புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
41 Posts - 56%
heezulia
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
24 Posts - 33%
mohamed nizamudeen
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
2 Posts - 3%
prajai
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
2 Posts - 3%
Barushree
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
1 Post - 1%
cordiac
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
1 Post - 1%
Geethmuru
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
168 Posts - 55%
heezulia
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
11 Posts - 4%
prajai
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
1 Post - 0%
Geethmuru
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
1 Post - 0%
Barushree
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_m10படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை


   
   
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 12:40 pm

தமிழகம் முழுவதும் நேற்று ( 18ம் தேதி ) மட்டும் 47 இடங்களில் தேர்தல்
அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்புள்ள தங்கம்
மற்றும் வெள்ளியும், ரொக்கமாக ரூ. 2 கோடியே 31 லட்சத்து 59 ஆயிரம் பணமும்
பிடிப்பட்டது.
அறிவியல் பாடத்தில் இருக்கும் பார்முலா போல, தேர்தலுக்கு என்று கட்சிகள்
ஒரு பார்முலா வைத்திருக்கிறது. அது தான் திருமங்கலம் பார்முலா.
திருமங்கலம் பார்முலா = பணம் , பொருள், சலுகைகள் !. அந்த பார்முலா எல்லாம்
இந்த முறை பலிக்காது என களத்தில் குதித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை
தடுப்பதற்காக தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதில்
ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் செக்போஸ்ட்கள்
வைக்கப்பட்டு வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்காக
கொண்டுசெல்லப்படுகிறதா என்று சோதனை நடத்திவருகின்றனர்.
கோவில்பட்டியில் ரூ.2.08 லட்சம் : கோவில்பட்டியில் போலீசார்
நடத்திய வாகன சோதனையில் பலசரக்கு வியாபாரியிடமிருந்த ரூ.2.08 லட்சம் பணம்
சிக்கியது. கோவில்பட்டியில் போலீசார் நகரின் முக்கிய நுழைவு வாயில்களில்
செக்போஸ்ட் அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இதனடிப்படையில் டிஎஸ்பி
சுந்தரமூர்த்தி தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். இதில்
தோட்டிலோவன்பட்டி விலக்கருகே அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட் வழியாக வந்த காரை
போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதிலிருந்த ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்தை
போலீசார் கைப்பற்றினர்.
தென்காசியில் ரூ.17.62 லட்சம் : தென்காசியில் தேர்தல் கமிஷன்
நடத்திய வாகன சோதனையில் 17 லட்சத்து 61 ஆயிரத்து 970 ரூபாய்
சிக்கியது.தென்காசி வாய்க்கால் பாலம் அருகே போலீஸ் செக்போஸ்ட் பகுதியில்
நேற்று காலையில் பறக்கும்படை தாசில்தார் கிருஷ்ணவேணி, தேர்தல் உதவி அலுவலர்
விஜயா, ஆர்.ஐ.ஐயப்பன், வி.ஏ.ஓ.அருள்லிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல்,
மணியன், ஏட்டுகள் உமையொருபாகம், சாகுல்கமீது, பால்சாமி, பேச்சிமுத்து
உள்ளிட்டோர் அதிரடி வாகன சோதனை நடத்தினர்.ஒரு காரில் பேக்கில் 9 லட்சத்து
20 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இப்பணம் கொண்டு
வரப்பட்டதற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் அப்பணம் பறிமுதல்
செய்யப்பட்டது.இதுபோல் மேலும் இரு காரில் முறையே 67 ஆயிரத்து 970 ரூபாய், 7
லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அந்தப் பணமும்
பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 17 லடசத்து
61 ஆயிரத்து 970 ரூபாய் பிடிபட்டது. இதற்கு முறையான ஆவணங்கள்
சமர்பிக்கப்படவில்லை. இதனால் இப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு
கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

ஓசூரில் 2 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம் : ஓசூர் அடுத்த
ஜுஜுவாடி செக்-போஸ்ட்டில் நேற்று ஒரே நாளில் கர்நாடகாவில் இருந்து வந்த
வாகனங்களில், 2 கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 2.5 கிலோ தங்கத்தை,
பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு
ரூ.1 கோடியே 93 லட்சம் ஆகும்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூரை நோக்கி வந்த, "டவேரா'
காரை, துணை ராணுவத்தினர் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
செய்தனர். காரில், இரண்டரை கிலோ தங்கம் இருந்தது. அதைக் கொண்டு வந்த
இருவரிடம் விசாரித்தனர்."வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த
பின், ஆவணங்கள் சரியாக இருந்தால் தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம்' என கூறி
காருடன் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் இருந்து வந்த, "பொலிரோ' காரை சோதனை செய்தனர். அந்த
காரில் 1 கோடியே 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது. பணத்துக்கு உரிய
ஆவணங்கள் இல்லாததால், போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, சப்-கலெக்டர்
அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பெங்களூரில் இருந்த வந்த மற்றொரு, "டாடா சுமோ' வாகனத்தை சோதனை செய்த
போது, காரில் ஆவணம் இல்லாத 18 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
டூ-வீலரில் ரூ.4.69 லட்சம் : உரிய ஆவணங்கள் இல்லாமல்
மோட்டார் சைக்கிளில் கொண்டு வரப்பட்ட 4.69 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல்
அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட
மாதம்பட்டி கிராமத்தில், சிறுவாணி செல்லும் ரோட்டில் மாவட்ட ஊராட்சி அலுவலக
கண்காணிப்பாளர் மனோகரன், உதவி வேளாண்மை அலுவலர் கோபால்சாமி மற்றும் காவல்
உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் தேர்தல் பணி தொடர்பான வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த டிஎன் 58. கியூ.0201 என்ற பதிவு எண் கொண்ட
மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த
மதுரையை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் இருந்து 4
லட்சத்து 69 ஆயிரத்து 225 ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், "மைக்ரோ பைனான்ஸ் மூலம் வசூலான பணம்' என அவர்கள்
தெரிவித்தனர். பணம் வசூலித்ததற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
செய்யப்பட்டது. .
அவிநாசியில் ரூ.5.20 லட்சம்: கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில்,
ஆட்டையாம்பாளையம் பிரிவில் உள்ள வாகன சோதனை மையத்தில், பறக்கும்படை
தாசில்தார் பாலசுப்ரமணியம் தலைமையில், சோதனை நடந்தது. நேற்று மாலை
அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்ட போது, 5.20 லட்சம் ரூபாய்
இருந்தது. காரில் வந்த பெருமாநல்லூரை சேர்ந்த மோகனிடம் விசாரித்தபோது, உரிய
ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்தது தெரிந்தது. முறையான ஆவணங்கள்
காட்டப்படாததால் அந்தப் பணத்தை தேர்தல் அதி்காரிகள் பறிமுதல் செய்தனர்.
அன்புடன் லக்ஷ்மண்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 19, 2011 12:45 pm

ரொம்ப வளமா இருக்கும்போல !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 12:49 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 12:51 pm

எந்த ஒரு அரசியல்வாதியும் வேணும்னே இவ்வளவு பணத்தை அரசாங்கத்துக்கு கொடுக்க மாட்டாங்க. காரில் எடுத்துட்டு போயி தேர்தல் பணியாளர்கள ஏமாத்திட்டு இவங்க வேறு வழியில் கொண்டு போயி சேத்துட்டாங்க.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 1:01 pm

இன்னும் நிறைய கணக்கில் வராத நிறைய பணம் உள்ளன நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக