புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
69 Posts - 58%
heezulia
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
111 Posts - 60%
heezulia
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அவன் தூயவன் Poll_c10அவன் தூயவன் Poll_m10அவன் தூயவன் Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் தூயவன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 10, 2010 5:30 pm

அவன் தூயவன் !

அந்தரத்திலே! உலகம் ,
ஆளில்லா வானவெளி!
எங்கிருந்து வந்தோம்?
எங்கு செல்வோம்
நம் கண்களுக்கு தெரியவில்லை?

இங்கு காற்றில் மிதக்க வைத்தான்!
தந்தையின் முதுகுத்தண்டில் புக வைத்தான்!
கருவறை நோக்கிய பயணத்தில்!
கோடி போட்டியாளரில் நம்மை முடிசூட வைத்தான்!

அட்டை பூச்சி போல நாம் !
ஒட்டியிருந்த காலத்தில் நாம் வசிக்க
கருவறை படைத்தான்!

நம்மை இரத்த கட்டியாக்கினான்
பின் சதைக்கட்டியாகினான்!
பின் எலும்பு கொண்டு போற்றினான் !

நம் தாயின் இரத்த வகை
நம்மிலிருந்து வேறுபட்ட போது!
செவிலி திரை கொண்டு நம்மை பாதுகாத்தான்!
மண்ணில் நாம் பிறந்ததும் சுவாசிக்க
உள்ளுணர்வை கொடுத்தான் !

நம் தாயின் பாலை நமக்கு இனிப்புடன்
உற்பத்தி செய்தான்!
அதை குளிர் காலத்தில் வெது வெதுப்பாகினான்!
கோடையில் குளிர் சாதனா பெட்டியில்லாமல்
குளிரவைத்து புகட்டினான்!

இவையெல்லாம் நீ உலகை அறியாமலிருந்த
போது உன்னை பாதுகாத்தான்!
உனக்கு வாலிபம் வந்தவுடன்
நான் இல்லாமல் எதுவும் இல்லை
என்கிறாயே! நிச்சயமாக மனிதன் நன்றிகெட்ட
அநியாயகாரனாகவே இருக்கிறான் !

மனிதனே! அந்த ஒருவனை ! மறந்துவிடாதே!
.அவன் ஒருவன்! அவன் தனித்தவன்!
சேட்டிலைட்டுகள் செய்யப்படாத காலத்தில்
பிரதிபலிக்கும் அயனி மண்டலம் படைத்து வைத்தவன் !

விண்ணிலிருந்து இரும்பை இறக்கி வைத்தவன்!
விண்னை தூனில்லாமல் உயர்த்தியவன்!
உலகை அடக்கி ஆள்பவன்!
அவன் மகா தூயவன் !!!.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Jun 10, 2010 7:48 pm

அவனின்றி நானில்லை.அல்லாஹுஅக்பர்.



அவன் தூயவன் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 10, 2010 8:38 pm

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 9:16 am

உலகை அடக்கி ஆள்பவன்!
அவன் மகா தூயவன் !!!.


அனைத்துமே உன்னதமான வரிகள்!



அவன் தூயவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 07, 2011 11:44 am

ரபீக் wrote:அவன் தூயவன் !

அந்தரத்திலே! உலகம் ,
ஆளில்லா வானவெளி!
எங்கிருந்து வந்தோம்?
எங்கு செல்வோம்
நம் கண்களுக்கு தெரியவில்லை?

இங்கு காற்றில் மிதக்க வைத்தான்!
தந்தையின் முதுகுத்தண்டில் புக வைத்தான்!
கருவறை நோக்கிய பயணத்தில்!
கோடி போட்டியாளரில் நம்மை முடிசூட வைத்தான்!

அட்டை பூச்சி போல நாம் !
ஒட்டியிருந்த காலத்தில் நாம் வசிக்க
கருவறை படைத்தான்!

நம்மை இரத்த கட்டியாக்கினான்
பின் சதைக்கட்டியாகினான்!
பின் எலும்பு கொண்டு போற்றினான் !

நம் தாயின் இரத்த வகை
நம்மிலிருந்து வேறுபட்ட போது!
செவிலி திரை கொண்டு நம்மை பாதுகாத்தான்!
மண்ணில் நாம் பிறந்ததும் சுவாசிக்க
உள்ளுணர்வை கொடுத்தான் !

நம் தாயின் பாலை நமக்கு இனிப்புடன்
உற்பத்தி செய்தான்!
அதை குளிர் காலத்தில் வெது வெதுப்பாகினான்!
கோடையில் குளிர் சாதனா பெட்டியில்லாமல்
குளிரவைத்து புகட்டினான்!

இவையெல்லாம் நீ உலகை அறியாமலிருந்த
போது உன்னை பாதுகாத்தான்!
உனக்கு வாலிபம் வந்தவுடன்
நான் இல்லாமல் எதுவும் இல்லை
என்கிறாயே! நிச்சயமாக மனிதன் நன்றிகெட்ட
அநியாயகாரனாகவே இருக்கிறான் !

மனிதனே! அந்த ஒருவனை ! மறந்துவிடாதே!
.அவன் ஒருவன்! அவன் தனித்தவன்!
சேட்டிலைட்டுகள் செய்யப்படாத காலத்தில்
பிரதிபலிக்கும் அயனி மண்டலம் படைத்து வைத்தவன் !

விண்ணிலிருந்து இரும்பை இறக்கி வைத்தவன்!
விண்னை தூனில்லாமல் உயர்த்தியவன்!
உலகை அடக்கி ஆள்பவன்!
அவன் மகா தூயவன் !!!.
அனைத்து வரிகளுமே அருமை...நண்பா.. அவன் தூயவன் 677196 அவன் தூயவன் 677196 அவன் தூயவன் 677196 அவன் தூயவன் 154550 அவன் தூயவன் 154550 அவன் தூயவன் 154550 அவன் தூயவன் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அவன் தூயவன் Friendshipcomment54அவன் தூயவன் 00fq051jst
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 07, 2011 1:52 pm

அருமை நண்பா அவன் தூயவன் 677196




அவன் தூயவன் Power-Star-Srinivasan
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Mon Feb 07, 2011 3:59 pm

ரபீக் wrote:அவன் தூயவன் !

அந்தரத்திலே! உலகம் ,
ஆளில்லா வானவெளி!
எங்கிருந்து வந்தோம்?
எங்கு செல்வோம்
நம் கண்களுக்கு தெரியவில்லை?

இங்கு காற்றில் மிதக்க வைத்தான்!
தந்தையின் முதுகுத்தண்டில் புக வைத்தான்!
கருவறை நோக்கிய பயணத்தில்!
கோடி போட்டியாளரில் நம்மை முடிசூட வைத்தான்!

அட்டை பூச்சி போல நாம் !
ஒட்டியிருந்த காலத்தில் நாம் வசிக்க
கருவறை படைத்தான்!

நம்மை இரத்த கட்டியாக்கினான்
பின் சதைக்கட்டியாகினான்!
பின் எலும்பு கொண்டு போற்றினான் !

நம் தாயின் இரத்த வகை
நம்மிலிருந்து வேறுபட்ட போது!
செவிலி திரை கொண்டு நம்மை பாதுகாத்தான்!
மண்ணில் நாம் பிறந்ததும் சுவாசிக்க
உள்ளுணர்வை கொடுத்தான் !

நம் தாயின் பாலை நமக்கு இனிப்புடன்
உற்பத்தி செய்தான்!
அதை குளிர் காலத்தில் வெது வெதுப்பாகினான்!
கோடையில் குளிர் சாதனா பெட்டியில்லாமல்
குளிரவைத்து புகட்டினான்!

இவையெல்லாம் நீ உலகை அறியாமலிருந்த
போது உன்னை பாதுகாத்தான்!
உனக்கு வாலிபம் வந்தவுடன்
நான் இல்லாமல் எதுவும் இல்லை
என்கிறாயே! நிச்சயமாக மனிதன் நன்றிகெட்ட
அநியாயகாரனாகவே இருக்கிறான் !

மனிதனே! அந்த ஒருவனை ! மறந்துவிடாதே!
.அவன் ஒருவன்! அவன் தனித்தவன்!
சேட்டிலைட்டுகள் செய்யப்படாத காலத்தில்
பிரதிபலிக்கும் அயனி மண்டலம் படைத்து வைத்தவன் !

விண்ணிலிருந்து இரும்பை இறக்கி வைத்தவன்!
விண்னை தூனில்லாமல் உயர்த்தியவன்!
உலகை அடக்கி ஆள்பவன்!
அவன் மகா தூயவன் !!!.

மிகவும் அருமை...
ஒவ்வொன்றும் வைர வரிகள்....
இவையணைத்தும் இறையின் வரிகள்.....



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

அவன் தூயவன் 806360
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 07, 2011 4:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக