புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_m10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10 
60 Posts - 48%
heezulia
அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_m10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_m10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_m10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_m10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_m10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_m10அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 9:14 am

அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Interlok1

இனிமேல் எந்த ஓர் அரசியல் கட்சியையும் சார்ந்த இந்திய வம்சாவளித் தலைவருக்கும் பொதுத் தேர்தலில் ஆதரவு அளிப்பது இல்லை என்று மலாய் ஆலோசனை மன்றத்தில் அங்கம் பெற்றுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புக்கள் சூளுரைத்துள்ளன.

இந்தியர் தலைவர்களும் போராளிகளும் “இண்டர்லோக்” நாவல் மீதான சர்ச்சையில் திரித்துக் கூறி, மருட்டல்களுக்கும் நெருக்குதல்களுக்கும் அரசாங்கத்தை அடிபணியச் செய்து விட்டது அந்த நடவடிக்கைக்குக் காரணம் என அந்த கூட்டமைப்பு கூறியது.

“இந்தப் பொதுத் தேர்தல் தொடக்கம் எந்த ஓர் இந்திய வம்சாவளித் தலைவருக்கும் அவர் பிஎன்னாக இருந்தாலும் அல்லது எதிர்த்தரப்பைச் சார்ந்திருந்தாலும் மலாய்க்காரர்கள் ஆதரவு அளிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வைப் பரப்புவதற்கு இது எங்களது முதல் நடவடிக்கை”, என்று நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் சமர்பிக்கப்பட்ட மகஜரில் அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மஇகாவும் மற்ற அரசு சாரா அமைப்புக்களும் தெரிவித்த ஆட்சேபத்தைத் தொடர்ந்து தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய அந்த நாவலின் சில பகுதிகள் திருத்தப்படுவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டதை எதிர்த்து கோலாலம்பூரில் நேற்று மலாய் ஆலோசனை மன்றமும் தேசிய எழுத்தாளர் சங்கமும் மகஜர் ஒன்றை வழங்கின.

அந்த மகஜர் சமர்பிக்கப்பட்ட நிகழ்வில் அந்த சங்கத்தின் தலைவர் முகமட் சலீஹ் ரஹாமாட்டும், ஆலோசனை மன்றத்தின் நடவடிக்கைக்குழு உறுப்பினர்களான கமரூதின் கச்சாரும் ஹெல்மி இஸ்மாயிலும் உடன் இருந்தனர்.

மொத்தம் 138 அரசு சாரா அமைப்புக்கள் அந்த கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் கலைஞர்கள், அறிவாளிகள், வணிகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அமைப்புக்களும் இடம் பெற்றுள்ளன.

அரசாங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட நெருக்குதலைத் தொடர்ந்து அரசாங்கம் எல்லா வகையான மருட்டல்களுக்கும் செல்வாக்கிற்கும் இசைந்து விடும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டதாக அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இது, அரசாங்கம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அவர்களுடைய மருட்டல்களையும் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் பொருட்டு அரசாங்கம் நியாயமான ஆய்வைப் புறம் தள்ளும் அளவுக்கு அந்த மக்களுடன் அரசாங்கம் மிக அதிகமாக சமரசம் செய்து கொண்டு விட்டது”, என்றும் அந்த ஏழு பக்க மகஜர் கூறியது.

என்றாலும் தங்களுடைய நோக்கம் இன வெறுப்பைத் தூண்டி விடுவதில்லை என்றும் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்த அரசாங்கத்தின் பலவீனம் குறித்து ஏமாற்றம் தெரிவிப்பதே தங்கள் எண்ணம் என்றும் அந்த கூட்டமைப்பு வலியுறுத்தியது.

“துரதிர்ஷ்டவசமாக இண்டர்லோக் நாவலின் பிரதிகளையும் அதன் ஆசிரியரின் படங்களையும் எரித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” அந்தச் செயல்கள் தேச நிந்தனைக்குரியவை என்றும் அந்த மகஜர் கூறியது.

தங்களது வேண்டுகோள்,”‘மலாய்க்காரர்களின் குரலை” தெரிவிக்கின்றது என்றும் தீய நோக்கம் கொண்டதோ அல்லது அரசாங்கத்துக்கு மருட்டல் விடுப்பதோ அல்ல என்று முகமட் சலீஹ் கூறினார்.

“மேலாண்மை பெற்ற மக்கள் (pemilik ketuanan),என்ற முறையில் மலாய்க்காரர்களின் நலன்களையும் கௌரவத்தையும் இந்த நாட்டின் கௌரவத்தையும் (the dignity) மட்டுமே நாங்கள் நிலை நிறுத்துகிறோம்”, என அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் தகவல் வெளியிட்டுள்ளது.

மலேசியாஇன்று



அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக