புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லட்சக்கணக்கில் "கலர் டிவி" வழங்கும் போது கோர்ட்டுகளுக்கு நாற்காலி வழங்க முடியாதா?
Page 1 of 1 •
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
லட்சக்கணக்கில் "டிவி"க்கள் வழங்கும் போது, கோர்ட்டுக்கு நாற்காலிகள் வழங்க அரசால் முடியவில்லையா? சுதந்திர தினம், அரசியல் கூட்டங்களுக்கு எல்லாம் குறைவான நாட்களில் பெரிய அளவில் மேடைகள் அமைக்க முடியும் போது, கோர்ட்டுக்கு ஏன் அடிப்படை வசதிகளை அளிக்க முடியாது?' என, சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டை, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் திடீரென நேற்று காலையில் பார்வையிட்டார். கோர்ட் ஹாலில் மேஜை, நாற்காலி வசதி, குடிநீர், கழிவறை வசதி, ரிமாண்ட் கைதிகளுக்கான அறை வசதிகளை ஆய்வு செய்தார். அடிப்படை வசதிகளில் உள்ள குறைகளைக் கண்டு அதிருப்தியடைந்தார். இந்தப் பிரச்னை குறித்து, தானாக முன்வந்து வழக்கை, ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதிகள் ஜோதிமணி, சிவஞானம் அடங்கிய "பெஞ்ச்' இதை விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் ஆஜரானார். கோர்ட்டில் நடந்த வாதம்:
தலைமை நீதிபதி: கோர்ட்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அளிக்குமாறு, 2009ம் ஆண்டு செப்டம்பரில் அரசிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இன்று ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு சென்று பார்த்தேன். அங்கு அடிப்படை வசதிகள் இல்லை. சென்னை நகரில் இருக்கும் கோர்ட்டுக்கு ஏன் இந்த வசதியை அளிக்கவில்லை? அனைத்து வசதிகளையும் அளிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன்: இதுகுறித்து அரசிடம் இருந்து விளக்கம் பெறுகிறேன். கோர்ட்டில் அடிப்படை வசதிகளை அளிக்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன்.
நீதிபதி ஜோதிமணி: ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு ஆயிரக்கணக்கான பேர் தினசரி வருகின்றனர். ஒரே ஒரு கழிப்பறை தான் அங்கு உள்ளது.
தலைமை நீதிபதி: கோர்ட் ஹால்களில் போதிய நாற்காலிகள் இல்லை. ரிமாண்ட் கைதிகளுக்கு அறை இல்லை. அவர்கள் போலீஸ் வேனில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். கோர்ட் ஹால் சிறியதாக உள்ளது. கழிவறை அருகில் யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. குறைந்தது 25 நாற்காலிகளைக் கூட வழங்க முடியாத நிலையில் தான், அரசு உள்ளது. ஆனால், லட்சக்கணக்கில் "டிவி'க்களை வழங்குகின்றனர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்: பொது பட்ஜெட்டில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் ஒருங்கிணைந்த கோர்ட் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.
தலைமை நீதிபதி: நீங்கள் என்ன கருணை காட்டுகிறீர்களா? அது உங்கள் கடமை. நீதித்துறைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியின் மொத்த சதவீதம் என்ன? 5 சதவீதம் கூட இருக்காது. தலைமைப் பொறியாளர் எங்கே? அவரை வரச் சொல்லுங்கள். (உடனே, தலைமைப் பொறியாளர் வரவழைக்கப்பட்டார்) நீங்கள் தான் கோர்ட்டை பராமரிக்க வேண்டும். ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் உள்ள வசதிகளை பார்த்தீர்களா?
நீதிபதி ஜோதிமணி: அங்கே நிலைமை மோசமாக உள்ளது. தண்ணீர் வசதி அளிக்க வேண்டும். கழிவறை வசதி அளிக்க வேண்டும்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்: சிறிது அவகாசம் கொடுங்கள். தலைமை பெருநகர மாஜிஸ்திரேட், வக்கீல் சங்கத்துடன் பேசி, பிரச்னையை தீர்க்கிறோம்.
தலைமை நீதிபதி: எதற்காக அவகாசம் வேண்டும்? இரண்டு வாரங்களுக்குள், ஜார்ஜ் டவுன் கோர்ட்டை முன்மாதிரி கோர்ட் ஆக ஆக்குங்கள். 75 நாற்காலிகள், 25 மேஜைகள், தண்ணீர், கழிவறை வசதியை அளிக்க வேண்டும். அரசியல் கூட்டங்களுக்கும், சுதந்திர தினத்துக்கும் பெரிய அளவிலான மேடைகளை இரண்டு நாட்களில் உங்களால் அமைக்க முடிகிறது. ஏன் இதையும் செய்ய முடியாது? ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் இருந்து துவங்குங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.
இதையடுத்து, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மாவட்ட கோர்ட்டுகள், மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள், சென்னையில் உள்ள கோர்ட்டுகளுக்கு போதிய மரச்சாமான்களை வழங்க வேண்டும் என ஐகோர்ட் பதிவாளர், அரசுக்கு 2009ம் ஆண்டு செப்டம்பரில் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு அரசிடமிருந்து பதில் இல்லை. நான்கு முறை நினைவூட்டும் கடிதங்களும் அனுப்பப்பட்டன. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கூடுதல் அட்வகேட் ஜெனரல், தலைமை பெருநகர மாஜிஸ்திரேட், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், நாளை(இன்று) ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு சென்று, அங்குள்ள தேவைகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். இரண்டு வாரங்களுக்குள் அனைத்து வசதிகளையும் வழங்குவதாக, அரசு தரப்பில் தலைமைப் பொறியாளர் உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு "பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டை, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் திடீரென நேற்று காலையில் பார்வையிட்டார். கோர்ட் ஹாலில் மேஜை, நாற்காலி வசதி, குடிநீர், கழிவறை வசதி, ரிமாண்ட் கைதிகளுக்கான அறை வசதிகளை ஆய்வு செய்தார். அடிப்படை வசதிகளில் உள்ள குறைகளைக் கண்டு அதிருப்தியடைந்தார். இந்தப் பிரச்னை குறித்து, தானாக முன்வந்து வழக்கை, ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதிகள் ஜோதிமணி, சிவஞானம் அடங்கிய "பெஞ்ச்' இதை விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் ஆஜரானார். கோர்ட்டில் நடந்த வாதம்:
தலைமை நீதிபதி: கோர்ட்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அளிக்குமாறு, 2009ம் ஆண்டு செப்டம்பரில் அரசிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இன்று ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு சென்று பார்த்தேன். அங்கு அடிப்படை வசதிகள் இல்லை. சென்னை நகரில் இருக்கும் கோர்ட்டுக்கு ஏன் இந்த வசதியை அளிக்கவில்லை? அனைத்து வசதிகளையும் அளிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன்: இதுகுறித்து அரசிடம் இருந்து விளக்கம் பெறுகிறேன். கோர்ட்டில் அடிப்படை வசதிகளை அளிக்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன்.
நீதிபதி ஜோதிமணி: ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு ஆயிரக்கணக்கான பேர் தினசரி வருகின்றனர். ஒரே ஒரு கழிப்பறை தான் அங்கு உள்ளது.
தலைமை நீதிபதி: கோர்ட் ஹால்களில் போதிய நாற்காலிகள் இல்லை. ரிமாண்ட் கைதிகளுக்கு அறை இல்லை. அவர்கள் போலீஸ் வேனில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். கோர்ட் ஹால் சிறியதாக உள்ளது. கழிவறை அருகில் யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. குறைந்தது 25 நாற்காலிகளைக் கூட வழங்க முடியாத நிலையில் தான், அரசு உள்ளது. ஆனால், லட்சக்கணக்கில் "டிவி'க்களை வழங்குகின்றனர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்: பொது பட்ஜெட்டில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் ஒருங்கிணைந்த கோர்ட் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.
தலைமை நீதிபதி: நீங்கள் என்ன கருணை காட்டுகிறீர்களா? அது உங்கள் கடமை. நீதித்துறைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியின் மொத்த சதவீதம் என்ன? 5 சதவீதம் கூட இருக்காது. தலைமைப் பொறியாளர் எங்கே? அவரை வரச் சொல்லுங்கள். (உடனே, தலைமைப் பொறியாளர் வரவழைக்கப்பட்டார்) நீங்கள் தான் கோர்ட்டை பராமரிக்க வேண்டும். ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் உள்ள வசதிகளை பார்த்தீர்களா?
நீதிபதி ஜோதிமணி: அங்கே நிலைமை மோசமாக உள்ளது. தண்ணீர் வசதி அளிக்க வேண்டும். கழிவறை வசதி அளிக்க வேண்டும்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்: சிறிது அவகாசம் கொடுங்கள். தலைமை பெருநகர மாஜிஸ்திரேட், வக்கீல் சங்கத்துடன் பேசி, பிரச்னையை தீர்க்கிறோம்.
தலைமை நீதிபதி: எதற்காக அவகாசம் வேண்டும்? இரண்டு வாரங்களுக்குள், ஜார்ஜ் டவுன் கோர்ட்டை முன்மாதிரி கோர்ட் ஆக ஆக்குங்கள். 75 நாற்காலிகள், 25 மேஜைகள், தண்ணீர், கழிவறை வசதியை அளிக்க வேண்டும். அரசியல் கூட்டங்களுக்கும், சுதந்திர தினத்துக்கும் பெரிய அளவிலான மேடைகளை இரண்டு நாட்களில் உங்களால் அமைக்க முடிகிறது. ஏன் இதையும் செய்ய முடியாது? ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் இருந்து துவங்குங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.
இதையடுத்து, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மாவட்ட கோர்ட்டுகள், மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள், சென்னையில் உள்ள கோர்ட்டுகளுக்கு போதிய மரச்சாமான்களை வழங்க வேண்டும் என ஐகோர்ட் பதிவாளர், அரசுக்கு 2009ம் ஆண்டு செப்டம்பரில் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு அரசிடமிருந்து பதில் இல்லை. நான்கு முறை நினைவூட்டும் கடிதங்களும் அனுப்பப்பட்டன. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கூடுதல் அட்வகேட் ஜெனரல், தலைமை பெருநகர மாஜிஸ்திரேட், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், நாளை(இன்று) ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு சென்று, அங்குள்ள தேவைகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். இரண்டு வாரங்களுக்குள் அனைத்து வசதிகளையும் வழங்குவதாக, அரசு தரப்பில் தலைமைப் பொறியாளர் உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு "பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
டிவி கொடுத்தால் ஓட்டு கிடைக்கும். கோர்ட்டுக்கு நாற்காலி கொடுத்தால் என்ன கிடைக்கும? எல்லாம் சரியாக இருந்தால் நீதிபதி விரைவில் தீர்ப்பு வழங்கிவிடுவார். தனக்கு தண்டனை கொடுக்கும் ஒரு நிறுவனத்திற்கு எதற்க்காக வசதி செய்து கொடுக்க வேண்டும்?
---- ஒரு அரசியல்வாதி
---- ஒரு அரசியல்வாதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|