புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
46 Posts - 48%
heezulia
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
17 Posts - 2%
prajai
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 19, 2011 12:33 pm

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறிலங்காவின் எல்லையை மீறி நுழையும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகள் தான் என்று குற்றம்சாட்டியுள்ளார் ஈபிடிபியின் சட்டவாளரான ரங்கன் தேவராஜ்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“போர் நடைபெற்ற காலங்களில் புலிகள் மீன்பிடிக் கலங்களை தமது ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்தி வந்தனர்.

அவர்களே தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறும் கலாசாரத்தை கற்றுக் கொடுத்தனர்.

குறிப்பிட்ட சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான பிரச்சினையாகக் காண்பிக்க முனைகின்றனர்.

ஆனால் இது இரு நாடுகளினதும் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை.

எல்லை மீறி ஊருவும் நடவடிக்கைளை நிறுத்த வேண்டும். இதனால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அத்துடன் தமிழ்நாட்டிலுள்ள முன்னணி மீன் வர்த்தகர்களிடம் பணியாற்றும் வறிய தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற நிலையும் ஏற்படுகிறது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை

நேற்றைய தினம் தமிழ்நாட்டு மீனவர்கள் 136 பேரும் விடுவிக்கப்பட்ட பின்னர் கருத்து வெளியிட்ட யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி மகாலிங்கம்,

“இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் நிகழாத வகையில் தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இரு நாடுகளினதும் மீனவர் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச வைப்பதும் இதில் ஒரு கட்டம் தான்.

அத்துடன் இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்படவுள்ளது“ என்று தெரிவித்தார்.

விடுவிப்பின் போது பரப்பப்பட்ட வதந்தி

தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது அதைக் குழப்பும் வகையில் யாழ்ப்பாணத்தில் தீயசக்திகளால் திட்டமிட்ட வகையில் வதந்திகள் பரப்பப்பட்டன.

20 மீன்பிடிப் படகுகளுடன் யாழ்ப்பாண மீனவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது.

இதனால் கரையோரப் பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்பட்டது.

அதேவேளை, மீன்பிடிக்கச் சென்ற சில படகுகளின் தொடர்புகள் இல்லாது போயுள்ளதாகவும், அவர்களைத் தேடுமாறு கடற்படையினரிடம் கூறியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கூறியிருந்தார்.

குருநகர் மீனவர்கள் நால்வர் தமிழ்நாட்டில் தடுப்பு

குருநகரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக்காலை ஐந்தாவது மணல்திட்டுப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக இந்தியக் கடலோரக் காவல்படையின் இராமேஸ்வரம் தளத்தின் அதிகாரியான கொமாண்டர் அகர்வால் தெரிவித்தார்.

தமது படகு ஒன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது இந்தியக்கடல் எல்லைக்குள் சந்தேகத்துக்கிடமான காணப்பட்ட படகு ஒன்றை மண்டபத்துக்குக் கொண்டு வந்து தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைத்ததாக அவர் கூறினார்.

குருநகரைச் சேர்ந்த பிரான்சிஸ் (60), தார்சீசியஸ் (49), ராஜலிங்கம் (59), அருள்ராஜ் (33) ஆகிய நான்கு பேருமே தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புதினப்பலகை.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Feb 19, 2011 3:16 pm

காங்கிரசு சொல்லி, மீனவர் கைது செய்யப்பட்டு, கனிமொழி நாடகம் ஆடி, மீண்டும் மீனவர் விடுதலை செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக