புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
31 Posts - 53%
heezulia
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
1 Post - 2%
jairam
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
1 Post - 2%
சிவா
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
13 Posts - 4%
prajai
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
9 Posts - 3%
Jenila
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
4 Posts - 1%
Rutu
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
3 Posts - 1%
jairam
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
2 Posts - 1%
Barushree
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சமையல் விஷயங்கள் .............................. Poll_c10சமையல் விஷயங்கள் .............................. Poll_m10சமையல் விஷயங்கள் .............................. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் விஷயங்கள் ..............................


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Feb 17, 2011 5:01 pm

சமையலில் காரம் அதிகமாக இருந்தால் எலுமிச்சைப் பழச்சாறு சேர்க்கவும். குழம்பில் உப்பு அதிகமாக இருந்தால் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.

ரொட்டியை போட்டு வைக்கும் டப்பாவில் நான்கு மிளகைப் போட்டு வைத்தால் ரொட்டி நமத்துப் போகாமல் இருக்கும்.

காய்களை வதக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் காய்கள் சீக்கிரம் வெந்துவிடும்.

நெய்யை உருக்கிய பின்னர்தான் சாப்பிட வேண்டும். கெட்டி நெய்யாக சாப்பிட்டால் ஜீரணமாவது கடினமாக இருக்கும்.

கேசரி செய்யும் போதும் தண்ணீரின் அளவைக் குறைத்து பால் சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

கீரையை வேகவைக்கும் போது மூடி போட்டு வைக்கக்கூடாது. அவ்வாறு மூடி வேகவைத்தால் நிறமும் மணமும் மாறிவிடும்.

முளைக்கீரையை வேகவைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்துக்கொண்டால் ருசியாக இருக்கும்.

பச்சரியில் கல் உப்பை சேர்த்து கலந்து வைத்தால் பூச்சி வராது.

காய்கறிகளை துணிப்பைகளில் போட்டு வைத்தால் அதனுடைய நீர் சத்து குறைந்துவிடும்.

பூரி செய்ய தயாரிக்கும் மாவை உடனே பயன்படுத்திவிட வேண்டும். அதிக நேரம் கழித்து பூரி சுட்டால் அதிகமான எண்ணெயைக் குடிக்கும்.

வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு குழம்பை இறக்கும்முன் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

சேமியாக, ஜவ்வரிசி பாயாசம் செய்த பின்னர் அதில் ஒரு டம்ளம் வெந்நீர் ஊற்றி வைத்தால் பாயாசம் கெட்டியாகாமல் இருக்கும்.

பஜ்ஜிக்கு மாவு கரைக்கும் கடலை மாவுடன், அரிசி மாவிற்கு பதில் இட்லி மாவு சேர்த்து கரைத்து பஜ்ஜி சுடலாம். சோடா மாவு சேர்க்காமலே பஜ்ஜி மிருதுவாக இருக்கும்.

கிழங்குகளை மூடி பாத்திறத்தில் வேகவைக்க வேண்டும். காய்கறிகளை திறந்த பாத்திரத்தில் வேகவைக்க வேண்டும்.

சப்பாத்தி, பூரி செய்வதற்கு கோதுமையை அரைக்கும் போது ஒரு கிலோவிற்கு கால் கிலோ வீதம் கொண்டைக்காலையோ அல்லது சோயாவோ சேர்த்து அரைத்தால் மேலும் சத்தான மாவு கிடைக்கும்.




துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Feb 17, 2011 5:05 pm

சமைக்கும் போது கடுகு, ஏலக்காய், சீரகம், கிராம்பு போன்ற மசாலா சாமான்களை தேவைக்கேற்ப பயன்படுத்துங்கள். அதிகமாக பயன்படுத்தினால் அவற்றின் சுவைதான் கூடுதலாக தெரியும்.

உருளைக்கிழங்குகளை சமைக்கும் போது அவைகளை எவர்சில்வர் பாத்திரங்களில் சமைப்பது நல்லது அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது அதன் நிறம் மாறுகிறது.

கோழியை துண்டாக்குவதற்கு முன் சிறிதளவு மஞ்சள் பொடியை தடவி 10 நிமிடம் கழித்து நறுக்கினால் மாமிசத்திலிருந்து வரும் ஒரு வகை துர்நாற்றம் இருக்காது.

உலர் திராட்சையை காற்றுப்புகாவண்ணம் இறுக்கமாக மூடிய பாட்டிலில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.

பருப்பு வேக வைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருப்பதோடு புரதமும் வெளியேறாது.





துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Feb 17, 2011 5:08 pm

த‌க்கா‌ளி சாத‌ம் செ‌ய்யு‌ம் போது த‌க்கா‌ளி‌த் தொ‌க்‌கி‌ல் இ‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுது சே‌ர்‌ப்பதை த‌வி‌ர்‌த்தா‌ல் ரு‌சி ந‌ன்றாக இரு‌க்கு‌ம். இ‌ட்‌லி, தோசை‌க்கு தொ‌ட்டு‌க்கொ‌ள்ள த‌க்கா‌ளி தொ‌க்கு செ‌ய்யு‌ம் போது அ‌தி‌ல் இ‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுதை சே‌ர்‌த்தா‌ல் ரு‌சி அருமையாக இரு‌க்கு‌ம்.

ச‌ந்தை‌யி‌ல் இர‌ண்டு வகையான த‌க்கா‌ளி ‌கிடை‌க்‌கிறது. ஒ‌ன்று பெ‌ங்களூ‌ர் த‌க்கா‌ளி, ம‌ற்றொ‌ன்று நா‌ட்டு‌த் த‌க்கா‌ளியாகு‌ம். பெ‌ங்களூ‌ர் த‌க்கா‌‌ளியை ‌விட நா‌ட்டு‌த் த‌க்கா‌ளிதா‌ன் சமைய‌லி‌ல் ரு‌சி‌க்கு‌ம் ஏ‌ற்றது, உட‌ம்பு‌க்கு‌ம் ஏ‌ற்றது.

‌வீ‌ட்டி‌ல் ஏராளமான த‌க்கா‌ளி இரு‌க்‌கிறது. எ‌ங்காவது ஊரு‌க்கு ‌கிள‌ம்‌பு‌கி‌றீ‌ர்க‌ள். த‌க்கா‌ளி ‌வீணா‌கிறதே எ‌ன்று கவலை‌ப்ப‌ட்டா‌ல், ஒரே ‌நி‌மிட‌த்‌தி‌ல் த‌க்கா‌ளியை ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து வடிக‌ட்டி‌வி‌ட்டு அ‌தி‌ல் ச‌ர்‌க்கரை, எலு‌மி‌ச்சை சாறு கல‌ந்து ஐ‌ஸ்க‌‌ட்டி போ‌ட்டு‌க் குடி‌த்து‌விடு‌ங்க‌ள். உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.

த‌க்கா‌ளி‌யி‌‌ல் ம‌னித உட‌லி‌ல் உ‌ள்ள ர‌த்தத‌த்தை சு‌த்த‌ம் செ‌ய்யு‌ம் ஆ‌ற்ற‌ல் உ‌ள்ளது. எனவே த‌க்கா‌ளியை ந‌ல்ல முறை‌யி‌ல் சா‌ப்‌பிடலா‌ம்.

குழ‌ந்தைகளு‌க்கு த‌க்கா‌ளியை ப‌ச்சையாக சா‌ப்‌பிட‌க் கொடு‌த்து பழ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள். உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.




துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Feb 17, 2011 5:11 pm

சாதம் சமைக்கும் போது அரிசியோடு கொஞ்சம் எழுமிச்சை சாறை சேர்க்கவும். அதன் பின் சாதம் வெண்மையாக மாறிவிட்டதைப் பாருங்கள்.

வெங்காயத்தின் சுவை யாருக்காவது பிடிக்கவில்லையென்றால், அதற்கு பதில் முட்டைகோஸை சமையலுடன் சேர்த்துக்கொள்ளவும். இந்த சுவை கண்டிப்பாகப் பிடிக்கும்.

காரட், பட்டாணி, பீட்ரூட் மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றை வேகவைக்கும் போது, கொஞ்சம் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். அவற்றின் சுவை மாறாமலே இருக்கும்.

மக்காசோளத்தை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கும் முன் அந்த நீருடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை சேர்த்தால், அதன் மஞ்சள் நிறம் மாறாமல் இருக்கும்.

மக்கா சோளத்தை வேகவைக்கும் போது தண்ணீரில் உப்பை சேர்த்து விடாதீர்கள். அது கடினப்படுத்திவிடும்.





துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Feb 17, 2011 5:12 pm

தேனீர் தயாரித்து அனைவருக்கும் கொடுக்கும் முன்பு ஒரு துண்டு ஆரஞ்சுப் பழத்தோலை போட்டு சில நிமிடம் கழித்து எடுத்து விட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

பொரித்த உணவை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ரொட்டித் துண்டை போட்டு வைத்தால் உணவுப்பண்டங்கள் உலர்ந்து போகாமல் இருக்கும்.

பூசணி, பரங்கி கொட்டைகளை வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி இனிப்புகள் தயாரிக்கும்போது பயன் படுத்தலாம் அவற்றை வறுத்தும் உட்கொள்ளலாம்.

பூரிகள் மென்மையாகவும் பெரிதாகவும் வர மாவில் நெய்யைக் கலக்கவும்.

குலோப்ஜாமூன் மாவில் சிறிதளவு பன்னீரைச் சேர்த்தால் கறுப்பு குலோப்ஜாமூன் தயார்.



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 5:42 pm

ஆண்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய குறிப்புகளைத் தந்தமைக்கு நன்றி ஸ்ரீ!



சமையல் விஷயங்கள் .............................. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Feb 18, 2011 6:05 am

சமையல் விஷயங்கள் .............................. 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக