புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
1 Post - 1%
bala_t
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
1 Post - 1%
prajai
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
293 Posts - 42%
heezulia
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
6 Posts - 1%
prajai
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூர்................. தீருமா பிரச்சனை ..........


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Feb 12, 2011 12:23 pm

எல்லா ஊர்லயும் "வேலை காலி இல்லை"ங்கிர போர்டுதான் கம்பெனி வாசலில் தொங்கும்! இங்க மட்டும்தான் கரண்டுகம்பம்,கட்சி கொடிகம்பம்,பஸ்டாப் பில்லர்-னு சகல இடத்திலயும் "ஆட்கள் தேவை"-னு போன்நம்பர் போட்ட போர்டு தொங்கும்...

திருப்பூர் வெறும் பனியன் ஏற்றுமதி செய்கிற நகரமாகவும்,டாலர்களை குவிக்கும் தொழிநகரமாகவும்தான் நமக்கு பார்த்து பழக்கம்!...

ஆனா திருப்பூர் நகரம் தமிழகத்தின் "பஞ்சம்தாங்கி நகரம்" என்பது நம்மில் பலருக்கும்,அரசுக்கும் தெரியுமா?....
திருப்பூர்ல ஒரு பத்துநாள் தங்கி பார்த்தீங்கனா தெரியும்,மொத்த தமிழ்நாட்டின் சகல ஏரியா ஜனங்களையும் அங்க நீங்க சந்திக்கலாம்....

அவர்களிடம் பேசிபார்த்தால் தெரியும். நீங்க திருப்பூருக்கு எப்படி வந்தீங்க?-னு ஒரு கேள்வி கேட்டுபாருங்க....

"ஊர்ல மழை,தண்ணி இல்லை.வயக்காடு எல்லாம் காஞ்சுபோச்சு!தோட்டத்தில பயிரு பச்சை எதுவும் விதைப்பு இல்ல்!மொத்தத்தில இன்னு ஆறுமாசம் ஒரு வருஷம் அங்க வேலை வெட்டி எதுவும் இல்லை.வேலை இல்லைனாலு வயிறுனு ஒன்னு இருக்குல!அதான் குடும்பத்தோட கெளம்பி வந்துட்டோம்!"

பெரும்பாலும் மேற்கூறிய பதிலே உங்களுக்கு கிடைக்கும்....

ஆம் பெரும்பாலும் வைகை,காவிரி,தாமிரபரனி,பாலாறு போற நதிகரையோர விவசாய கிராமங்கள் இயற்கை பொய்த்து வறட்ச்சியின் பிடியில் சிக்கும்போது, அங்கிருக்கும் விவசாய தொழிலாளர் குடும்பங்கள் வறுமையில் சிக்குகிறது.வயிற்று பிழைப்பே சவாலாகி விடும் வேளையில் அவர்களின் ஒரே நம்பிக்கை "திருப்பூர்"-தான்..

மற்ற நகரங்களில் தொழில் கூடங்கள் இருந்தாலு அவற்றில் பணிபுரிய குறைந்த பட்ச கல்விதகுதி, தொழில்சம்பந்தமான தனி திறன் பெற்றிருப்பது (Skill) அவசியமாகிறது.ஆனால் திருப்பூரில் துவக்க கட்டத்தில் வேலைதேடுவோறுக்கு எவ்வித கல்விதகுதியோ,தனிதிறனோ தேவையில்லை என்பது சிறப்பம்சம்.இதனாலேயே பெரும்பாலான குடும்பங்கள் திருப்பூரை தங்களின் "பஞ்சகாலத்தில் தஞ்சம்புகும்"இடமாக தேர்வு செய்கின்றனர்.

இப்படி தமிழகத்தின் வறட்சி காலத்தில் கூட தங்களை நம்பி வருபவர்களுக்கு வாய்ப்பளித்து வாழ்க்கையளிக்கும் திருப்பூர் நகருக்கு சமீபத்தில் வந்தது சோதனை..

அங்கிருக்கும் சாயபட்டரை ஆலைகளுக்கு எதிரான வழக்கு ஒன்றில் நீதிமன்றம் சாயகழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் சாயபட்டறைகளை உடனடியாக மூடும்படி உத்தரவு பிறப்பித்தது.தீர்ப்பு சரியானதுதான்...

ஆனால் துரதிருஷ்ட வசமாக அங்கிருக்கும் பெரும்பாலான (தோராயமாக 70%) சாயபட்டரைகள் இவ்வசதியை செய்யவில்லை.காரணம் சுத்திகரிப்பு பிளாண்ட் அமைப்பது மிகுந்த பொருட்செலவு பிடிக்க கூடியதாக இருப்பதுதான்.பெரும்பாலான சாயபட்டரைகள் சிறிய அளவிலேயே (Small Scale) இயங்கி வருவதால் சுத்திகரிப்பு வசதியை செய்யமுடியவில்லை...

இப்பிரச்சிணை கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்தாலும் நீதிமன்றம் காலகெடுவை நீட்டித்து வந்தது....ஆனால் அங்கிருக்கும் பிண்ணலாடை தொழில்துறையினர்,இப்பிரச்சினையில் தமிழக அரசு அக்கறையோடு அனுகி தீர்வை ஏற்படுத்தும் என்று நம்பி இருந்தனர்.

உதாரணமாக "திருப்பூரிலிருந்து சாய கழிவுநீரை குழாய் மூலம் எடுத்துசென்று கடலில் கலப்பது" நிரந்தர தீர்வாக அமையும்.அதணை தமிழக,மத்திய அரசுகள் செயல்படுத்தும் என எண்ணியிருந்த வேளையில் அதை தமிழக அரசோ,பலமுறை திருப்பூர் வந்து சென்ற துனைமுதல்வர் ஸ்டாலினோ கூட கண்டுகொள்ளவில்லை...

விளைவு,இப்போது சாயபட்டறைகளை பூட்டும்படி நீதிமண்றம் உத்தரவிட திருப்பூரே திகைத்து நிற்கிறது.பணியன் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட,திருப்பூரில் இருந்து குடும்பம்,குடும்பமாக மக்கள் தங்களின் இருப்பிடங்களுக்கு கண்ணீருடனும்,கவலைகளுடனும் வெளியேறி வருகிறார்கள்...

வக்கணையாக வரி வசூல் செய்யும் அரசு,தொழில் நடத்துவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கிதரும் தனது கடமையிலிருந்து தவறியது மிகப்பெரிய குற்றம் என்பதை இனியாவது உணர்ந்து செயல்படுமா?....

ஏனெனில் திருப்பூர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாவிட்டால் விளைவுகள்,தமிழகம் முழுவதும் பல குடும்பங்கள் பசி பட்டிணியால் தவிக்கும் நிலை உருவாகும்.எந்த அப்பனும் தன் பிள்ளைகள்,குடும்பம் பசியால் துடிப்பதை பார்த்துகொண்டு சும்மாயிருக்க மாட்டான்.விளைவு தமிழகத்தின் சட்ட-ஒழுங்கு எட்டனாவிற்கு எத்தனை கிலோ என கேட்குமளவுக்கு சீர்குலைந்துவிடும்....திருந்துமா அரசு..!

பி.எம்.சரவணன்





துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 12:31 pm

எங்க என்னங்க இது அநியாயமா இருக்கு தொழில் நடத்தி லாபம் பார்க்குர தொழில் அதிபர்கள் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சுக்கணும்ன்னு அரசு சொல்றது தப்பா? எல்லாத்தையும் அரசாங்கமே செய்து கொடுக்கணும்னா லாபத்துல பாதிய இவங்க
அரசுக்கு கொடுப்பாங்களா



திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Uதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Dதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Aதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Yதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Aதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Sதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Uதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Dதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Hதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... A
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Feb 12, 2011 12:43 pm

அட திருப்பூர்ல இருக்குற பண முதலைங்க எல்லாம் எப்படியோ இத்தன நாளா அரசியல்வாதிகளோட நிழல்ல ஒளிஞ்சிட்டு இருந்தாங்க........................இப்ப அவங்களுக்கு நல்ல பாடம் புகட்டுது நீதிமன்றம்..........................சுதா அக்கா நீங்க சொன்ன மாதிரி பயன் ப்றுகிறவன் ஒருத்தன் ஆனா அதுக்கு அரசாங்க வரிப்பணத்துல சுத்திகரிப்பு நிலையம் கட்டணுமாம்........................நல்லா இருக்கு நியாயம்..........................இதில் வருத்தப் பட வேண்டிய,கவனிக்கப் பட வேண்டிய விஷயம் வேலையிழந்த தொழிலாளர்கள்.........................

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Feb 12, 2011 1:09 pm

உங்களுக்கு விவரம் தெரியவில்லை .எல்லா பெரிய நிறுவனங்களும் தனி தனியாக சுத்திகரிப்பு நிலையங்கள் வைத்துள்ளன . தமிழக அரசு தனியாக ஏழு பொது சுகாதார நிலையங்கள் அமைக்க 25 சதம் மீதி 50 சதம் மத்திய அரசும் கொடுத்து விட்டன .மீதி 25 சத தொகையை குடுக்க இவர்களுக்கு வலிக்கிறதா .15 வருடமாக நீதிமன்றம் எத்தனை முறை கூறியும் இதனை அம்மாள் படுத்த மறுப்பது ஏன்? 30 வருடமாக ஓரத்து பாலயம் அணையை நிர்மூலமாக்கி இன்னும் திருந்தவில்லையா ?

குறை சாய பட்டறை உரிமையாளர்கள் மேல்தான்

ராம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 12, 2011 1:31 pm

உதயசுதா wrote:எங்க என்னங்க இது அநியாயமா இருக்கு தொழில் நடத்தி லாபம் பார்க்குர தொழில் அதிபர்கள் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சுக்கணும்ன்னு அரசு சொல்றது தப்பா? எல்லாத்தையும் அரசாங்கமே செய்து கொடுக்கணும்னா லாபத்துல பாதிய இவங்க
அரசுக்கு கொடுப்பாங்களா

objection sustain

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக