புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உழைப்பை வெளிப்படுத்தும் நிர்வாகத்திறன்
Page 1 of 1 •
நிர்வாகம் என்பதே பணியாளர்களை இயக்குவதில்தான் இருக்கிறது. அதனால்தான் அவர்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும், எவ்வாறு வழி நடத்த வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் என்பதை விளக்கமாக அறிந்திருக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் போது பணியாளரை ஓரளவு சோதித்து அறிந்துவிடுவோம்.
நேர்முகத் தேர்வுக்கு பணியாளரும் உரிய ஏற்பாடுகளோடுதான் வந்திருப்பார். அதனால் சிறப்பான பங்களிப்பு செய்து தேர்வாகி இருப்பார். ஆனால் தேர்வுக்கூடம் வேறு, பணிக்கூடம் வேறு இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
வேலை செய்யும் இடத்தில் அவரது திறன்கள் வித்தியாசப்படும். அப்போது அவர் வெளிக்காட்டும் திறன்தான் நிறுவனத்திற்கு அவரது பங்களிப்பு. இதுதான் அவரின் அசல் பணித்திறன் என்றும் கொள்ளலாம்.
இந்தத் திறன் அவரது ஆர்வத்தைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும். அவர் ஆர்வமுடையவராக இருந்தால், பயிற்சி அளித்தால் தேர்ச்சி பெற்று விடுவார். பின்னாளில் உங்கள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பேற்று வழி நடத்திச் செல்பவராகவும் உயருவார்.
இல்லாவிட்டால் அவர் சாதாரண ஊழியராகவே தொடருவார் அல்லது இடம்மாறிச் சென்றுவிடுவார். இதை அறிந்து கொள்வது பற்றி சற்று ஆழமாக ஆராய்வோம்.
எந்தப் பணியை செய்யவும் கொஞ்சம் அடிப்படை அறிவு தேவை. அதற்கு படிப்பறிவு, அனுபவ அறிவு இரண்டுமே அவசியம். அடிப்படை அறிவை நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தத் திறன்கள் அவர்களது ஐ.கி.யூ. திறனைப் பொறுத்து அமையும். (ஐ.கி.யூ. என்பது மூளைத் திறனை அளவிடும் அலகு)
ஆனால் நிர்வாகத்துக்கு தேவையானது பணிச் சூழல்களை சமாளிக்கும் பண்பும், மற்றவர்களோடு ஒத்துழைக்கும் பண்புமே. எனவே இதை அறிந்து கொள்ள சமீப காலங்களில் வித்தியாசமான தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதாவது தொலைபேசி நேர்முகத்தேர்வு, சில சூழ்நிலைகளை உருவாக்கி அவரது மனநிலையை சோதிப்பது போன்றவை. இந்தத் தேர்வுகள் அவர்களது உணர்வுகளையும், சூழ்நிலைகளை சமாளிக்கும் விதத்தையும் அறிந்து கொள்ள துணைபுரியும். இத்தகைய தேர்வுகள் ஈ.கி.யூ. டெஸ்ட் எனப்படுகிறது. பலரும் இணைந்து செயலாற்றினால்தான் நிறுவனம் உயர்வு பெறும். எனவே ஒருவரின் மனோநிலையை உணர்த்தும் ஈ.கி.யூ. டெஸ்ட்டில் நிர்வாகி நன்கு கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்ததாக பணியாளரின் குணத்தை அளவிடுவது நிர்வாகியின் கடமை. சிலருக்கு படைப்பாற்றல் மிகுதியாக இருக்கும். ஆர்வம் மிகுந்தவர்களாக சிலர் இருப்பார்கள். இன்னும் சிலர் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். சிலர் அமைதியாகவும் மெளனிகளாகவும் இருப்பார்கள். சிலர் பொறுப்புடன் செயல்படுவார்கள். சிலர் ஈடுபாடு இல்லாமல் பணி செய்வார்கள்.
இப்படி அனைத்து தரப்பினரும் சேர்ந்துதான் நிறுவனம் இருக்கும். படைப்பாற்றல் மிகுந்தவர்கள் நிர்வாகத்துக்கு உதவக்கூடிய சிந்தனைகளை வழங்குவார்கள். அதை செயல்படுத்த மற்றவர்களின் தயவு தேவைப்படும். எனவே படைப்பாற்றல் மிக்கவர்களுக்கும், ஆர்வம் மிகுதியுடையவர்களுக்கும் சிறப்புத் தகுதி வழங்க வேண்டும். அவர்களின் புதிய சிந்தனையை செயல்படுத்த பொறுப்புடன் செயல் படும் பண்பு இருப்பவர்களிடம் தலைமை தாங்கும் பொறுப்பை ஒப்படைக்கப்பட வேண்டும். நிர்வாகத்துக்கு பெரிதும் கைகொடுப்பவர்கள் இவர்கள்தான். இருந்தாலும் வேலை வாங்கும் வகையில் மற்ற பண்புடையவர்களையும் அனுசரித்துச் செல்வதுதான் நிர்வாகியின் திறமை.
வெளிப்படையாக மனச்சாட்சியின்படி நடப்பவர்கள் எந்த நிறுவனத்துக்கும் உயர்வைத் தேடித்தரும் வகையில் செயல்படுவார்கள். வெளிப்படையான பேச்சு உடையவர்கள் விற்பனைப் பகுதியில் சோபித்து விளங்குவார்கள். அமைதியான பண்புடையவர்கள் எந்தப் பணியையும் நிறைவோடு செய்து முடிப்பார்கள். பணியில் நிலைத்திருப்பார்கள்.
இப்படியாக பலவித குணம் உடையவர்களுக்கும், திறன் பெற்றவர்களுக்கும் சிறந்த வகையில் பயிற்சி அளித்து பயன்படுத்திக் கொள்வதுதான் நிர்வாகியின் சாதுரியம். பயிற்சிக் காலத்தில் நிறுவனத்தின் கலாசாரம், வரலாறு, கடமைகள், சாதனைகள் பற்றி கற்பிக்க வேண்டும்.
புருஷோத்மன்
நேர்முகத் தேர்வுக்கு பணியாளரும் உரிய ஏற்பாடுகளோடுதான் வந்திருப்பார். அதனால் சிறப்பான பங்களிப்பு செய்து தேர்வாகி இருப்பார். ஆனால் தேர்வுக்கூடம் வேறு, பணிக்கூடம் வேறு இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
வேலை செய்யும் இடத்தில் அவரது திறன்கள் வித்தியாசப்படும். அப்போது அவர் வெளிக்காட்டும் திறன்தான் நிறுவனத்திற்கு அவரது பங்களிப்பு. இதுதான் அவரின் அசல் பணித்திறன் என்றும் கொள்ளலாம்.
இந்தத் திறன் அவரது ஆர்வத்தைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும். அவர் ஆர்வமுடையவராக இருந்தால், பயிற்சி அளித்தால் தேர்ச்சி பெற்று விடுவார். பின்னாளில் உங்கள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பேற்று வழி நடத்திச் செல்பவராகவும் உயருவார்.
இல்லாவிட்டால் அவர் சாதாரண ஊழியராகவே தொடருவார் அல்லது இடம்மாறிச் சென்றுவிடுவார். இதை அறிந்து கொள்வது பற்றி சற்று ஆழமாக ஆராய்வோம்.
எந்தப் பணியை செய்யவும் கொஞ்சம் அடிப்படை அறிவு தேவை. அதற்கு படிப்பறிவு, அனுபவ அறிவு இரண்டுமே அவசியம். அடிப்படை அறிவை நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தத் திறன்கள் அவர்களது ஐ.கி.யூ. திறனைப் பொறுத்து அமையும். (ஐ.கி.யூ. என்பது மூளைத் திறனை அளவிடும் அலகு)
ஆனால் நிர்வாகத்துக்கு தேவையானது பணிச் சூழல்களை சமாளிக்கும் பண்பும், மற்றவர்களோடு ஒத்துழைக்கும் பண்புமே. எனவே இதை அறிந்து கொள்ள சமீப காலங்களில் வித்தியாசமான தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதாவது தொலைபேசி நேர்முகத்தேர்வு, சில சூழ்நிலைகளை உருவாக்கி அவரது மனநிலையை சோதிப்பது போன்றவை. இந்தத் தேர்வுகள் அவர்களது உணர்வுகளையும், சூழ்நிலைகளை சமாளிக்கும் விதத்தையும் அறிந்து கொள்ள துணைபுரியும். இத்தகைய தேர்வுகள் ஈ.கி.யூ. டெஸ்ட் எனப்படுகிறது. பலரும் இணைந்து செயலாற்றினால்தான் நிறுவனம் உயர்வு பெறும். எனவே ஒருவரின் மனோநிலையை உணர்த்தும் ஈ.கி.யூ. டெஸ்ட்டில் நிர்வாகி நன்கு கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்ததாக பணியாளரின் குணத்தை அளவிடுவது நிர்வாகியின் கடமை. சிலருக்கு படைப்பாற்றல் மிகுதியாக இருக்கும். ஆர்வம் மிகுந்தவர்களாக சிலர் இருப்பார்கள். இன்னும் சிலர் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். சிலர் அமைதியாகவும் மெளனிகளாகவும் இருப்பார்கள். சிலர் பொறுப்புடன் செயல்படுவார்கள். சிலர் ஈடுபாடு இல்லாமல் பணி செய்வார்கள்.
இப்படி அனைத்து தரப்பினரும் சேர்ந்துதான் நிறுவனம் இருக்கும். படைப்பாற்றல் மிகுந்தவர்கள் நிர்வாகத்துக்கு உதவக்கூடிய சிந்தனைகளை வழங்குவார்கள். அதை செயல்படுத்த மற்றவர்களின் தயவு தேவைப்படும். எனவே படைப்பாற்றல் மிக்கவர்களுக்கும், ஆர்வம் மிகுதியுடையவர்களுக்கும் சிறப்புத் தகுதி வழங்க வேண்டும். அவர்களின் புதிய சிந்தனையை செயல்படுத்த பொறுப்புடன் செயல் படும் பண்பு இருப்பவர்களிடம் தலைமை தாங்கும் பொறுப்பை ஒப்படைக்கப்பட வேண்டும். நிர்வாகத்துக்கு பெரிதும் கைகொடுப்பவர்கள் இவர்கள்தான். இருந்தாலும் வேலை வாங்கும் வகையில் மற்ற பண்புடையவர்களையும் அனுசரித்துச் செல்வதுதான் நிர்வாகியின் திறமை.
வெளிப்படையாக மனச்சாட்சியின்படி நடப்பவர்கள் எந்த நிறுவனத்துக்கும் உயர்வைத் தேடித்தரும் வகையில் செயல்படுவார்கள். வெளிப்படையான பேச்சு உடையவர்கள் விற்பனைப் பகுதியில் சோபித்து விளங்குவார்கள். அமைதியான பண்புடையவர்கள் எந்தப் பணியையும் நிறைவோடு செய்து முடிப்பார்கள். பணியில் நிலைத்திருப்பார்கள்.
இப்படியாக பலவித குணம் உடையவர்களுக்கும், திறன் பெற்றவர்களுக்கும் சிறந்த வகையில் பயிற்சி அளித்து பயன்படுத்திக் கொள்வதுதான் நிர்வாகியின் சாதுரியம். பயிற்சிக் காலத்தில் நிறுவனத்தின் கலாசாரம், வரலாறு, கடமைகள், சாதனைகள் பற்றி கற்பிக்க வேண்டும்.
புருஷோத்மன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி தாமு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
தகவலுக்கு நன்றி தாமு அண்ணா
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல கட்டுரை பகிர்தமைக்கு நன்றி தாமு அண்ணா!
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|