புதிய பதிவுகள்
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:17

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_c10ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_m10ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_c10ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_m10ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_c10ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_m10ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_c10ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_m10ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_c10ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_m10ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 27 Aug 2009 - 20:30

First topic message reminder :

ஈகரையின் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்து நம் தமிழின் வளர்ச்சிக்கு பாடுபடும் என் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்.

கடந்த சில தினங்களாக நம் தளத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட ஒரு சில நண்பர்களின் அநாகரீகமான கட்டுரைகளால் ஈகரை வாசகர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பில் மன்னிப்பு கோருகிறோம்.

இனிமேல் இதுபோன்ற அநாகரீக செயல்கள் நடைபெறாமல் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம். தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை உடனடியாக நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் வழி அறியத்தருமாறு வேண்டுகிறோம்.

என்றும் உங்கள் ஆதரவுடன்
ஈகரை தமிழ் களஞ்சிய நிர்வாகத்தினர்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 3 Sep 2009 - 23:13

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
நான் என்ற தலைப்பில் ஒரு கவிதை வெளியிட்டேன். அதில் என் உள்ள அழுத்தமான வருத்தத்தை வெளியிட்டிருந்தேன். உள்ளார்ந்த அன்பினை ஈகரையைத் தவிர வேறெங்கும் காணவில்லை. நடிப்பு நடிப்பு நடிப்புத்தான். அன்புக்காகத் தான் நான் அலைந்தேன். அது ஈகரையில் தான் கிடைத்தது. என்னை ஈகரையிலிருந்து யாராலும் பிரிக்க முடியாது, போற்றினும் கெடும் போற்றாமையானும் கெடும் எனபது தமிழ்ப் பழமொழி. போற்றப் படவேண்டியவர்கள் ஈகரையில் இருப்பதால் வணக்கம் சொல்கிறேன். பேரன்பு மிக்கீர் என்ற விளி நான் தேடிய அன்பு நெஞ்சங்கள் ஈகரையில் இருப்பதனால் தான். எத்தனை வலைப்பூக்கள், எத்தனை இணைய தளங்கள், நல்லவர்கள் எங்கோ இருக்கலாம் ஆனால் நான் அவர்களச் சந்திக்க முடியவில்லையே ஈகரையைத் தவிர
அன்புடன்
நந்திதா

நன்றி மகிழ்ச்சி

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri 4 Sep 2009 - 1:43

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
நான் என்ற தலைப்பில் ஒரு கவிதை வெளியிட்டேன். அதில் என் உள்ள அழுத்தமான வருத்தத்தை வெளியிட்டிருந்தேன். உள்ளார்ந்த அன்பினை ஈகரையைத் தவிர வேறெங்கும் காணவில்லை. நடிப்பு நடிப்பு நடிப்புத்தான். அன்புக்காகத் தான் நான் அலைந்தேன். அது ஈகரையில் தான் கிடைத்தது. என்னை ஈகரையிலிருந்து யாராலும் பிரிக்க முடியாது, போற்றினும் கெடும் போற்றாமையானும் கெடும் எனபது தமிழ்ப் பழமொழி. போற்றப் படவேண்டியவர்கள் ஈகரையில் இருப்பதால் வணக்கம் சொல்கிறேன். பேரன்பு மிக்கீர் என்ற விளி நான் தேடிய அன்பு நெஞ்சங்கள் ஈகரையில் இருப்பதனால் தான். எத்தனை வலைப்பூக்கள், எத்தனை இணைய தளங்கள், நல்லவர்கள் எங்கோ இருக்கலாம் ஆனால் நான் அவர்களச் சந்திக்க முடியவில்லையே ஈகரையைத் தவிர
அன்புடன்
நந்திதா

நன்றி நந்திதா தொடர்ந்து எங்களுடன் இனைதிருங்கள் என்றும் எங்கள் அன்பு தொடரும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri 4 Sep 2009 - 8:34

பேரன்பு மிக்க ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்
அன்புடன்
நந்திதா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri 4 Sep 2009 - 12:25

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
என்னுடைய எழுத்தில் ஏதாவது இம்மாதிரியான குற்றங்கள் இருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன். ஈகரை வளரவேண்டும்
அன்புடன்
நந்திதா

வணக்கம் நந்திதா அம்மா,

உங்கள் பேச்சில் குற்றமா ? எப்படி இது போல் உங்களுக்கு நினைக்க தோன்றுகிறது. உங்களை போன்றவர்களின் சேவை நமது ஈகரைக்கு மிகவும் தேவை.

உங்களிடம் அன்பாக கேட்பதை விட , சிறிது கோபப்படுத்தி விட்டால் நல்ல நல்ல விஷயங்கள் அருவி மாதிரி எங்களுக்கு கிடைக்கும். (இது வீட்டில் ஒரு மூத்த சகோதரியிடம் கேட்பதை போன்று தான் ,அதனால் தான் உரிமையுடன் எழுதுகிறேன் தவறாக நினைக்க மாடீர்கள் என்று எண்ணுகிறேன் )

அன்புடன்
ராஜா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri 4 Sep 2009 - 13:37

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
நிச்சயமாகத் தவறாக நினைக்க மாட்டேன். நான் எழுதியவைகளை நீங்கள் படித்திருக்கலாம். எந்த ஒரு கடைகோடி ஈகரை வாசகரின் மனம் என் எழுத்தால் புண்படுமானால் மன்னிப்புக் கோரத் தயங்கமாட்டேன். விரோதிகளை விட துரோகிகள் மோசமானவகள். விரோதியை மன்னித்தாலும் மன்னிப்பேன். நிச்சயமாக துரோகிகளை அல்ல. இது தான் என் கொள்கை. காரணம் நாம் வீரத்தால் வீழ்ந்து விடவில்லை. துரோகத்தால் துண்டாடப் பட்டோம்.

கொள்கை அளவில் வேறுபட்டவர்களைக் கூட வரவேற்க அன்பெனும் கதவை அடைக்காமல் வைத்திருப்பேன்.இப்பொழுது நமக்குத் தேவை ஒற்றுமை. வாதங்களால் நட்பின் வலிமையை இழக்கக் கூடாது
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri 4 Sep 2009 - 13:43

மகிழ்ச்சி வாதங்களால் நட்பின் வலிமையை இழக்கக் கூடாது மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri 4 Sep 2009 - 13:49

மிக்க மகிழ்ச்சி நந்திதா அவர்களே

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக