புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் குலம் நாட்டின் பலம்!!!
Page 1 of 1 •
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
மகள்
பிள்ளை தமிழ் பாடுவதற்காக
பிறந்த பிள்ளை இவள் !
சேயாக பிறந்தவளை
தாயக காண்கிறான் தந்தை
நோயால் இவன் வாடும் போது
பாயாக இவள் இருப்பதில், இல்லை விந்தை
சகோதரி
தாயற்ற மகனுக்கு தெரியும்- அந்த
தமக்கையின் அருமை
அவள் மனமுடித்த பின்னர்- வீட்டில்
என்றென்றும் வெறுமை
அவள் தேடி தருவாள்- பிறந்த
வீட்டிற்கு பெருமை
அவளுக்கு இணையான ஒன்று - அதுவே
அவளின் பொறுமை!
மனைவி
தாய்க்குப் பின்னர் குடும்பத்தின் தலைவி
அவளே ஒவ்வொரு வீட்டின் மனைவி!
அவள் புகுந்த வீட்டில்- புது
விளக்கு எரியும்
அதனால் அவள் பிறந்த வீட்டின்
பெருமை நிறையும்
தந்தைக்கு பின் அவள்
மதிக்கும் ஒருவன்
அதுவே அவள் தெய்வமாக
நினைக்கும் கணவன்
அவனே என்றென்றும்
அவளின் தலைவன்
தாய்
இடுப்பில் பிள்ளையோடும்
அடுப்பில் சமயலோடும்
துடுப்பு போல உழைத்தாலும்- என்றும்
கடுப்பு ஆகாமல் இருப்பவள்
பத்து மாதங்கள் அல்ல - தான்
செத்து போகும் வரை - அவளின்
சொத்து போல - அவள்
பெத்து வளர்த்ததை பாதுகாப்பாள்.
பாட்டி
கதை கூறுவாள்
நிலவை காட்டி!
பசியாற செய்வாள்
சோற்றை ஊட்டி!
அன்பாய் இருப்பால்
பாசத்தை காட்டி- அவளே
நம் பாட்டி!!
உடலில் சுருக்கம் விழ விழ - குடும்பத்தில்
அவள் நெருக்கம் அதிகரிக்கும்!!!
"பெண் குலம்
நாட்டின் பலம்"
பிள்ளை தமிழ் பாடுவதற்காக
பிறந்த பிள்ளை இவள் !
சேயாக பிறந்தவளை
தாயக காண்கிறான் தந்தை
நோயால் இவன் வாடும் போது
பாயாக இவள் இருப்பதில், இல்லை விந்தை
சகோதரி
தாயற்ற மகனுக்கு தெரியும்- அந்த
தமக்கையின் அருமை
அவள் மனமுடித்த பின்னர்- வீட்டில்
என்றென்றும் வெறுமை
அவள் தேடி தருவாள்- பிறந்த
வீட்டிற்கு பெருமை
அவளுக்கு இணையான ஒன்று - அதுவே
அவளின் பொறுமை!
மனைவி
தாய்க்குப் பின்னர் குடும்பத்தின் தலைவி
அவளே ஒவ்வொரு வீட்டின் மனைவி!
அவள் புகுந்த வீட்டில்- புது
விளக்கு எரியும்
அதனால் அவள் பிறந்த வீட்டின்
பெருமை நிறையும்
தந்தைக்கு பின் அவள்
மதிக்கும் ஒருவன்
அதுவே அவள் தெய்வமாக
நினைக்கும் கணவன்
அவனே என்றென்றும்
அவளின் தலைவன்
தாய்
இடுப்பில் பிள்ளையோடும்
அடுப்பில் சமயலோடும்
துடுப்பு போல உழைத்தாலும்- என்றும்
கடுப்பு ஆகாமல் இருப்பவள்
பத்து மாதங்கள் அல்ல - தான்
செத்து போகும் வரை - அவளின்
சொத்து போல - அவள்
பெத்து வளர்த்ததை பாதுகாப்பாள்.
பாட்டி
கதை கூறுவாள்
நிலவை காட்டி!
பசியாற செய்வாள்
சோற்றை ஊட்டி!
அன்பாய் இருப்பால்
பாசத்தை காட்டி- அவளே
நம் பாட்டி!!
உடலில் சுருக்கம் விழ விழ - குடும்பத்தில்
அவள் நெருக்கம் அதிகரிக்கும்!!!
"பெண் குலம்
நாட்டின் பலம்"
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இல்லை லக்ஷ்மண் நீங்க சொல்றது முழுசும் உண்மை இல்லை.எத்தனை பெண்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னோட பெத்தவங்களுக்கோ,கூட பிறந்தவங்களுக்கோ உதவ வேண்டிய நிலையில் தலை குனிந்து நிக்கிறார்கள் தெரியுமா ? இத்தனைக்கும் அவங்களை படிக்க வச்சு,அவங்க அந்த வேலைக்கு போக காரணமே பெத்தவங்கதான்.அவங்களுக்கே உதவி செய்ய முடியாம மனதில் புழுங்கி சாகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போல பல விஷயங்கள் வெளியில் வருவதில்லை.Lakshman wrote:அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
உதயசுதா wrote:இல்லை லக்ஷ்மண் நீங்க சொல்றது முழுசும் உண்மை இல்லை.எத்தனை பெண்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னோட பெத்தவங்களுக்கோ,கூட பிறந்தவங்களுக்கோ உதவ வேண்டிய நிலையில் தலை குனிந்து நிக்கிறார்கள் தெரியுமா ? இத்தனைக்கும் அவங்களை படிக்க வச்சு,அவங்க அந்த வேலைக்கு போக காரணமே பெத்தவங்கதான்.அவங்களுக்கே உதவி செய்ய முடியாம மனதில் புழுங்கி சாகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போல பல விஷயங்கள் வெளியில் வருவதில்லை.Lakshman wrote:அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
நீங்கள் சொல்லுவது உண்மைதான். அதற்கான காரணம் பெண்களுக்கு கல்யாணம் நடந்து விட்டாலே அவர்களின் Intial மாறுவது மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறும், அதற்கேட்ப அவர்களும் மாறிக்கொண்டாள் மட்டுமே அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
Lakshman wrote:உதயசுதா wrote:இல்லை லக்ஷ்மண் நீங்க சொல்றது முழுசும் உண்மை இல்லை.எத்தனை பெண்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னோட பெத்தவங்களுக்கோ,கூட பிறந்தவங்களுக்கோ உதவ வேண்டிய நிலையில் தலை குனிந்து நிக்கிறார்கள் தெரியுமா ? இத்தனைக்கும் அவங்களை படிக்க வச்சு,அவங்க அந்த வேலைக்கு போக காரணமே பெத்தவங்கதான்.அவங்களுக்கே உதவி செய்ய முடியாம மனதில் புழுங்கி சாகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போல பல விஷயங்கள் வெளியில் வருவதில்லை.Lakshman wrote:அக்கா இன்றைய கால பெண்கள் யாரும் அடிமையாக இருப்பதில்லை அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற்று தங்களின் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர்
நீங்கள் சொல்லுவது உண்மைதான். அதற்கான காரணம் பெண்களுக்கு கல்யாணம் நடந்து விட்டாலே அவர்களின் Intial மாறுவது மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறும், அதற்கேட்ப அவர்களும் மாறிக்கொண்டாள் மட்டுமே அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இருவரின் ஆரோக்கியமான விவாதம் சிறந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது! தொடரட்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எங்க இனிஷியல் மாறுகிறது என்பதற்காக நாங்க எங்களை பெத்தவங்களுக்கோ, உடன் பிறந்தவங்களுக்கோ எதுவும் செய்ய கூடாது என்று நினைக்கிறது எந்த விதத்தில் niyaayam.Lakshman wrote:
நீங்கள் சொல்லுவது உண்மைதான். அதற்கான காரணம் பெண்களுக்கு கல்யாணம் நடந்து விட்டாலே அவர்களின் Intial மாறுவது மட்டும் அல்லாமல், அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறும், அதற்கேட்ப அவர்களும் மாறிக்கொண்டாள் மட்டுமே அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எத்தனை பேர் வீட்டு வேலையும் செய்துவிட்டு,அலுவலக வேலையும் செய்துவிட்டு நிற்க நேரம் இல்லாமல் ஓடுகிறார்கள் தெரியுமா?எதற்கு ஆண்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே.இன்றைய நிலையில் நாங்களும் உங்க கூட சேர்ந்து உழைத்தால் ஒழிய ஆண்கள் சொந்தமாக ஒரு நிலம் கூட ஊரில் வாங்க முடியாது.அப்படி நாங்களும் உழைத்து கொடுத்து வாங்கிய வீட்டுக்கு பெயர் கூட என்ன வைப்பது என்று பெண்களிடம் கேட்பது இல்லையே.பெண்கள் உழைத்து தரும் பணம் வேண்டும்.அவள் தரும் எல்லா சுகமும் வேண்டும்.ஆனால் இனிஷியல் மாற்றத்துக்காக நாங்க முழுசும் மாற வேண்டும் என்று நினைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|