புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Rutu
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pradepa
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
18 Posts - 2%
prajai
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
5 Posts - 0%
Rutu
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_m10எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து! - Page 3 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Sat Feb 05, 2011 8:56 am

First topic message reminder :

சிவா சாகிர் என்பவன் புதிய தனிமடல் அனுப்பி உள்ளான் .அவன் சொல்லியது உண்மையா? சேனை என்று குறிப்பிட்ட இணையம் சென்று பார்த்தேன் அது முலுக்க மதவெறி கொண்டதாக தெரிகிறது .இதை தடுக்க வகை என்ன ? [You must be registered and logged in to see this image.]


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 06, 2011 9:26 am

கலை wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

இது நம் வள்ளுவர் கூறியது.

நாமெத்தகைய ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்று நம் எதிரியே தீர்மாணிக்கிறான்...

ஆயினும் நாம் அவர்கள் திருந்த வாய்ப்புத் தரவேண்டும் என்பதே என் விண்ணப்பம்.

ஒருவர் மலம் வீசினால் நாமும் அதை செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. தீங்குகள் இன்னும் அதிகரிக்கும் போது கடைசி ஆயுதமாக நாமும் தகிடுததததில் இறங்கலாம்.

கொஞ்சம் பொறுங்கள் தலை.

அதற்கும் நம்முள் ஊடுறுவி இருக்கும் புல்லுருவிகளையும் கண்டறிந்து அகற்றவேண்டியது இன்றியமையாதது.

அதற்கான வழிதேடுவோம் சிபா..!
கலை சொன்னதுதான் என் கருத்தும்.கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் சிவா.
இனியும் அவர்கள் ஈன தனங்கள் தொடர்ந்தால் பிறகு நாம அவர்களுக்கு தக்க பதிலடி தருவோம்.அதுவரை பொறுமையாக இருங்கள்.அவர்கள் செய்த காரியத்தால் அவர்களை பற்றி,அவர்களின் ஈன தனங்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்ததே.
ஒரு தளத்தின் தலைவராக இருந்து கொண்டு அதுவும் மருத்துவராக பணி புரியும் நீங்கள் அவசர படாமல் பொறுமை காத்து அமைதியாக இருங்கள்




[You must be registered and logged in to see this link.]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 06, 2011 9:58 am

கலை அண்ணா மற்றும் சுதா அக்கா சொல்றதுல கொஞ்சோம் நாயம் இருக்கிறது.



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
[You must be registered and logged in to see this image.]
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sun Feb 06, 2011 10:46 am

எந்த வகை தீவிர வாதமாக இருந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

It is NOW or NEVER



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Feb 06, 2011 2:52 pm

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.......

இந்தப்பதிவினை பார்த்து மிகவும் வேதனையடைந்தவனாக சில வார்த்தைகள் எழுதத்தோன்றுகிறது
கடந்த காலத்தினை திரும்பிப்பார்க்க வேண்டிய தேவை இச்சந்தர்பத்தில் ஏற்படுகிறது ஹனி என்ற ஒரு சகோதரி அனைவரோடும் சகோதரப்பாசத்துடன் அனைவரையும் அண்ணா அண்ணா என்று மனதாற அழைத்து பாசத்தோடு பழிகிய ஒரு பெண்....அவரின் பெயரிடப்பட்டடு சிவா அண்ணாவினால் இடப்பட்டிருக்கும் வரிகள் கடும் கவலை தருகிறது எம்மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் ஒரு பெண்ணை அவமானப்படுத்தி அதில் எதை எம்மால் சாதிக்க முடியும் இந்தப்பதிவினை அந்த பெண்பார்த்து ஏதாவது தறவான முடிவெடுத்தால் எம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா உலகில் எங்கோ ஒரு உயிர் இளந்தது என்று கேள்வியுற்று எமது மனங்கள் கவலை அடைவதில்லையா அதற்கு எம்மால் வழி செய்ய எப்படி மனம் வருகிறது
ஒருவன் எமை எதிர்க்கிறான் என்றால் அவனோடுதான் எமது எதிர்ப்பு இருக்கவேண்டும் அவன் சார்ந்தவர்ளையோ சாதுவானவர்களையோ நாம் எதிர்த்து அனைவரையும் பகைவர்களாக்கினால் நாம் பேசிய ஒற்றுமை பாசம் அன்பு நட்பு தோழமை அத்தனையின் அர்த்தங்கள் எங்கே....

இந்தப்பதிவின் கீழ் பதிவிட்டவர்களைப்பார்த்தால் அத்தனைபேரும் புதியவர்கள் சிவா அண்ணா கலை அண்ணா சுதா மணி இவர்களைத்தவிர இங்கு பெயர் குறிப்பிட்ட ஹனி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவர் ஒரு குடும்பப்பெண் இத்தனை நான் எழுதக்காரணம் அவர்குறித்து நீங்கள் இட்டிருக்கும் பதிவுகள் தான் ஈகரையில் இணைந்தது முதல் இன்றுவரை ஈகரையினை ஒரு கூட்டுக்குடும்பமாகத்தான் பார்க்கிறேன் அவற்றை சீர்குலைக்கும் வண்ணம் செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளாதீர்கள்
எம் தளத்திற்கு எந்தப்பங்கம் வரப்போகிறது யாரால் என்ன செய்ய முடியும் விளிப்புடனிருந்து உற்று நோக்குவோம் கண்டறிந்து கழைந்து விடுவோம்
மாறாக ஒவ்வொருத்தராக பகையினை வளர்க்காதீர்கள்.....
இத்தோடு இதனை முடித்துவிடுங்கள் மறந்து விடுங்கள் பழைய நிலையில் அனைவரும் ஒன்றாக பயணிக்கலாம்..



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 06, 2011 3:15 pm

தவறு செய்யுமுன் ஒரு முறைக்கு பலமுறை யோசித்தோமானால் அந்த தவறை நாம் செய்ய கண்டிப்பாக கூசுவோம்... ஏன்னா நாம் குழந்தைகள் இல்லை... வளர்ந்தவர்கள் எது சரி எது தவறுன்னு சீர்தூக்கி பார்க்கும் அறிவையும் நமக்கு கடவுள் தந்திருக்கிறார். ஒரு தளத்தில் இப்படிப்பட்ட அசிங்கங்கள் செய்யுமுன் யோசிக்க மறந்துவிடும்போது இப்படிப்பட்ட காயங்களை எதிர்நோக்கவேண்டி ஆகிவிடுகிறது... தவறு செய்பவர் யாரோ எனக்கும் தெரியவில்லை.... யாரை ஏமாற்ற இப்படி எல்லாம் செய்கிறார்களோ அதில் சந்தோஷம் என்பது எத்தனை நாட்களுக்கு நிலைக்க போகிறது? எனக்கென்னவோ யாரோ இங்கிருப்போர் பெயரை வைத்து விளையாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. எனக்கு தெரிந்தவரை ஹனி ரொம்ப அமைதியான பெண்... பண்பும் மரியாதையும் கொடுத்து அமைதியாக வந்து போகும் பெண்.... இவர் பெயரை வைத்து யாரோ சோகம் இப்படி செய்கிறார்கள்....

இப்படி மடல் மூலம் தன்னை தானே தரம் தாழ்த்திக்கொண்டு சாதிக்க போவது என்னவோ சோகம் நம் செயல்கள் நம் பேச்சுக்கள் என்னிக்கும் எல்லாருக்குமே ஒரு நல்ல உதாரணமா இருக்கணுமே தவிர நம்மை நாமே பார்க்கவே அருவெறுத்துக்கொள்ளும்படி இருக்கவே கூடாது...

இந்த தளம் அமைக்கவும் இது நிலைபெற சிவா எடுத்த சிரமங்கள் அறிவேன் நான். நல்லவர்களுக்கு கெடுதல் செய்ய யார் நினைத்தாலும் அது கண்டிப்பாக கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல தான் முடியும்..

இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை... மனிதன் தவறு செய்யாமல் இருப்பதில்லை... தவறுகள் ஏற்படுவது சகஜம்.. ஆனால் தன் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திரும்ப எப்பவும் போல் சந்தோஷமாக ஈகரையை அலங்கரிக்கவேண்டும் அன்பு பதிவுகள்.. இதை தான் என் வேண்டுகோளாக வைக்கிறேன்.. யாரும் கெட்டவர் இல்லை... நம் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டால் அதுவும் நலம் தானேப்பா சோகம் தவறு செய்தவர் யோசிங்கப்பா... யாரோ ஒருத்தர் தவறு செய்யப்போய் அதனால் பாதிக்கப்பட்டவரின் நிலை இன்னும் மோசமாகிறது சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 06, 2011 3:45 pm

ஹாசிம் ... மஞ்சு...நீங்கள் கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் நேரிடாது என்பதை அறியப்படுத்த எண்ணுகிறேன். சிவா அவரது பெயரைக் கேவலப்படுத்திய கோபத்தில் கூறியவை அவை. மற்றவர் தூண்டுதல்களால் சிவா கீழ்த்தரமான செயல்களில் இறங்குபவர் இல்லை. எனது நூறு சத நம்பிக்கை சிவா மேல் இருக்கிற்து.

ஹனி குற்றம் செய்தவரா அல்லவா என்னும் விவாதத்துக்கு நான் செல்ல விரும்பவில்லை. ஒருவேளை அவரது பெயரை பயன்படுத்தி சிலர் ஆட்டம் போட்டுஇருக்கலாம். உண்மை வெளிவரும் நாள் தொலைவில் இல்லை.

அதுவரை அனைவரும் அமைதி காக்கவும்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 06, 2011 4:27 pm

ஆரம்பம் முதல் படித்து வந்தேன் சிவா அண்ணனின் கோபம் எனக்கு புரிகிறது இருந்தாலும் இந்த அளவுக்கு நீங்கள் கோபப்படுவீர்கள் என்று நான் நினைக்க வில்லை சற்று பொறுமையாக இருந்து பார்ப்போம்.

நண்பன் ஹாசிம் மற்றும் மஞ்சு அக்கா கலை அண்ணா நீங்கள் கூறியது போல் இங்கு நடந்தவைகளுக்கும் நம்முடன் சகோதரியாக பளகிய உறவு ஹனிக்கும் சம்மந்தம் இல்லை என்றுதான் நான் கூறுகிறேன்

காரணம் நமது தள வளர்ச்சி பொறுக்காத இன்னும் வேறு புறாமை கொண்ட நிறையப்பேர் வெளியில் இருந்து கொண்டு இது போல் சதிகள் செய்யலாம் எதிரியை எதிரியுடன் மூட்டி விட்டு குளிர் காயும் கயவர்கள் இன்னும் இந்த மண்ணில் இருக்த்தான் செய்கிறார்கள்

எனது கருத்து நமது தளத்தில் எல்லோருடணும் மரியாதையாகவும் பாசமாகவும் பளகிய மங்கை ஹனி அவளின் பெயர் இங்கு வந்தது எனக்கு வருத்தத்தை தருகிறது சற்று சிந்தித்து செயல் படுவோம்.

நாம் மனிதர்கள் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டவர்கள் சற்று பொறுமையாக இருந்து அனைத்தையும் கையாழுவோம் அவசரம் வேண்டாம் பிறகு அநியாயம் நடந்த பிறகு போசித்து பயன் இல்லை.

நன்றி என்றும் அன்புடன்
அப்புகுட்டி.




[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 06, 2011 4:39 pm

கலை சிவா இருவருமே பொறுமை காப்பது போற்றுதற்குரியது.... கலை சொன்னது போல் அமைதி காப்பது நலமே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 06, 2011 4:45 pm

நிச்சியமாக பொறுமை காப்போம் வெற்றி பெறுவோம் நன்றி.



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 06, 2011 5:45 pm

இங்கு நீங்கள் கூறியுள்ள விவாதங்கள் ஏற்புடையவை அல்ல. அப்புக்குட்டிக்கு தெரியும், இங்கு அனைவருக்கும் தனிமடல் அனுப்பியது யார் என்பது. அவனே மீண்டும் அனைவருக்கும் மன்னிப்புக் கடிதம் அணுப்பட்டும், இந்தப் பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்வோம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக