புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Today at 7:46 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:56 am
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Today at 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Today at 2:17 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:08 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm
» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm
» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm
» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm
» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am
» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm
» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm
» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm
» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm
» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm
» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm
» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu Mar 16, 2023 5:19 pm
» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu Mar 16, 2023 5:00 pm
» மந்திரங்கள்
by சிவா Thu Mar 16, 2023 4:12 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Thu Mar 16, 2023 4:09 pm
» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சிவா Thu Mar 16, 2023 3:35 am
» திருநீறு உணர்த்தும் அறநெறிகள்
by சிவா Thu Mar 16, 2023 2:39 am
» சொரியாஸிஸ் - Psoriasis
by சிவா Thu Mar 16, 2023 2:23 am
» முத்திரைகள்
by சிவா Thu Mar 16, 2023 1:54 am
» ஈரான் பாரம்பரிய தீ திருவிழா: 11 பேர் மரணம்; 3,500 பேர் காயம்
by சிவா Wed Mar 15, 2023 8:00 pm
» அண்ணாமலையின் 'காக்கி' - STEPPING BEYOND 'KHAKI'
by சிவா Wed Mar 15, 2023 7:39 pm
» லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை
by சிவா Wed Mar 15, 2023 7:16 pm
» கொடிப்பசலை | பசலைக்கீரை
by சிவா Wed Mar 15, 2023 5:12 am
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Wed Mar 15, 2023 4:35 am
» வெப்ப பக்கவாதம் - ஹீட் ஸ்ட்ரோக்: தற்காத்துக் கொள்வது எப்படி?
by சிவா Wed Mar 15, 2023 12:58 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Tue Mar 14, 2023 8:00 pm
» Hemorrhoids - மூலநோய் பற்றி முழுதாக அறிந்து கொள்ளுங்கள்
by சிவா Tue Mar 14, 2023 7:35 pm
by mohamed nizamudeen Today at 7:46 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:56 am
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Today at 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Today at 2:17 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:08 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm
» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm
» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm
» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm
» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am
» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm
» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm
» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm
» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm
» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm
» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm
» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu Mar 16, 2023 5:19 pm
» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu Mar 16, 2023 5:00 pm
» மந்திரங்கள்
by சிவா Thu Mar 16, 2023 4:12 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Thu Mar 16, 2023 4:09 pm
» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சிவா Thu Mar 16, 2023 3:35 am
» திருநீறு உணர்த்தும் அறநெறிகள்
by சிவா Thu Mar 16, 2023 2:39 am
» சொரியாஸிஸ் - Psoriasis
by சிவா Thu Mar 16, 2023 2:23 am
» முத்திரைகள்
by சிவா Thu Mar 16, 2023 1:54 am
» ஈரான் பாரம்பரிய தீ திருவிழா: 11 பேர் மரணம்; 3,500 பேர் காயம்
by சிவா Wed Mar 15, 2023 8:00 pm
» அண்ணாமலையின் 'காக்கி' - STEPPING BEYOND 'KHAKI'
by சிவா Wed Mar 15, 2023 7:39 pm
» லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை
by சிவா Wed Mar 15, 2023 7:16 pm
» கொடிப்பசலை | பசலைக்கீரை
by சிவா Wed Mar 15, 2023 5:12 am
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Wed Mar 15, 2023 4:35 am
» வெப்ப பக்கவாதம் - ஹீட் ஸ்ட்ரோக்: தற்காத்துக் கொள்வது எப்படி?
by சிவா Wed Mar 15, 2023 12:58 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Tue Mar 14, 2023 8:00 pm
» Hemorrhoids - மூலநோய் பற்றி முழுதாக அறிந்து கொள்ளுங்கள்
by சிவா Tue Mar 14, 2023 7:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
கோபால்ஜி |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
eraeravi |
| |||
THIAGARAJAN RV |
| |||
ஜாஹீதாபானு |
| |||
கோபால்ஜி |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
கடவுளும் நானும் !
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
First topic message reminder :
கடவுளும் நானும்
ஒருநாள் இரவில் நான் கடவுளைச் சந்தித்தேன்... நீண்ட நேரம் நாங்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பல சந்தேகங்களைக் கேட்டேன். அனைத்திற்கும் அவர் பொறுமையுடன் பதிலளித்தார். அதை இங்கே பதிகின்றேன்...
நான்: கும்பிடுகிறேன் கடவுளே...
கடவுள்: நீ இப்போது என்ன செய்தாய் தம்பீ!?
நான்: உங்களை வணங்கினேன் கடவுளே...
கடவுள்: ஓ! எதற்காக என்னை வணங்கினாய்?
நான்: என்னை இந்த பூமியில் படைத்ததற்காக, நன்றி சொல்லும் விதமாக அவ்வாறு வணங்கினேன்.
கடவுள்: உன்னை ஏன் படைத்தேன் என்று உனக்குத் தெரியுமா?
நான்: நான் சந்தோஷமாக வாழ்வதற்காகத்தானே...?
கடவுள்: ஆம், அதற்காகத்தான்.... ஆனால் நீ படைக்கப்பட்டதன் நோக்கம் அது மட்டுமல்ல.
எனது தேவைக்காகவே உன்னைப் படைத்திருக்கின்றேன். எனவே, நீ எனக்கு நன்றியும் சொல்ல வேண்டாம், என்னை வணங்கவும் வேண்டாம்.
நான்: என்ன சொல்கிறீர்கள்,!?... எனக்குப் புரியவில்லை...
கடவுள்: அதாவது.... (கடவுள் சற்று யோசித்தார்..) ஆம், உனக்குப் புரியும்படி சொல்கிறேன் கேள்...
நீங்கள் இப்போது செல்போன் பயன் படுத்துகிறீர்கள் அல்லவா? அந்த செல்போனை உருவாக்கியது யார்?
நான்: என்னை போன்ற ஒரு மனிதன் தான் உருவாக்கினான்.
கடவுள்: அதைப் பயன் படுத்துவது யார்?
நான்: அதுவும் மனிதன் தான்.
கடவுள்: ஆம், நன்றாகப் புரிந்து கொண்டாய். உங்களின் தேவைக்காக செல்போனை உருவாக்கினீர்கள் அதை நீங்களே
பயன் படுத்துகிறீர்கள். எந்த ஒரு செல்போனும் தானாக இன்னொரு செல்போனுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொள்வதில்லை.
இதற்காக செல்போன் உங்களுக்கு நன்றி சொல்கிறதா? அப்படியே சொன்னாலும் அது உங்களுக்கு புரிந்து விடப்போகிறதா?
அதோபோலவே, நான் உங்களைப் படைத்தது எனது தேவைக்காகத்தான். அதனால் நீங்கள் எனக்கு நன்றி சொன்னால் எனக்குப்
புரியப்போவதும் இல்லை, நீங்கள் என்னை கும்பிடுவது எனக்குத்தெரியப் போவதும் இல்லை.
நான்: அப்படியானால் இந்தப்பூமியில் பல கோவில்கள் கட்டி, வழிபாடுகள் எல்லாம் நடக்கிறதே...
கடவுள்: என்னது... கோவிலா? வழிபாடா?... அப்படியென்றால்?....
தொடரும்...
"அந்தப்பார்வை"
கடவுளும் நானும்
ஒருநாள் இரவில் நான் கடவுளைச் சந்தித்தேன்... நீண்ட நேரம் நாங்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பல சந்தேகங்களைக் கேட்டேன். அனைத்திற்கும் அவர் பொறுமையுடன் பதிலளித்தார். அதை இங்கே பதிகின்றேன்...
நான்: கும்பிடுகிறேன் கடவுளே...
கடவுள்: நீ இப்போது என்ன செய்தாய் தம்பீ!?
நான்: உங்களை வணங்கினேன் கடவுளே...
கடவுள்: ஓ! எதற்காக என்னை வணங்கினாய்?
நான்: என்னை இந்த பூமியில் படைத்ததற்காக, நன்றி சொல்லும் விதமாக அவ்வாறு வணங்கினேன்.
கடவுள்: உன்னை ஏன் படைத்தேன் என்று உனக்குத் தெரியுமா?
நான்: நான் சந்தோஷமாக வாழ்வதற்காகத்தானே...?
கடவுள்: ஆம், அதற்காகத்தான்.... ஆனால் நீ படைக்கப்பட்டதன் நோக்கம் அது மட்டுமல்ல.
எனது தேவைக்காகவே உன்னைப் படைத்திருக்கின்றேன். எனவே, நீ எனக்கு நன்றியும் சொல்ல வேண்டாம், என்னை வணங்கவும் வேண்டாம்.
நான்: என்ன சொல்கிறீர்கள்,!?... எனக்குப் புரியவில்லை...
கடவுள்: அதாவது.... (கடவுள் சற்று யோசித்தார்..) ஆம், உனக்குப் புரியும்படி சொல்கிறேன் கேள்...
நீங்கள் இப்போது செல்போன் பயன் படுத்துகிறீர்கள் அல்லவா? அந்த செல்போனை உருவாக்கியது யார்?
நான்: என்னை போன்ற ஒரு மனிதன் தான் உருவாக்கினான்.
கடவுள்: அதைப் பயன் படுத்துவது யார்?
நான்: அதுவும் மனிதன் தான்.
கடவுள்: ஆம், நன்றாகப் புரிந்து கொண்டாய். உங்களின் தேவைக்காக செல்போனை உருவாக்கினீர்கள் அதை நீங்களே
பயன் படுத்துகிறீர்கள். எந்த ஒரு செல்போனும் தானாக இன்னொரு செல்போனுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொள்வதில்லை.
இதற்காக செல்போன் உங்களுக்கு நன்றி சொல்கிறதா? அப்படியே சொன்னாலும் அது உங்களுக்கு புரிந்து விடப்போகிறதா?
அதோபோலவே, நான் உங்களைப் படைத்தது எனது தேவைக்காகத்தான். அதனால் நீங்கள் எனக்கு நன்றி சொன்னால் எனக்குப்
புரியப்போவதும் இல்லை, நீங்கள் என்னை கும்பிடுவது எனக்குத்தெரியப் போவதும் இல்லை.
நான்: அப்படியானால் இந்தப்பூமியில் பல கோவில்கள் கட்டி, வழிபாடுகள் எல்லாம் நடக்கிறதே...
கடவுள்: என்னது... கோவிலா? வழிபாடா?... அப்படியென்றால்?....
தொடரும்...
"அந்தப்பார்வை"

[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
குயிலன் திறமை மிகுந்த நீங்கள் உங்களின் கேள்விகளை அதாவது கடவுளிடம் கேட்க்க விரும்பும் கேள்விகளை [You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ANTHAPPAARVAI wrote:பிளேடு பக்கிரி wrote:உங்க கனவுல கடவுள் வந்தது மட்டும் தான் இதுல காமெடியா தெரிஞ்சுச்சு... [You must be registered and logged in to see this image.]
இந்த பதிவு யாருக்காக? இனியும் தொடருமா?[You must be registered and logged in to see this image.]
தனிப்பட்ட யாரையும் புண் படுத்த இதை நான் சொல்லவில்லை நண்பா!
எனக்கு எதிரிகளே இல்லை! இருந்தாலும் அது நீடிப்பதும் இல்லை....
எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.... யாராவது புரிந்து, உணர்ந்து கொண்டால் நான் சந்தோஷப் பாடுவேன்!
இதில் காமெடி கொஞ்சம் அதிகமாக இருக்கும்.!!
இதை தொடரவேண்டாம் என்று 25 அதிகப்படியான நண்பர்கள் (250 பதிவுகளுக்கு மேல் செய்தவர்கள் மட்டும், அல்லது 5 நிர்வாகத்தில் இருப்பவர்கள்) )கேட்டுக் கொண்டால்
கண்டிப்பாக இதை "இங்கு" தொடர மாட்டேன்!!
எனது கருத்துக்களை விட, நண்பர்களே எனக்கு முக்கியம்!!
"அந்தப்பார்வை"
தப்பு நண்பா நிர்வாகத்தில் இருப்பவர்கள் 5 பேர் இல்லை ஒருவர் சொன்னாலே கேட்க வேண்டும் நீங்கள் அப்படி அவர் சொல்வது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் தலைமை நடத்துனரிடம் அல்லது சிவா அண்ணாவிடம் கூறவும்.

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
கண்டிப்பாக தொடரவேண்டிய பதிவு குயிலன்.
முன்பே சொன்னபடி ஈகரையில் அனைவருக்கும் தம் கருத்துக்க்ளைப் பதிய உரிமை உண்டு. அவை பிற நம்பிக்கைகளையோ தனிமனிதர் பெயரையோ சிதைககாமல் இருக்கும்வரை பிரச்சினை இல்லை.
இங்கே குயிலன் சிந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது..? அவர் கூற வருவதன் தாத்பரியம் என்ன..? அதனைப் புரிந்து கொள்ளாமல் உடனடியாக கருத்து சொல்வது தவறாகும்.
ஈகரை விதிகளை இதுவரை மீறாத இந்த திரி ஏன் தடைப்படவேண்டும்..?
தொடருங்கள் குயிலன்.
விதிமுறைகளை மீறாத திரிக்கு தடை ஏதும் இல்லை.
முன்பே சொன்னபடி ஈகரையில் அனைவருக்கும் தம் கருத்துக்க்ளைப் பதிய உரிமை உண்டு. அவை பிற நம்பிக்கைகளையோ தனிமனிதர் பெயரையோ சிதைககாமல் இருக்கும்வரை பிரச்சினை இல்லை.
இங்கே குயிலன் சிந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது..? அவர் கூற வருவதன் தாத்பரியம் என்ன..? அதனைப் புரிந்து கொள்ளாமல் உடனடியாக கருத்து சொல்வது தவறாகும்.
ஈகரை விதிகளை இதுவரை மீறாத இந்த திரி ஏன் தடைப்படவேண்டும்..?
தொடருங்கள் குயிலன்.
விதிமுறைகளை மீறாத திரிக்கு தடை ஏதும் இல்லை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கலை wrote:கண்டிப்பாக தொடரவேண்டிய பதிவு குயிலன்.
முன்பே சொன்னபடி ஈகரையில் அனைவருக்கும் தம் கருத்துக்க்ளைப் பதிய உரிமை உண்டு. அவை பிற நம்பிக்கைகளையோ தனிமனிதர் பெயரையோ சிதைககாமல் இருக்கும்வரை பிரச்சினை இல்லை.
இங்கே குயிலன் சிந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது..? அவர் கூற வருவதன் தாத்பரியம் என்ன..? அதனைப் புரிந்து கொள்ளாமல் உடனடியாக கருத்து சொல்வது தவறாகும்.
ஈகரை விதிகளை இதுவரை மீறாத இந்த திரி ஏன் தடைப்படவேண்டும்..?
தொடருங்கள் குயிலன்.
விதிமுறைகளை மீறாத திரிக்கு தடை ஏதும் இல்லை.
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Manik wrote:கலை wrote:கண்டிப்பாக தொடரவேண்டிய பதிவு குயிலன்.
முன்பே சொன்னபடி ஈகரையில் அனைவருக்கும் தம் கருத்துக்க்ளைப் பதிய உரிமை உண்டு. அவை பிற நம்பிக்கைகளையோ தனிமனிதர் பெயரையோ சிதைககாமல் இருக்கும்வரை பிரச்சினை இல்லை.
இங்கே குயிலன் சிந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது..? அவர் கூற வருவதன் தாத்பரியம் என்ன..? அதனைப் புரிந்து கொள்ளாமல் உடனடியாக கருத்து சொல்வது தவறாகும்.
ஈகரை விதிகளை இதுவரை மீறாத இந்த திரி ஏன் தடைப்படவேண்டும்..?
தொடருங்கள் குயிலன்.
விதிமுறைகளை மீறாத திரிக்கு தடை ஏதும் இல்லை.
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நான்: கடவுளே!... அமைதி!... அமைதி..! சாந்தமாகுங்கள்!...
எனது அறியாமையினால், உங்கள் கோபத்தை நான் தூண்டி விட்டேன்... இருங்கள்..
இருங்கள்...
விபூதி, தேங்காய், பழம், கற்பூரம் கொண்டு வந்து உங்களை சாந்தப் படுத்துகிறேன்...!
கடவுள்:
அடே... முட்டாள்!! நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்று உனக்குப்
புரிய வில்லையா?... மீண்டும் மீண்டும் அதையே செய்வேன் என்கிறாய்...?
மிக உண்மையான உரையாடல்........
வாழ்த்துக்கள் குயிலான்......இதை நான் இப்போலுது தான் பார்க்கிறேன்....அருமையான சிந்தனை.....
எனது அறியாமையினால், உங்கள் கோபத்தை நான் தூண்டி விட்டேன்... இருங்கள்..
இருங்கள்...
விபூதி, தேங்காய், பழம், கற்பூரம் கொண்டு வந்து உங்களை சாந்தப் படுத்துகிறேன்...!
கடவுள்:
அடே... முட்டாள்!! நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்று உனக்குப்
புரிய வில்லையா?... மீண்டும் மீண்டும் அதையே செய்வேன் என்கிறாய்...?
மிக உண்மையான உரையாடல்........
வாழ்த்துக்கள் குயிலான்......இதை நான் இப்போலுது தான் பார்க்கிறேன்....அருமையான சிந்தனை.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
நானும் ஒரு கேள்வி கேட்க வேண்டும், அடுத்த முறை கடவுள் வருவதை முன்குட்டிய அர்விக்கவும்.
நல்ல கற்பனை
வாழ்த்துக்கள்.
நல்ல கற்பனை
வாழ்த்துக்கள்.

அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
பிஜிராமன்
றினா
இருவருக்கும் எனது நன்றிகள்!
றினா
இருவருக்கும் எனது நன்றிகள்!



[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
குயிலன் நீங்க சொல்வது 110% கரெக்ட்.எந்த கடவுளும் கெடா வெட்டு, மணி கட்டு யென சொல்லுவதில்லை. வளர்ந்த விதம் மற்றும் பிறந்த விதம் அப்படி.ஈகரை உறவுகளை அவ்வளவு சீக்கரம் மாற்ற முடியாது.
இதே போன்று நான் கடவுள் என்ற என்னுடைய பதிவை பார்க்கவும் .
இதே போன்று நான் கடவுள் என்ற என்னுடைய பதிவை பார்க்கவும் .
- vvijayaraniபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011
எனது கருத்துக்களை விட, நண்பர்களே எனக்கு முக்கியம்!!
சூப்பர் பா! [You must be registered and logged in to see this image.]
சூப்பர் பா! [You must be registered and logged in to see this image.]
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4