புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
11 Posts - 50%
heezulia
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
53 Posts - 60%
heezulia
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 8:19 pm

மேய்பனை தேடி வல்லூறுகள்
அலைகின்றன
மேய்பனுக்காக ஆடுகள்
கொல்லப் படுகின்றன

ஆடுகள் கன்றுக் குட்டிகள்
பாலருந்துகையில்
கொல்லப் பட்டன
கன்றுக் குட்டிகள் துள்ளி
விளையாடுகையில் கால்கள்
துண்டிக்கப் பட்டு
தெருவில் அலைந்தன

மேய்பனி்ன் நிழலில்
பதுங்க முற்பட்ட ஆடுகள்
அறுக்கப் பட்டு கடைகளில்
விற்கப் பட்டன
தாய் ஆடு சாக
மிச்சம் இருந்த
குழந்தை குட்டிகளும்
வாயில் பாலின் சுவடுகள்
படிய விற்கப் பட்டன

மேப்பனின்
கூடாரத்திற்குள்ளும்
ஆடுகள் ஒதுங்க முடியவில்லை

வாங்குவோர் கூட்டம்
அலை மோதின
சட்டி எரிக்க
ஒரு துளி
நெருப்பற்றவர்களும்
தம் இளம்
சந்ததியின் உடல்களை தின்றும்
பசி தீராது
புத்தனின்
பெயரை செபித்து கொண்டு
மேய்ப்பனது
ஆட்டுக் குட்டிகளின்
குழந்தை
இறைச்சிகாய் அலைந்தனர்

புத்தரின் பெயரால்
கொத்தி தின்னுகையில்
பற்களின் இடையில்
குழந்தை ஆடுகளின்'
இரத்தம் கசக்காதோ.....
பிஞ்சு இரத்தம்
போதை தருமோ.....

கொல்லப் பட்ட ஆடுகளின்
கணக்கை வல்லரசுகள்
எண்ணட்டும் என்று
மேய்பன் நினைத்தானோ...
மேய்பனின் ஆடுகள் அழிபடுகையில்
அவன் வெளி வருவான் என்று
வல்லரசுகள் நினைத்தனவோ...

கொல்லப் பட்ட ஆட்டுக் குட்டிகாய்
மேய்பன் அழுவானோ...
மேய்பனின் அழுகைக்காய்
ஆடுகள் உயிர் துறக்குமோ....

சாவது(ம்) ஆடுகள்
அதற்காய் அழுவதும் ஆடுகள்
கணக்குகளை எண்ணி
கலங்குவதும் ஆடுகள்
இரத்தம் சிந்துவதும்
ஆடுகள்
ஆடுகளின் கண்ணீரை
எவர் மதிப்பர்..

முழுசாய் கிடைக்கும்
ஒரு பிலா இலையில்
இந்த ஆடுகளின்
அவலம் நீங்குமா...

இது
ஒரு ஆட்டுக் கூட்டத்தின்
வாழ்வை வல்லூறுகள்
கொத்தி தின்னும் காலம்
வல்லூறுகளை
காலம் தானும்
சப்பித் தின்னாதோ...



மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Skirupairajahblackjh18
4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Mon Aug 03, 2009 8:21 pm

மிருகங்கள் வெட்டி தின்னப்படுவதற்காக படைக்கப்பட்டதாம், அதே மேய்ப்பன் சொன்னது.சோகம்



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 8:25 pm

இங்கு வரும் மேய்பானும் ஆடுகழும்
இலங்கை தமிழர்கள்



மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Skirupairajahblackjh18
4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Mon Aug 03, 2009 8:27 pm

அவர்களுக்கு மேய்பான் என்ற சொல் பொருந்தாது.
சிங்க குகையில் அடைக்கலம் தேடு்ம் சில ஆடுகள்.. சோகம்



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 8:29 pm

மேய்பானுக்குரிய அர்த்தம் இங்கு மறைந்து இருக்கிறது



மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Skirupairajahblackjh18
4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Mon Aug 03, 2009 8:32 pm

மறைந்து இருக்கும் சொல்லில் வேறு பொருள் நிறைந்து மறைபொருளை மறைக்கிறதே.



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 8:37 pm

இல்லை. ஒவ்வொரு சொல்லும் மேய்ப்பானை உண்ர்தியே நிற்கிறது
மறைக்கவில்லை



மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Skirupairajahblackjh18
4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Mon Aug 03, 2009 8:38 pm

நமக்குள் ஏன் சண்டை, எழுதியவர் யாரோ..??



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 8:41 pm

ஓர் ஈழத்தமிழன் எழுதியது



மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Skirupairajahblackjh18
vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Mon Aug 03, 2009 9:02 pm

சாவது(ம்) ஆடுகள்
அதற்காய் அழுவதும் ஆடுகள்
கணக்குகளை எண்ணி
கலங்குவதும் ஆடுகள்
இரத்தம் சிந்துவதும்
ஆடுகள்
ஆடுகளின் கண்ணீரை
எவர் மதிப்பர்.. The Above Sentence is very Good, it suites for everyone, It's Nice Thanks

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக