புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_m10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10 
60 Posts - 48%
heezulia
136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_m10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_m10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_m10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_m10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_m10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_m10136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 8:36 am

இலங்கைக்கு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள்! இலங்கை மந்திரியுடன் பேசிய பிறகு மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தகவல்


இலங்கைக்கு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 136 தமிழக மீனவர்கள், இன்று விடுதலை ஆகிறார்கள். இலங்கை மந்திரியுடன் பேசிய மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, நாகப்பட்டினத்தை சேர்ந்த 112 மீனவர்கள், சிங்கள மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் கடத்திச்செல்லப்பட்டு இலங்கை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் 24 மீனவர்கள்

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மேலும் 24 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவில் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.

சிங்கள மீனவர்கள் கடற்படையினருடன் சேர்ந்து நடத்திய இந்த தாக்குதலில், தமிழக மீனவர்களின் படகு மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இதில் படுகாயம் அடைந்த ராஜா முகமது என்ற மீனவர், கடற்படையினரின் பிடியில் இருந்து தப்பி கரை சேர்ந்தார்.

தமிழகத்தில் கொந்தளிப்பு


தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களில் 136 மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருப்பது தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி, தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன.

இந்தியா கண்டனம்


இதற்கிடையில், 136 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கு, இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும்படியும் இலங்கை அரசிடம் அவர் வற்புறுத்தி இருக்கிறார்.

இலங்கை மந்திரியுடன் பேச்சு


இதுகுறித்து டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:-

"இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரிஸ்சுடன் தற்போதுதான் டெலிபோனில் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கு இந்தியாவின் சார்பில் கண்டனத்தையும், கவலையையும் தெரிவித்தேன்.

கச்சத்தீவு ஒப்பந்தம்

இலங்கை மீனவர்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நமது மீனவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதற்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டேன். அடுத்த கட்ட நடவடிக்கையாக, இரு தரப்பு கூட்டு செயல் நடவடிக்கை குழு விரைவில் கூடிப்பேசி விவாதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்.

இருநாட்டு மீனவர்கள் சங்க பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசி, சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிப்பது குறித்து அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வரவேண்டும் என்றும் யோசனை தெரிவித்து இருக்கிறேன். கச்சத்தீவுக்கு என்று தனி வரலாறு உள்ளது. அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சர்வதேச நடைமுறைக்கு உட்பட்டது. எனவே இந்த விவகாரத்தில், யாரும் தனிப்பட்ட எந்த முடிவும் எடுக்க முடியாது.

இன்று விடுதலை ஆகிறார்


இந்தியா-இலங்கைக்கு இடையே எப்போதும் பரஸ்பரம் நல்லுறவு இருந்து வருவதால், இந்த பிரச்சினையில் பதற்றத்தை தணிப்பதற்கு நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்றும், சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

இலங்கை அரசின் தலைமை வக்கீலிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்து இருக்கிறார். இலங்கையில் இன்று (அதாவது நேற்று) கோர்ட்டுகளுக்கு விடுமுறையாகும். நாளை (இன்று) கோர்ட்டுகள் திறந்தவுடன், சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.



136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Fri Feb 18, 2011 12:42 pm

மகிழ்ச்சியான செய்தி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக