புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 5:09 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by Anthony raj Yesterday at 11:53 pm
» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm
» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:29 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm
» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm
» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm
by TI Buhari Today at 5:09 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by Anthony raj Yesterday at 11:53 pm
» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm
» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:29 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm
» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm
» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Anthony raj |
| |||
Rathinavelu |
| |||
Nithi s |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
fathimaafsa1231@gmail.com |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
krishnaamma |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
Malasree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
Page 5 of 24 •
Page 5 of 24 • 1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 24
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!





உலகப் போர் நடந்தபோது ஹிட்லர் ஒரு பிரத்யேக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். தன்னுடைய விசுவாசமான 50 ராணுவ அதிகாரிகளை அழைத்து இங்கிலாந்தை தாக்குவது எப்படி என்று வியூகம் அமைத்துக் கொண்டிருந்தார்.. அப்போது திடீரென்று ஒரு தும்மல் சப்தம்.. வரைபடத்தில் கவனமாயிருந்த சர்வாதிகாரி, உணர்ச்சியற்ற குரலில் கேட்டார்..
" யார் இங்கே தும்மியது..?'
ஆழ்ந்த மௌனம்தான் பதிலாய்க் கிடைக்க வெகுண்ட சர்வாதிகாரி, இப்போது சொல்லவில்லையென்றால் உங்களில் 10 பேரை சுட்டுக்கொல்ல உத்தரவிடுவேன்..!
மீண்டும் மௌனம்.. முதல் வரிசையில் அமர்ந்திருந்த 10 பேரை ஹிட்லரின் அந்தரங்க காவல் படையான "கெஸ்டபோ" அமைப்பினர் வெளியில் அழைத்துச் சென்றனர்.. பின்னர் பல சுற்றுகள் வெடி முழங்கும் ஓசை..
மறுபடியும் ஹிட்லர் கேட்டார்..
"இப்போதாவது சொல்கிறீர்களா.. அல்லது மேலும் 10 பேரை பரலோகம் அனுப்பட்டுமா..?"
மீண்டும் பேரமைதி.. மீண்டும் வெடிச் சத்தம்.. மீண்டும் ஹிட்லர் கேட்க, ஒரு இளம் அதிகாரி நடுங்கும் உடலுடன் எழுந்து நின்று சொன்னான்..
" மன்னியுங்கள் ஜெனரல்... நான் தான் தும்மினேன்..."
ஹிட்லர் மெல்ல அவனை நோக்கி நடந்து வந்து அவன் கரத்தைப் பற்றி வலுவாக குலுக்கிவிட்டு சொன்னார்..
"நன்றி மகனே.. தும்மல்கள் என்னைப் பொறுத்தவரை ராசியான சகுனங்கள்...!".
" யார் இங்கே தும்மியது..?'
ஆழ்ந்த மௌனம்தான் பதிலாய்க் கிடைக்க வெகுண்ட சர்வாதிகாரி, இப்போது சொல்லவில்லையென்றால் உங்களில் 10 பேரை சுட்டுக்கொல்ல உத்தரவிடுவேன்..!
மீண்டும் மௌனம்.. முதல் வரிசையில் அமர்ந்திருந்த 10 பேரை ஹிட்லரின் அந்தரங்க காவல் படையான "கெஸ்டபோ" அமைப்பினர் வெளியில் அழைத்துச் சென்றனர்.. பின்னர் பல சுற்றுகள் வெடி முழங்கும் ஓசை..
மறுபடியும் ஹிட்லர் கேட்டார்..
"இப்போதாவது சொல்கிறீர்களா.. அல்லது மேலும் 10 பேரை பரலோகம் அனுப்பட்டுமா..?"
மீண்டும் பேரமைதி.. மீண்டும் வெடிச் சத்தம்.. மீண்டும் ஹிட்லர் கேட்க, ஒரு இளம் அதிகாரி நடுங்கும் உடலுடன் எழுந்து நின்று சொன்னான்..
" மன்னியுங்கள் ஜெனரல்... நான் தான் தும்மினேன்..."
ஹிட்லர் மெல்ல அவனை நோக்கி நடந்து வந்து அவன் கரத்தைப் பற்றி வலுவாக குலுக்கிவிட்டு சொன்னார்..
"நன்றி மகனே.. தும்மல்கள் என்னைப் பொறுத்தவரை ராசியான சகுனங்கள்...!".





பெரிய (!) கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் ஒரு படநிறுவனம் பாட்டு எழுதித் தர வேண்டியது. அவரும் அன்புடன் இசைந்திருந்தார். 1973-ம் ஆண்டு மே திங்கள் சிங்கப்பூரில் படமாக்க இருப்பதால் தவறாது முன்கூட்டியே எழுதித் தர வற்புறுத்தவே, கவியரசு சரியென்று சொன்னார்.. என்றாலும் வழக்கம் போல மறந்துவிட்டார்.. பட நிறுவனத்தாரோ பயணம் கிளம்பும் முன் ஒருமுறை மே மாதம் என்று நினைவூட்டி புறப்பட்டனர்.. பலனில்லாமல் போகவே, போய் இறங்கிய பின்பு மணிக்கொரு முறை மே மாதம்... மே மாதம் என்று நச்சரித்தனர்..
எரிச்சல் தாளாத கவிஞர் எழுதினார்...
"அன்பு நடமாடும் கலைக்கூடமே... ஆசை மழை மேகமே.. "
அவன்தான் மனிதன் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த பிரபலப் பாடலின் அத்தனை அடிகளுமே "மே" என்றுதான் முடியும்...!
எரிச்சல் தாளாத கவிஞர் எழுதினார்...
"அன்பு நடமாடும் கலைக்கூடமே... ஆசை மழை மேகமே.. "
அவன்தான் மனிதன் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த பிரபலப் பாடலின் அத்தனை அடிகளுமே "மே" என்றுதான் முடியும்...!





ஒரு பத்திரிகையாளர் ஹிட்லரை பேட்டி எடுக்கச் சென்றார்.
தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு மறு பேச்சே பேசாமல் அவரது படையில் உள்ளவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள் என்று ஹிட்லர்
அந்தப் பத்திரகையாளரிடம் சொன்னார்.
இதை தன்னால் நம்ப முடியவில்லை என்றார் பத்திரிகையாளர்.
என்னோடு வா காட்டுகிறேன் என்ற ஹிட்லர்
ஒரு பட்டாளத்தை அவரோடு ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்று குதியுங்கள் என்று கட்டடளை இட்டார்.
அனைவரும் மலை உச்சியில் இருந்து குதித்தனர்.
கீழே விழுந்து அதிகமானோர் இறந்துவிட,
ஒருவர் மட்டும் சாகாமல் இருப்பதை கண்ட பத்திரிகையாளர்
மலை உச்சியில் இருந்து கீழே ஓடிச் சென்று
"என்ன பைத்தியகாரத்தனம் செய்தீர்கள்?" என்றார்.
"அவன் கூட வாழ்றதை விட சாகிறததே மேல்" என்று சொல்லி
கடைசி மூச்சை விட்டான் அந்த வீரன்
தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு மறு பேச்சே பேசாமல் அவரது படையில் உள்ளவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள் என்று ஹிட்லர்
அந்தப் பத்திரகையாளரிடம் சொன்னார்.
இதை தன்னால் நம்ப முடியவில்லை என்றார் பத்திரிகையாளர்.
என்னோடு வா காட்டுகிறேன் என்ற ஹிட்லர்
ஒரு பட்டாளத்தை அவரோடு ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்று குதியுங்கள் என்று கட்டடளை இட்டார்.
அனைவரும் மலை உச்சியில் இருந்து குதித்தனர்.
கீழே விழுந்து அதிகமானோர் இறந்துவிட,
ஒருவர் மட்டும் சாகாமல் இருப்பதை கண்ட பத்திரிகையாளர்
மலை உச்சியில் இருந்து கீழே ஓடிச் சென்று
"என்ன பைத்தியகாரத்தனம் செய்தீர்கள்?" என்றார்.
"அவன் கூட வாழ்றதை விட சாகிறததே மேல்" என்று சொல்லி
கடைசி மூச்சை விட்டான் அந்த வீரன்





பெர்னார்ட் ஷாவின் நாடகங்களில் கார்னீலியா என்ற நடிகை வழக்கமாக நடிப்பார்.. ஒரு நாள் கார்னீலியா மிகவும் பிரமாதமாக நடித்தார்.
ஷாவினால் அதை வாய்விட்டுப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. "… அற்புதம், பிரமாதம் " என்றார்.
" இது மிகவும் அதிகமான புகழ்ச்சி " என்று நடிகை அடக்கமாகச் சொன்னார்.
பலர் நடுவே கார்னீலியா இப்படிச் சொல்லவே, என்னவோ போலாகிவிட்டது ஷாவுக்கு.. இருந்தாலும், "நான் நாடகத்தைச் சொன்னேன் " என்று சமாளித்தார் ஷா.
உடனே நடிகையும் " …நானும் அதைத்தான் சொன்னேன் " என்று ஒரு போடு போட்டார்..
. ஷா அதற்கு மேல் ஏதும் பேசவில்லை
ஷாவினால் அதை வாய்விட்டுப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. "… அற்புதம், பிரமாதம் " என்றார்.
" இது மிகவும் அதிகமான புகழ்ச்சி " என்று நடிகை அடக்கமாகச் சொன்னார்.
பலர் நடுவே கார்னீலியா இப்படிச் சொல்லவே, என்னவோ போலாகிவிட்டது ஷாவுக்கு.. இருந்தாலும், "நான் நாடகத்தைச் சொன்னேன் " என்று சமாளித்தார் ஷா.
உடனே நடிகையும் " …நானும் அதைத்தான் சொன்னேன் " என்று ஒரு போடு போட்டார்..
. ஷா அதற்கு மேல் ஏதும் பேசவில்லை





- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65743
இணைந்தது : 22/04/2010
ரசித்து படித்தேன்
நன்றி
இவற்றை எல்லாம் எப்படி சேகரிக்கிறேர்கள் என் ஆச்சர்யமாக இருக்கு. ஒவ்வொன்றும் அருமை ஸார்
கண்ணதாசனின் "பார்த்தேன் சிர்த்தேன் " என்கிற பாடலுக்கு கூட இது போல் ஒரு நிகழ்சி சொல்வார்கள் , அது தெரியுமா உங்களுக்கு? தெரிந்தால் சொல்லுங்கள் ; நான் மறந்துவிட்டேன் 


இவற்றை எல்லாம் எப்படி சேகரிக்கிறேர்கள் என் ஆச்சர்யமாக இருக்கு. ஒவ்வொன்றும் அருமை ஸார்


- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ARR wrote:
"அவன் கூட வாழ்றதை விட சாகிறததே மேல்" என்று சொல்லி
கடைசி மூச்சை விட்டான் அந்த வீரன்





Page 5 of 24 • 1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 24