புதிய பதிவுகள்
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Today at 9:31 pm
» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Today at 9:06 pm
» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Today at 8:42 pm
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Today at 8:41 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:38 pm
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by T.N.Balasubramanian Today at 8:37 pm
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Today at 4:03 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 2:11 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Today at 2:09 pm
» கருத்துப்படம் 21/09/2023
by mohamed nizamudeen Today at 5:07 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:42 am
» நாவல்கள் வேண்டும்..
by prajai Yesterday at 11:54 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Yesterday at 5:52 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:50 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Yesterday at 12:12 pm
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Yesterday at 8:57 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Yesterday at 1:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 9:59 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 9:43 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 9:41 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:09 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 5:04 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:36 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:33 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 12:59 pm
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Wed Sep 20, 2023 12:32 am
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 11:58 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 8:05 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 7:26 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 7:13 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 5:40 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 11:27 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 7:48 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 7:39 pm
» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 5:52 pm
» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 5:06 pm
» மோட்சத்தை அடைய முடியும் ...!
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:39 pm
» வெற்றி நிச்சயம்
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:33 pm
» மூங்கில் போல் வளைந்துதான் பாருங்களேன்! —
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:20 pm
» வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
by rajuselvam Mon Sep 18, 2023 8:50 am
» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
by Anthony raj Sun Sep 17, 2023 11:33 pm
» சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 10:50 pm
» புத்தகம் தேவை
by JGNANASEHAR Sun Sep 17, 2023 10:47 pm
» பிறந்த தினம் கொண்டாடும் பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 10:45 pm
by ayyasamy ram Today at 9:31 pm
» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Today at 9:06 pm
» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Today at 8:42 pm
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Today at 8:41 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:38 pm
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by T.N.Balasubramanian Today at 8:37 pm
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Today at 4:03 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 2:11 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Today at 2:09 pm
» கருத்துப்படம் 21/09/2023
by mohamed nizamudeen Today at 5:07 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:42 am
» நாவல்கள் வேண்டும்..
by prajai Yesterday at 11:54 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Yesterday at 5:52 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:50 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Yesterday at 12:12 pm
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Yesterday at 8:57 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Yesterday at 1:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 9:59 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 9:43 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 9:41 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:09 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 5:04 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:36 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:33 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 12:59 pm
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Wed Sep 20, 2023 12:32 am
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 11:58 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 8:05 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 7:26 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 7:13 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 5:40 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 11:27 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 7:48 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 7:39 pm
» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 5:52 pm
» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 5:06 pm
» மோட்சத்தை அடைய முடியும் ...!
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:39 pm
» வெற்றி நிச்சயம்
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:33 pm
» மூங்கில் போல் வளைந்துதான் பாருங்களேன்! —
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:20 pm
» வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
by rajuselvam Mon Sep 18, 2023 8:50 am
» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
by Anthony raj Sun Sep 17, 2023 11:33 pm
» சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 10:50 pm
» புத்தகம் தேவை
by JGNANASEHAR Sun Sep 17, 2023 10:47 pm
» பிறந்த தினம் கொண்டாடும் பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 10:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
TI Buhari |
| |||
coderthiyagarajan1980 |
| |||
ரேவதி2023 |
| |||
mohamed nizamudeen |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
manikavi |
| |||
coderthiyagarajan1980 |
| |||
TI Buhari |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
நமது ஈகரையின் நிர்வாக குழுவில் ஒருவரும், மனங்கவர் விருதுபெற்ற கவிஞரும் மற்றும் எங்களின் உடன்பிறவா இளைய சகோதரியுமாகிய செல்வி.புவனா என்கிற புவனேஷ்வரிவருகின்ற மார்ச் மாதம் 24ம் தேதி வியாழகிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் திரு. சந்திரமோகன் என்பவரை பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட வண்ணம் திருமண பந்தத்தில் கைப்பிடிக்க உள்ளார். நமது ஈகரையின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் குடும்பத்துடன் வந்து கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


நம் ஓவ்வொருவரின் வருகையும் கண்டிப்பாக புவனாவிற்கு மகிழ்ச்சி
அளிக்கும்... அதனால் அனைவரையும் வருக வருக என்று இருகரம் கூப்பி
வரவேற்கின்றோம்....
நமது ஈகரையின் நிர்வாக குழுவில் ஒருவரும், மனங்கவர் விருதுபெற்ற கவிஞரும் மற்றும் எங்களின் உடன்பிறவா இளைய சகோதரியுமாகிய செல்வி.புவனா என்கிற புவனேஷ்வரிவருகின்ற மார்ச் மாதம் 24ம் தேதி வியாழகிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் திரு. சந்திரமோகன் என்பவரை பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட வண்ணம் திருமண பந்தத்தில் கைப்பிடிக்க உள்ளார். நமது ஈகரையின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் குடும்பத்துடன் வந்து கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


நம் ஓவ்வொருவரின் வருகையும் கண்டிப்பாக புவனாவிற்கு மகிழ்ச்சி
அளிக்கும்... அதனால் அனைவரையும் வருக வருக என்று இருகரம் கூப்பி
வரவேற்கின்றோம்....

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
- D.SABARINATHANபண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
பதினாறு செல்வமும் பெற்று பெறுவாழ்வு வாழ வாழ்த்துக்கள்! 

- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
jpUkz
வாழ்த்து மடல்!

கற்றறிந்த சான்றோரின் மொழி போல,
காலத்தால் நீங்காத 'ஆயுள்' கொள்க!
அனைத்துலகையும் அதிர வைக்கும் 'அணு' போல
அதீத 'ஆற்றல' கொள்க!
வானத்தை தாண்ட துடிக்கும் பறவை போல்,
வரையரையில்லா 'துணிவு' கொள்க!
இரண்டடியால் உலகாண்ட 'திருக்குறள்' போல்,
இணைந்திங்கே இருவரும் 'பெருமை' கொள்க!
தரமான செந்தேனின்
சுவை போல,
தெளிவான 'பொன்' கொள்க!
அரும்பொருளாம் ஆண்டவனின; அருள்
போல,
அளவற்ற 'பொருள்' கொள்க!
பரந்த பெருமரத்தின்
நிழல் போல,
பயனுள்ள 'நிலம்' கொள்க!
பிணிநீக்கும் பயனான மருந்து போல்,
பிறர்க்குதவும் 'நன்மக்கள்' கொள்க!
பூத்துக்குலுங்கும் புதுமலர் போல,
புன்னகை அணிந்து, 'நோயின்மை' கொள்க!
மொத்தத்தில் நீவீர் இருவரும்,
'தமிழ்' கூறும் ஈரெட்டும் பெற்று,
பல்லாண்டு, பல்லாண்டு, பல கோடி நூறாண்டு,
ஊர் போற்றும் 'தேர்' போல உயர்வாக வாழ்க
thH;j;Jf;fSld;
S. rhe;jp ;
வாழ்த்து மடல்!

கற்றறிந்த சான்றோரின் மொழி போல,
காலத்தால் நீங்காத 'ஆயுள்' கொள்க!
அனைத்துலகையும் அதிர வைக்கும் 'அணு' போல
அதீத 'ஆற்றல' கொள்க!
வானத்தை தாண்ட துடிக்கும் பறவை போல்,
வரையரையில்லா 'துணிவு' கொள்க!
இரண்டடியால் உலகாண்ட 'திருக்குறள்' போல்,
இணைந்திங்கே இருவரும் 'பெருமை' கொள்க!
தரமான செந்தேனின்
சுவை போல,
தெளிவான 'பொன்' கொள்க!
அரும்பொருளாம் ஆண்டவனின; அருள்
போல,
அளவற்ற 'பொருள்' கொள்க!
பரந்த பெருமரத்தின்
நிழல் போல,
பயனுள்ள 'நிலம்' கொள்க!
பிணிநீக்கும் பயனான மருந்து போல்,
பிறர்க்குதவும் 'நன்மக்கள்' கொள்க!
பூத்துக்குலுங்கும் புதுமலர் போல,
புன்னகை அணிந்து, 'நோயின்மை' கொள்க!
மொத்தத்தில் நீவீர் இருவரும்,
'தமிழ்' கூறும் ஈரெட்டும் பெற்று,
பல்லாண்டு, பல்லாண்டு, பல கோடி நூறாண்டு,
ஊர் போற்றும் 'தேர்' போல உயர்வாக வாழ்க
thH;j;Jf;fSld;
S. rhe;jp ;

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Aathira wrote:அனைத்து வளங்களையும்,நலன்களையும் பெற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள் புவனா. முடிந்தால் நேரில் வாழ்த்த முயற்சி செய்கிறேன்.
ம்ம் ம்ம்ம் நானும் வருவேன். நானும் வருவேன். வாசன் அண்ணா என்னையும் வந்து கூட்டிக்கிட்டு போகலைன்னா அழுவேன். அப்புறம் உங்களோட கா.....
உங்களையும் வந்து அழைத்துகிட்டு போகனுமா? அண்ணா கிட்ட இப்படியெல்லாம் அடம்பிடிக்கலாமா? அண்ணா பாவம் இல்லையா...
நீங்க ஸ்கூல் எல்லாம் போகனும்.... நீங்க வரலனா அங்க பிள்ளைகள் எல்லாம் அழுவாங்க...
சமத்தா இருந்தீங்கனா... நான் ஊருக்கு போயிட்டு வரப்ப... மறக்காம நான் எப்பொழுதும் வாங்கிட்டு வரும் அத (குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும்) வாங்கிட்டு வந்து தருவேனா... சரியா....
செல்லம் அழுக்கூடாது எங்க கொஞ்சம் சிரியிங்க...


இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan wrote:Aathira wrote:அனைத்து வளங்களையும்,நலன்களையும் பெற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள் புவனா. முடிந்தால் நேரில் வாழ்த்த முயற்சி செய்கிறேன்.
ம்ம் ம்ம்ம் நானும் வருவேன். நானும் வருவேன். வாசன் அண்ணா என்னையும் வந்து கூட்டிக்கிட்டு போகலைன்னா அழுவேன். அப்புறம் உங்களோட கா.....
உங்களையும் வந்து அழைத்துகிட்டு போகனுமா? அண்ணா கிட்ட இப்படியெல்லாம் அடம்பிடிக்கலாமா? அண்ணா பாவம் இல்லையா...
நீங்க ஸ்கூல் எல்லாம் போகனும்.... நீங்க வரலனா அங்க பிள்ளைகள் எல்லாம் அழுவாங்க...
சமத்தா இருந்தீங்கனா... நான் ஊருக்கு போயிட்டு வரப்ப... மறக்காம நான் எப்பொழுதும் வாங்கிட்டு வரும் அத (குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும்) வாங்கிட்டு வந்து தருவேனா... சரியா....
செல்லம் அழுக்கூடாது எங்க கொஞ்சம் சிரியிங்க...
எப்பபா....தாங்க முடியலசாமி.........இப்பவே கண்ணக்கட்டுதே....


நேசமுடன் ஹாசிம்

ஹாசிம் wrote:srinihasan wrote:Aathira wrote:அனைத்து வளங்களையும்,நலன்களையும் பெற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள் புவனா. முடிந்தால் நேரில் வாழ்த்த முயற்சி செய்கிறேன்.
ம்ம் ம்ம்ம் நானும் வருவேன். நானும் வருவேன். வாசன் அண்ணா என்னையும் வந்து கூட்டிக்கிட்டு போகலைன்னா அழுவேன். அப்புறம் உங்களோட கா.....
உங்களையும் வந்து அழைத்துகிட்டு போகனுமா? அண்ணா கிட்ட இப்படியெல்லாம் அடம்பிடிக்கலாமா? அண்ணா பாவம் இல்லையா...
நீங்க ஸ்கூல் எல்லாம் போகனும்.... நீங்க வரலனா அங்க பிள்ளைகள் எல்லாம் அழுவாங்க...
சமத்தா இருந்தீங்கனா... நான் ஊருக்கு போயிட்டு வரப்ப... மறக்காம நான் எப்பொழுதும் வாங்கிட்டு வரும் அத (குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும்) வாங்கிட்டு வந்து தருவேனா... சரியா....
செல்லம் அழுக்கூடாது எங்க கொஞ்சம் சிரியிங்க...
எப்பபா....தாங்க முடியலசாமி.........இப்பவே கண்ணக்கட்டுதே....![]()
நண்பா இதுக்கே இப்படி சொன்னா எப்புடி?


Aathira wrote:
ம்ம் ம்ம்ம் நானும் வருவேன். நானும் வருவேன். வாசன்
அண்ணா என்னையும் வந்து கூட்டிக்கிட்டு போகலைன்னா அழுவேன். அப்புறம் உங்களோட
கா.....
வாசன் கண்ணா என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை அண்ணா என்று சொன்னாங்க இல்லையா அதனாலதான் கூட்டிடு போகாமா கழட்டி விட முயற்சி பண்ணுறேன்...



என்ன இருந்தாலும் நம்ம தலைமை வழிநடத்துனர் வந்தா விருப்பத்தோட அழைச்சிட்டு போக வேண்டியதுதான்.... (போய்ட்டு வர செலவ அவுங்க தலையில் கட்டிடலாம் :idea: ... அதுக்கு தானே தலைமை நடத்துனர் பதவியில் இருக்காங்க... இது கூட செய்யமாட்டாங்களா என்ன?)



இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இல்லறம் மேற்கொள்ள இருக்கும் அன்பு தங்கைக்கு இந்த அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
- qnbindiaபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008
எல்ல வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அனைத்து உறவுகளுக்கும் இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்!
» ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா
» மூவாயிரம் பதிவுகளை கடந்த அன்பு தங்கை... நம் மனங்கவர் கவிஞர் விருதுப்பெற்ற புவனாவை வாழ்த்துவோம் வாங்க....
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!
» அனைத்து உறவுகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
» ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா
» மூவாயிரம் பதிவுகளை கடந்த அன்பு தங்கை... நம் மனங்கவர் கவிஞர் விருதுப்பெற்ற புவனாவை வாழ்த்துவோம் வாங்க....
» உலகிலுள்ள அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புனித ரமலான் வாழ்த்துகள்!
» அனைத்து உறவுகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4