புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
60 Posts - 48%
heezulia
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 9:58 pm

அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Anvar1

பேச்சுமேடை என்பது ஆடுகளமானால், அன்வார் இப்ராகிம்தான் அதில் மன்னர். அதில் சந்தேகமில்லை.

அரசியல் செராமா வழங்குவதில் அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. 1990-களில் ரீபோர்மாசி இயக்கத்தைத் தோற்றுவித்த அந்தத் தலைவர் பேசுகிறார் என்றால் அந்தப் பேச்சைக் கேட்க எங்கெல்லாம் இருந்தோ கூட்டம் கூடிவிடுகிறது.

ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர், ஒரு முனாபிக் என்று அவரைப் பற்றிக் கூறப்பட்டாலும் அவரது மெய்மறக்க வைக்கும் பேச்சைக் கேட்பதற்குத் தேனை மொய்க்கும் ஈக்கள் என மக்களகூட்டம் சேர்ந்து விடுகிறது.

கூட்டத்தினரின் எதிர்பார்ப்பை அன்வாரும் பொய்யாக்குவதில்லை. கோலாலம்பூரில் குதப்புணர்ச்சி வழக்கில் கலந்துகொள்வது பின்னர் இரு மாநிலங்களுக்கும் திரும்புவது என அங்கும் இங்குமிங்குமாக ஓடுவதில் அந்த 64 வயது முன்னாள் துணைப் பிரதமர் களைத்துப்போனாலும் கூட்டத்தினரை உற்சாகப்படுத்துவதில் அவர் குறை வைப்பதில்லை.

குரலில் ஏற்றஇறக்கம், தங்குதடையற்ற அருவிபோல் கொட்டும் பேச்சு, இலேசாக சிரித்துக்கொண்டே நகைச்சுவை வெடிகளை அள்ளிவீசுவது என அவரது பேச்சுவன்மை மந்திரக் கோலாக மாறிக் கூட்டத்தினரைக் கட்டிப் போட்டு விடுகிறது.பக்காத்தான் பரப்புரையில் தளர்ச்சி காணப்படும்போதெல்லாம் அதைத் தூக்கிப் பிடித்து நிறுத்தும் ஊக்க மாத்திரையாக அமைகிறது அவரது பேச்சு.

அன்வாரின் பேச்சைக் கேட்க மர்லிமாவில்தான் மிகப் பெரிய கூட்டம் கூடியது. கூட்டம் நடந்த இடத்தை அடைய, இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்து செல்ல வேண்டியதாயிற்று.

ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளும் பெரிய கூட்டத்தை வளைத்துப்போடத்தான் கவர்ச்சியாகவும் அழகாகவும் பேசுகிறார் என்பதில்லை, 200 பேரடங்கிய சிறிய கூட்டமானாலும் அதிலும் அவர் கவர்ச்சியைக் காட்டுகிறார், சாதூர்யத்தைக் காண்பிக்கிறார். இதனால், கூட்டத்தினரும் ஆர்வத்துடன் அவரது பேச்சைச் செவிமடுக்கின்றனர்.

அரசியலில் நட்சத்திரமாக மின்னும் அன்வாரை முறியடிக்க பிஎன்னும் பல உபாயங்களைக் கையாள்கிறது. அந்த உபாயங்களில் ஒன்றாக, அவரின் நீண்டகால உதவியாளரும் இப்போதைய பிகேஆர் துணைத்தலைவருமான அஸ்மின் அலியின் சகோதரி உம்மி ஹபில்டா அலியை அது களமிறக்கியது.

அன்வாரின் ஒழுங்கீனங்கள், இருண்மையான பகுதி என்றுகூறி அவர் எடுத்தியம்பும் கதைகளைச் சொல்ல மற்ற பெண்கள் வெட்கப்படுவார்கள்.

கெர்டாவ், ரும்புன் மக்மோரில் ஒரு பக்கம் உம்மி பேசினார். மறுபக்கம் அன்வார். சிறிது நேரம்தான் கூட்டத்தினர் உம்மியின் பேச்சைக் கேட்டார்கள்.பின்னர் அவர் தட்டுத்தடுமாற, கூட்டத்தினர் சாலைக்கு அந்தப் பக்கமாக நடந்துகொண்டிருந்த பக்காத்தான் கூட்டத்துக்குச் சென்றுவிட்டார்கள்.

அன்வாரின் உதவியாளராக இருந்து கட்சிமாறியவர் ரஹிமி ஒஸ்மான். இப்போது நடந்துகொண்டிருக்கும் குதப்புணர்ச்சி வழக்கு தொடர்பில் பிரதமர் நஜிப்புக்கும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூருக்கும் அதில் தொடர்புண்டு என்று கூறும் இரண்டு சத்திய பிரமாணங்கள் செய்யுமாறு தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் அவர் கூறியிருந்தார். அவர். அவரும் அன்வாருக்கு எதிராக இரண்டு இடைத்தேர்தல் தொகுதிகளிலும் வேலை செய்கிறார்.

மெர்லிமாவ், கெர்டாவ் ஆகிய இரண்டிடங்களிலும் மூத்த தலைவர்களிலிருந்து இளம்தலைவர்கள்வரை அன்வாரைச் சாடிப்பேசாதவர்களே இல்லை. அவர்களின் பேச்சு அன்வார்தான் அந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளரோ என்ற ஐயப்பாடை எழுப்பி விடுகிறது.

அன்வாரின் பேச்சு கூட்டத்தை இழுப்பது உண்மைதான். ஆனால் அது வாக்குகளைக் கொண்டு வருமா?

கெர்டாவ், பெல்க்ரா பகுதியான ரும்புன் மக்மோரில், ஒரு சிறிய இடத்தில் சுமார் 700 பேர் அவரது பேச்சைக் கேட்க இடித்துப்பிடித்துக்கொண்டு நின்றனர்.

அவர் கூட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் இப்படித்தான். விசாரித்ததில் பலர் அந்த இடைத்தேர்தலின் வாக்காளர்கள் அல்லர் என்பதும் அன்வாரின் பேச்சைக் கேட்பதற்காகவே அக்கம் பக்கத்துத் தொகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பதும் புலனானது.பல இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது.

அன்வாரின் பேச்சு கேட்பவரைப் பிணித்துப் போடுகிறது. பக்காத்தான் கட்சியினருக்கு பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது. உண்மைதான். ஆனால், பிஎன்னின் கோட்டைகளாக திகழும் கிராமப்புறங்களில் அது வாக்காளரிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா? அதுதான் இப்போதையக் கேள்வி.

மலேசியாஇன்று



அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 11:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக