத்தோட அர்த்தம் சாப்பிடறதுக்காக வாழாதே! சாப்பாட்டு ராமானா இருக்காதே! வாழறதுக்காக சாப்பிடுன்னு சொல்றாரு! அதுவும் தெய்வீகமான வாழ்வு வாழ சொல்றாரு! அவரு சொல்றது சரி தானே?


இது சம்பந்தமா இன்னும் கொஞ்சம் விஷயம் இருக்கு


இன்னமும் 2 பகுதிகள் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக