புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
30 Posts - 54%
heezulia
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 2%
jairam
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 2%
சிவா
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 2%
Manimegala
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
12 Posts - 4%
prajai
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
9 Posts - 3%
Jenila
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
3 Posts - 1%
jairam
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழா !  தமிழா! Poll_c10தமிழா !  தமிழா! Poll_m10தமிழா !  தமிழா! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா ! தமிழா!


   
   
mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Thu Jan 20, 2011 4:16 pm

தமிழா ! தமிழா !
(நல்லூர் தமிழன் )
தமிழா ! தமிழா!
ஈழத் தமிழனென்றும்
உயிர் வாழத்
தமிழனென்றும்
இருசாதி இல்லையடா தமிழா !
ஈழத்தில் தமிழன்
இன வெறி நாய்களின்
பல்லிடுக்கில் சிக்கிப்
பரிதாபமாய்ச்
செத்தபோது
தமிழகத்தில் தமிழன்
தலைவாரிக் கொண்டிருந்தான் !
ஒட்டு மொத்தமாய்
ஒவ்வொரு தமிழனும்
இலங்கையை நோக்கி
எச்சில் துப்பியிருந்தால்
சிங்களத்து நாய்கள்
சிதறி ஓடியிருக்கும் !
ஒற்றுமை இல்லாத
எருதுகளாய்த் தமிழன்
இருந்த காரணத்தால்
சிங்கமாய் சிங்களவன்
சீறிப் பாய்ந்துவிட்டான் !
தமிழா ! தமிழா !
தமிழ் நாடுனக்கு
தாய்வீடு ஆனதினால்
இந்தியா உன்னை
ஏறெடுத்தும் பார்க்கவில்லை !

போருக்கும் உதவி
போர்க் குர்ரங்களுக்கும் உதவி
போருக்குப் பின்னும்
பொருளாதாரம் கொடுத்துதவி
ராஜ பக்சேக்கு
கோவணம் கட்டவும்
கை கொடுத்து உதவுகின்ற
இந்திய அரசு
நாகரிகத்தில்
பிந்திய அரசு !

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 20, 2011 6:43 pm

நன்றி ஒவொரு வரியும் நிதர்சன உண்மை நண்பா.... ஜடங்களாக போயி விட்ட தமிழக மக்களை நினைத்தால் பாவமாகவும் இருக்கிறது, அடக்க முடிய கோபமும் வருகிறது..... ஈழ தமிழனுக்கு ஆதரவு குடுக்க துப்பில்லை... ஆனால் எதிர்க்க, அரசியல் ஆதயாதிருக்கு மட்டும் ஈனக் கேட்ட நடிகர்களும், அரசியல் வாதிகளும் குரல் குடுகிறார்கள்... என்ன கொடுமை சார் இது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 10:43 am

தமிழருக்காய் வீறு கொண்டு எழும் வரிகளை வாசிக்கும் போது உடல் புல்லரிக்கிறது. பொதுவாகக் கவிதைகளில் குறியீடுகளும் படிமங்களும் காணப்படலாம். உவமைகளும் உவமானங்களும் உவமேயங்களும் காணப்படலாம்.

ஆனால் உணர்ச்சிப்பெருக்கை கட்டுப்படுத்திய செம்மையான கவிதை வரிகளை வழங்குவதே சிறந்த கவிஞருக்கு பெருமை எனும் அணி சேர்க்கிறது. இங்கே இந்திய கொள்கைகள் மீதுள்ள தங்களின் ஆக்ரோஷம் இறுதி வரிகளைக் கொஞ்சம் சாதாரண புதுக்கவிதை எழுதும் பொழுதுபோக்காளராய் மாற்றிவிட்டது.

முந்தைய பத்திகள் தந்த வீரத்தையும் உணர்ச்சியூட்டத்தையும் கடைசி பத்தி குறைத்துவிட்டது.

அருமையான உங்கள் கவிப்பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 1:24 pm

கலை wrote: இங்கே இந்திய கொள்கைகள் மீதுள்ள தங்களின் ஆக்ரோஷம் இறுதி வரிகளைக் கொஞ்சம் சாதாரண புதுக்கவிதை எழுதும் பொழுதுபோக்காளராய் மாற்றிவிட்டது.

முந்தைய பத்திகள் தந்த வீரத்தையும் உணர்ச்சியூட்டத்தையும் கடைசி பத்தி குறைத்துவிட்டது.


இளவலை வழிமொழிகிறேன்..

ஈழ ஆதரவு என்பது இந்தியப் பற்றாளர்களை எட்டமுடியாமல் போனது இதுபோன்ற வல்லினச் சொல்லாடல்களால்தான்..




தமிழா !  தமிழா! 0018-2தமிழா !  தமிழா! 0001-3தமிழா !  தமிழா! 0010-3தமிழா !  தமிழா! 0001-3
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jan 21, 2011 1:55 pm

தன் தேசத்தை நேசிப்பவன் இன்னொரு தேசத்தை இகழ்வது அழகல்ல. அதுவும் ஒற்றுமையை பேச எமக்கு முடியுமா?
கண்ணதாசன் கூறினார் ஒற்றை விரலை நீயும் காட்டி குற்றம் சொல்லுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பைக் காட்டுதடா.

எத்தனைபேர் எம்மிடையே துரோகம் இழைத்தனர். அதனாலன்றோ இன்றைய நிலை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக