புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி !
Page 1 of 1 •
பொதுவாக கால் ஊனமுற்றவர்கள், “காலிபர் ஷூ’ என்று அழைக்கப்படும் செயற்கை காலை மாட்டியிருப்பதை பார்த்து இருப்போம். ஆனால்… அந்த செயற்கை காலை அணியவும், அணிந்து கொண்டு நடக்கவும், அவர்கள் படும் வேதனையை அறிந்திருக்க மாட்டோம்.
எழுத்தில் வடிக்க இயலாத நரக வேதனை அது. ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் தொடையிலும், முட்டியிலும் ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும், முட்டி மோதி உயிரை உறிஞ்சும் அளவுக்கு, வலி கொடுக்கும். அவ்வப்போது உடைந்து போய், அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு முடங்கிப் போகச் செய்யும். காலை மடக்கி உட்கார முடியாது; இரு சக்கர வாகனம் ஓட்ட முடியாது; காலில் அடிக்கடி காயத்தை ஏற்படுத்தும். பராமரிப்பதும் சிரமம் என்று அடுக்கடுக்கான பிரச்னைகள்.
ஏற்கனவே கால் ஊனமுற்ற வலியோடு, இந்த வலியையும் சுமந்து கொண்டு தான், பல ஆயிரக்கணக்கான கால் ஊனமுற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு தீர்வாக வந்துள்ள நவீன செயற் கை கால், முக்கால் கிலோ எடைதான். காலுரை போல எளிதாக அணிந்து கொள்ளலாம்; வாகனம் ஓட்டலாம். சுருக்கமாக சொல்வதானால், வலி ஏதுமில்லா மல், வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
இதை அணிந்து, அதன் அனுபவத்தை உணர்ந்தவர்கள், ஆனந்த கண்ணீரோடு அப்துல் கலாமிற்கு மானசீகமாக நன்றி சொல்வர்; காரணம், இது அவரது கண்டுபிடிப்பு.பழைய காலிபர் ஷூவின் விலையை விட, புதியது விலை கொஞ்சம் அதிகம். பழைய காலிபர் ஷூவின் விலை நான்கு ஆயிரம் ரூபாய் என்றால், புதியது 15 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். இந்த விலை உயர்வு காரணமாக, புதிய செயற்கை கால் இன்னும் பிரபலமாகவில்லை. தெரிந்தவர் களும், வாங்கும் வசதியில்லாமல், வலியோடு வாழ்க்கையை நடத்துகின்றனர்.
இதற்காக இயங்கும் மறுவாழ்வு துறையோ, பட்ஜெட், சிக்கனம் பார்ப்பதால், பழைய ஷூவையே வழங்குகின்றனர்; காரணம், இதன் வலியை அவர்கள் உணராததால். இப்படி கால் ஊனமுற்றவர்கள், வலியில்லாமல் நடந்து போக, வழி கண்டுபிடித்து கொடுத்தும், அதை வாங்க வழியில்லாமல் தவிப்பவர்களைப் பார்த்து கலங்கிய கலாம், “நாட்டிலுள்ள ஊனமுற்றோர் ஒவ்வொருவருக்கும், செயற்கை காலை வாங்கி வழங்கினால், அவர்கள் அனை வருமே தங்களது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பர்…’ என்று, ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதை யார் ஏற்றுக் கொண்டனரோ இல்லை யோ… சென்னையைச் சேர்ந்த மின்னல் பிரியன் – பவானி தம்பதியினர், வேத வாக்காக ஏற்றுக் கொண்டனர். இதில், மின்னல் பிரியன் கால் ஊனமுற்றவர் மட்டுமல்ல… நவீன ஷூவை அணிந்து, அதன் அருமையை உணர்ந்திருப்பவரும் கூட.
தன்னிடம் வசதி இல்லாவிட் டாலும் பரவாயில்லை என்று, தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டா வது பணத்தை புரட்டி, இந்த நவீன ஷூவை வாங்கிக் கொடுப்பதை சேவையாகவே செய்து வருகிறார். இருப்பவர்களிடம் கேட்டு, இல்லாதவர்களுக்கு வழங்கிய வகையில், இதுவரை 20 நபர்களுக்கு மேல் பயன்பெற்று உள்ளனர்.
பழைய காலிபர் ஷூவுடன், ரோட்டில் நடக்க முடியாமல், யாராவது நடந்து செல்வதை பார்த்தால், தானே வலியப் போய், அவரை புதிய நவீன ஷூ வாங்க வைத்து, அவரது புதிய, “நடையை’ பார்த்து ஆனந்தம் கொள்கிறார்.
“உடல் ஊனமுற்றவர்கள், இப்போது மாற்றுத் திறனாளியாகி, அந்த துறையே முதல்வரின் நேரடி பார்வையில் இயங்குவதால், அவர் நினைத்தால், அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, பழைய ஷூவை கொடுத்துவிட்டு, புதிய ஷூவை வாங்கிக் கொள்ளச் செய்யலாம். முதல்வரின் கவனத்திற்கு, இந்த கட்டுரை சென்று, ஆயிரக் கணக்கானவர்கள் ஆனந்த கண்ணீர் விட வேண்டும். அதுவரை, தம்பதிகள் நாங்கள் எங்களால் முடிந்த அளவு, இதை வாங்க முடியாதவர்களுக்கு வாங்கித் தருவதை தொடருவோம்…’ என்றனர்.
இவர்களது தொடர்பு எண்: 98422 93774.
-எல்.முருகராஜ்
எழுத்தில் வடிக்க இயலாத நரக வேதனை அது. ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் தொடையிலும், முட்டியிலும் ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும், முட்டி மோதி உயிரை உறிஞ்சும் அளவுக்கு, வலி கொடுக்கும். அவ்வப்போது உடைந்து போய், அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு முடங்கிப் போகச் செய்யும். காலை மடக்கி உட்கார முடியாது; இரு சக்கர வாகனம் ஓட்ட முடியாது; காலில் அடிக்கடி காயத்தை ஏற்படுத்தும். பராமரிப்பதும் சிரமம் என்று அடுக்கடுக்கான பிரச்னைகள்.
ஏற்கனவே கால் ஊனமுற்ற வலியோடு, இந்த வலியையும் சுமந்து கொண்டு தான், பல ஆயிரக்கணக்கான கால் ஊனமுற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு தீர்வாக வந்துள்ள நவீன செயற் கை கால், முக்கால் கிலோ எடைதான். காலுரை போல எளிதாக அணிந்து கொள்ளலாம்; வாகனம் ஓட்டலாம். சுருக்கமாக சொல்வதானால், வலி ஏதுமில்லா மல், வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
இதை அணிந்து, அதன் அனுபவத்தை உணர்ந்தவர்கள், ஆனந்த கண்ணீரோடு அப்துல் கலாமிற்கு மானசீகமாக நன்றி சொல்வர்; காரணம், இது அவரது கண்டுபிடிப்பு.பழைய காலிபர் ஷூவின் விலையை விட, புதியது விலை கொஞ்சம் அதிகம். பழைய காலிபர் ஷூவின் விலை நான்கு ஆயிரம் ரூபாய் என்றால், புதியது 15 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். இந்த விலை உயர்வு காரணமாக, புதிய செயற்கை கால் இன்னும் பிரபலமாகவில்லை. தெரிந்தவர் களும், வாங்கும் வசதியில்லாமல், வலியோடு வாழ்க்கையை நடத்துகின்றனர்.
இதற்காக இயங்கும் மறுவாழ்வு துறையோ, பட்ஜெட், சிக்கனம் பார்ப்பதால், பழைய ஷூவையே வழங்குகின்றனர்; காரணம், இதன் வலியை அவர்கள் உணராததால். இப்படி கால் ஊனமுற்றவர்கள், வலியில்லாமல் நடந்து போக, வழி கண்டுபிடித்து கொடுத்தும், அதை வாங்க வழியில்லாமல் தவிப்பவர்களைப் பார்த்து கலங்கிய கலாம், “நாட்டிலுள்ள ஊனமுற்றோர் ஒவ்வொருவருக்கும், செயற்கை காலை வாங்கி வழங்கினால், அவர்கள் அனை வருமே தங்களது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பர்…’ என்று, ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதை யார் ஏற்றுக் கொண்டனரோ இல்லை யோ… சென்னையைச் சேர்ந்த மின்னல் பிரியன் – பவானி தம்பதியினர், வேத வாக்காக ஏற்றுக் கொண்டனர். இதில், மின்னல் பிரியன் கால் ஊனமுற்றவர் மட்டுமல்ல… நவீன ஷூவை அணிந்து, அதன் அருமையை உணர்ந்திருப்பவரும் கூட.
தன்னிடம் வசதி இல்லாவிட் டாலும் பரவாயில்லை என்று, தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டா வது பணத்தை புரட்டி, இந்த நவீன ஷூவை வாங்கிக் கொடுப்பதை சேவையாகவே செய்து வருகிறார். இருப்பவர்களிடம் கேட்டு, இல்லாதவர்களுக்கு வழங்கிய வகையில், இதுவரை 20 நபர்களுக்கு மேல் பயன்பெற்று உள்ளனர்.
பழைய காலிபர் ஷூவுடன், ரோட்டில் நடக்க முடியாமல், யாராவது நடந்து செல்வதை பார்த்தால், தானே வலியப் போய், அவரை புதிய நவீன ஷூ வாங்க வைத்து, அவரது புதிய, “நடையை’ பார்த்து ஆனந்தம் கொள்கிறார்.
“உடல் ஊனமுற்றவர்கள், இப்போது மாற்றுத் திறனாளியாகி, அந்த துறையே முதல்வரின் நேரடி பார்வையில் இயங்குவதால், அவர் நினைத்தால், அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, பழைய ஷூவை கொடுத்துவிட்டு, புதிய ஷூவை வாங்கிக் கொள்ளச் செய்யலாம். முதல்வரின் கவனத்திற்கு, இந்த கட்டுரை சென்று, ஆயிரக் கணக்கானவர்கள் ஆனந்த கண்ணீர் விட வேண்டும். அதுவரை, தம்பதிகள் நாங்கள் எங்களால் முடிந்த அளவு, இதை வாங்க முடியாதவர்களுக்கு வாங்கித் தருவதை தொடருவோம்…’ என்றனர்.
இவர்களது தொடர்பு எண்: 98422 93774.
-எல்.முருகராஜ்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி நண்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அனைவருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|