புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
32 Posts - 56%
heezulia
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
17 Posts - 3%
prajai
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
9 Posts - 1%
Jenila
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
4 Posts - 1%
jairam
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_m10வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 1:31 pm

வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  30935_1364387144768_1084298798_30945379_7261164_n
உன் உருவம் காட்டும் கண்ணாடி போன்றது
உன் வாழ்கை
நீ எதை காட்டுகிறாயோ அதையே அது உனக்கு
பிரதிபலிக்கும்

நீ அறைகூவும் எதிரொலி போன்றது உன்
வாழ்கை
நீ என்ன சொல்லி அழைக்கிறாயே அதுவும்
அதையே சொல்லி உன்னை அழைக்கும்

உன் வாழ்கையின் அத்திவாரம் உன் தன்நம்பிக்கை
அதை நீ உறுதியாக இட்டுக்கொண்டால்
உன் கட்டிடம் நிலைநிற்கும்

உன் வாழ்கையின் மூச்சு உன் முயற்சி
அதை நீ நிறுத்திவிட்டால்
உன் வாழ்கை முடிவடைந்து விடும்

உன் வாழ்கையின் ஆரம்பம் உன் வெற்றி
அதை நீ பெற்றுக்கொண்டால் அமைதி அடைந்து கொள்
அது உனக்கு மேலும் ஒரு ஆரம்பமாயிருக்கும்

உன் வாழ்கையின் ஏணி தோல்வி
அதை நீ பெறா விட்டால்
உன்னால் மேற் செல்வது கடினமாகிவிடும்

உன் வாழ்கையின் இதயம் நல்ல குணம்
அதை நீ சுத்தப்படுத்தா விட்டால்
உன்னில் நோய் உறுவாகிவிடும்

உன் வாழ்கையின் உணவு பணம்
அதிகமாய் சாப்பிட்டால்
அது உனக்கு நஞ்சாக மாறிவிடும்

உன் வாழ்கையின் முகம் உன் காதல்
அதை நீ இழந்து விட்டால்
உன் உருவம் மதிப்பற்றதாகி விடும்

உன் வாழ்கையின் போதை அதுவே உனது மமதை
நீ அதை அருந்தி விட்டால்
உன் வாழ்வு தள்ளாடிவிடும்

உன் வாழ்கையின் வழிகாட்டி உன் ஆசான்
நீ அதை சரியாக தெரிவு செய்யாவிட்டால்
உன் திசை மாறிவிடும்

உன் வாழ்கையின் வெளிச்சம் உன் நண்பர்கள்
அதை நீ அனைத்து விட்டால்
உன் வாழ்கை இருளடைந்து விடும்

உன் வாழ்கையின் அமைதி உன் செல்வம்
உரிய முறையில் பயன்படுத்தாவிட்டால்
அதுவே உன்னை ஆபத்தை நோக்கி நகர்த்தும்

உன் வாழ்கையின் நஞ்சு பொறாமை
அது துளி உட்சென்றாலும்
உன் வாழ்வு முற்றுப் பெற்று விடும்

உன் வாழ்வின் சுவர்க்கம் உன் பெற்றோர்
அவர்களை நீ பிரிந்து விட்டால்
சுகமும் உன்னை விட்டுப் பிரிந்து விடும்

உன் வாழ்வின் போர்வை உன் மனைவி
அவளை நீ நிராகரித்தால்
உன் மானம் சென்று விடும்

உன் வாழ்வின் மேகம் உன் சொந்தம்
அவர்கள் இல்லாவிட்டால்
உன் பூமி மழையின்றி வரண்டுவிடம்

உன் வாழ்கையை எரிக்கும் நெருப்பு சந்தேகம்
அதற்கு நீ விரகூட்டினால்
உன் வாழ்வின் சாம்பலையும் கருக்கிவிடும்

உன் வழ்கையின் திருப்தி நிம்மதி
அதை நீ பெறாவிட்டால்
உன் வாழ்வு அற்தமற்றதாகிவிடும்

உன் வாழ்கையின் நோய் உன் கோபம்
அதை நீ சுகப்படுத்தா விட்டால்
அது உன்னை நோகடித்து விடும்

உன் வாழ்கையின் எல்லை இன்பம்
அதை நீ பெற்றுக் கொள்
அதுவே உன் வாழ்கையின் கவசம்

உன் வாழ்கையின் யதார்த்தம் துன்பம்
அதை நீ ஏற்காவிட்டால்
உன் மனிதம் மங்கிவிடும்

உன் வாழ்வின் முடிவு உன் மரணம்
அது உனக்கு நிகழ்ந்து விட்டால்
இச் சமூகம் உன்னை மறந்து விடும்

ஆகவே.......
ஒரு வெறும் தரை போன்றது உன் வாழ்கை
அதை நீ எவ்வாறு பயன்படுத்துகிறாயோ
அதன் விளைச்சல் உனக்குத்தான்
உனக்கு மட்டும்தான்

இன்று நன்மையை விதை தோழனே
நல்ல அறுவடையை பெறு
நாளை உன்னை வரவேற்கிறது
நேற்று உனக்கு விடை கொடுக்கிறது

இழந்ததை விட்டு விடு
இனி இருப்பதை பற்றிப்பிடி
இனிதே தொடங்கட்டும் உன் வாழ்வு
அன்றுதான் என் கவிக்கும் சாவு

* அன்புடன் லக்ஷ்மன் *

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 1:39 pm

ஒவ்வொரு வரியும் வார்த்தை கோர்வையும் அத்தனை அருமை...

தன்னமிக்கை ஊட்டும் கவிதை தந்தமைக்கு அன்பு பாராட்டுக்கள் லக்‌ஷ்மண்...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 19, 2011 1:41 pm

இன்று நன்மையை விதை தோழனே
நல்ல அறுவடையை பெறு
நாளை உன்னை வரவேற்கிறது
நேற்று உனக்கு விடை கொடுக்கிறது



அனைத்து வரிகளுமே அருமை.லக்ஷ்மண்.



வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Uவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Dவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Aவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Yவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Aவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Sவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Uவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Dவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Hவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  A
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 1:44 pm

நன்றி!!! செல்வி.மஞ்சுபாஷிணி



வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  168113 அன்புடன் லக்ஷ்மண் வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 1:48 pm

மிக்க நன்றி!!! செல்வி.உதயசுதா



வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  168113 அன்புடன் லக்ஷ்மண் வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 19, 2011 1:50 pm

ஒரு சின்ன திருத்தம் நாங்க இரண்டு பேருமே திருமதிகள்.



வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Uவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Dவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Aவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Yவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Aவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Sவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Uவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Dவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  Hவாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 19, 2011 1:51 pm

இழந்ததை விட்டு விடு
இனி இருப்பதை பற்றிப்பிடி
இனிதே தொடங்கட்டும் உன் வாழ்வு
அன்றுதான் என் கவிக்கும் சாவு

மனதை பறித்த வரிகள் அருமை. அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Mar 19, 2011 2:02 pm

உன் வாழ்வின் சுவர்க்கம் உன் பெற்றோர்
அவர்களை நீ பிரிந்து விட்டால்
சுகமும் உன்னை விட்டுப் பிரிந்து விடும்

நல்ல வரிகள், பாராட்டுக்கள்.

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 19, 2011 2:04 pm

மனிக்கவும் அக்கா



வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  168113 அன்புடன் லக்ஷ்மண் வாழ்கையை வசந்தகாலம் ஆக்குங்கள்  !!!  168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 3:47 pm

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கவிதையை. இது ஒரு நொடியில் யோசித்து எழுதிய கவிதையாக இருக்க முடியாது. அனைத்து வரிகளுமே அற்புதம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக