புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 5:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 5:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 5:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 5:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 5:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 8:32 am
» books needed
by Manimegala Yesterday at 6:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 4:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 6:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 6:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 5:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 5:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 5:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 4:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 4:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 1:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 9:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:50 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 8:32 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 7:56 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 5:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 5:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 2:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 12:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 9:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 am
by ayyasamy ram Today at 5:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 5:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 5:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 5:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 5:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 8:32 am
» books needed
by Manimegala Yesterday at 6:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 4:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 6:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 6:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 5:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 5:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 5:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 4:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 4:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 1:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:54 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 9:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:50 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 8:32 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 8:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 7:56 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 5:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 5:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 2:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 12:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 9:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்
Page 1 of 1 •
சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்..
சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல, நம் வாழ்வின் ஒரு பகுதி எனுமளவுக்கு வியாபித்திருக்கின்றது.
இரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுப்படுத்தத் தேவையான இன்சுலின் என்னும் பொருளை கணையம் சுரக்காதிருத்தலே பொதுவாக சர்க்கரை வியாதி என்று அழைக்கப்படுகின்றது.
இது உலகெங்கும் பரவி இருந்தாலும், ஆசியர்களின் ஜீனில் மிக அதிகமாயிருக்கின்றது. இது குறித்த பல மூடநம்பிக்கைகள் உலா வருகின்றது. அவற்றின் உண்மை நிலை என்ன என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
50 Diabetes Myths That Can Ruin Your Life and 50 Diabetes Truths That Can Save It
எனும் ஆங்கில நூலில் சுருக்கமான மொழிபெயர்ப்பே இத்திரி.
மூட நம்பிக்கை: 1
இனிப்பை உட்கொள்வது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கின்றது.
உண்மை நிலை:
டைப் 1 எனப்படும் சர்க்கரை நோய் உடலில் இன்சுலின் சுரப்பி குறைபாடால் வருகின்றது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை. இவ்வகைச் சர்க்கரை நோய் வருவது அரிது.
டைப் 2 எனப்படும் சர்க்கரை நோய் தான் பொதுவானது. நோயின் மூலம் பொதுவாக நமது மரபுக்கூறே ஆகும்.
டைப் 3 எனப்படும் சர்க்கரை நோய் பிரசவ காலத்தில் பெண்களுக்கு வருவது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை.
ஆக, இனிப்புக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடியாகத் தொடர்பில்லை. ஆனால், இனிப்பை அதிகமாக உட்கொண்டால், அந்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு நம் உடலில் இன்சுலின் சுரக்காமல் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.
நாம் உணவைச் சாப்பிட்டதும் நம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடனே கணையம் அதை மட்டுப்படுத்தத் தேவையான இன்சுலினையும் சுரக்கும். அவ்வாறு சுரக்காத போது அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகின்றது.
இனிப்பு மட்டுமின்றி கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவை அதிகம் உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.
எனவே, உடல் எடையையும், அளவையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு மூளைக்கு மட்டுமே வேலை தராமல், தேவையான அளவு உடலுக்கும் வேலை தந்து செயல்பாடுகளை அதிகரித்துக் கொண்டால் இனிப்பை உட்கொள்வதில் தவறில்லை.
மேலும் உங்கள் உடலில் மூலக்கூறில் எந்தப் பிரச்னையும் இல்லாமலிருந்தால் எவ்வளவு இனிப்பு உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வருவதில்லை. உங்கள் வயதின் காரணமாக கணையம் இன்சுலின் சுரக்காமலும் போக வாய்ப்பிருக்கின்றது. அப்போது கொஞ்சம் கவனமாக இருத்தல் வேண்டும்.
எனவே, அறுசுவையில் அருஞ்சுவையாம் இனிப்பை முற்றிலும் ஒதுக்க வேண்டியதில்லை!
நன்றி : ஔவை
தொடரும்...
சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல, நம் வாழ்வின் ஒரு பகுதி எனுமளவுக்கு வியாபித்திருக்கின்றது.
இரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுப்படுத்தத் தேவையான இன்சுலின் என்னும் பொருளை கணையம் சுரக்காதிருத்தலே பொதுவாக சர்க்கரை வியாதி என்று அழைக்கப்படுகின்றது.
இது உலகெங்கும் பரவி இருந்தாலும், ஆசியர்களின் ஜீனில் மிக அதிகமாயிருக்கின்றது. இது குறித்த பல மூடநம்பிக்கைகள் உலா வருகின்றது. அவற்றின் உண்மை நிலை என்ன என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
50 Diabetes Myths That Can Ruin Your Life and 50 Diabetes Truths That Can Save It
எனும் ஆங்கில நூலில் சுருக்கமான மொழிபெயர்ப்பே இத்திரி.
மூட நம்பிக்கை: 1
இனிப்பை உட்கொள்வது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கின்றது.
உண்மை நிலை:
டைப் 1 எனப்படும் சர்க்கரை நோய் உடலில் இன்சுலின் சுரப்பி குறைபாடால் வருகின்றது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை. இவ்வகைச் சர்க்கரை நோய் வருவது அரிது.
டைப் 2 எனப்படும் சர்க்கரை நோய் தான் பொதுவானது. நோயின் மூலம் பொதுவாக நமது மரபுக்கூறே ஆகும்.
டைப் 3 எனப்படும் சர்க்கரை நோய் பிரசவ காலத்தில் பெண்களுக்கு வருவது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை.
ஆக, இனிப்புக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடியாகத் தொடர்பில்லை. ஆனால், இனிப்பை அதிகமாக உட்கொண்டால், அந்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு நம் உடலில் இன்சுலின் சுரக்காமல் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.
நாம் உணவைச் சாப்பிட்டதும் நம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடனே கணையம் அதை மட்டுப்படுத்தத் தேவையான இன்சுலினையும் சுரக்கும். அவ்வாறு சுரக்காத போது அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகின்றது.
இனிப்பு மட்டுமின்றி கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவை அதிகம் உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.
எனவே, உடல் எடையையும், அளவையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு மூளைக்கு மட்டுமே வேலை தராமல், தேவையான அளவு உடலுக்கும் வேலை தந்து செயல்பாடுகளை அதிகரித்துக் கொண்டால் இனிப்பை உட்கொள்வதில் தவறில்லை.
மேலும் உங்கள் உடலில் மூலக்கூறில் எந்தப் பிரச்னையும் இல்லாமலிருந்தால் எவ்வளவு இனிப்பு உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வருவதில்லை. உங்கள் வயதின் காரணமாக கணையம் இன்சுலின் சுரக்காமலும் போக வாய்ப்பிருக்கின்றது. அப்போது கொஞ்சம் கவனமாக இருத்தல் வேண்டும்.
எனவே, அறுசுவையில் அருஞ்சுவையாம் இனிப்பை முற்றிலும் ஒதுக்க வேண்டியதில்லை!
நன்றி : ஔவை
தொடரும்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முடநம்பிக்கை 2:
உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்குத் தான் சர்க்கரை வியாதி வரும்.
உண்மை நிலை:
உடல் பருமன் ஆகின்றது என்றால் அதற்குப் பல காரணிகள் இருக்கக் கூடும். அதில் ஒன்று தான் உண்ணும் உணவின் கொழுப்புச் சத்தும் (கலோரி), அதை மட்டுப்படுத்தத் தேவையான உடல் உழைப்பின்மையும். சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களில் 20 சதவீதம் பேர் உடல் பருமன் இல்லாதவர்கள் தான்.
எனவே சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:
பரம்பரை மூலக்கூறுகள்
அதிக வயது
ஆசியராக இருத்தல்
சரிவிகித உணவை அருந்தாதிருத்தல்
உடல் உழைப்பின்மை
ஆக, உடல் பருமன் இல்லாவிடினும் மேலே கண்ட ஏதேனும் காரணங்கள் இருக்குமானால், அவர்களும் சர்க்கரை வியாதிக்கான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
நன்றி : ஔவை
தொடரும்...
உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்குத் தான் சர்க்கரை வியாதி வரும்.
உண்மை நிலை:
உடல் பருமன் ஆகின்றது என்றால் அதற்குப் பல காரணிகள் இருக்கக் கூடும். அதில் ஒன்று தான் உண்ணும் உணவின் கொழுப்புச் சத்தும் (கலோரி), அதை மட்டுப்படுத்தத் தேவையான உடல் உழைப்பின்மையும். சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களில் 20 சதவீதம் பேர் உடல் பருமன் இல்லாதவர்கள் தான்.
எனவே சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:
பரம்பரை மூலக்கூறுகள்
அதிக வயது
ஆசியராக இருத்தல்
சரிவிகித உணவை அருந்தாதிருத்தல்
உடல் உழைப்பின்மை
ஆக, உடல் பருமன் இல்லாவிடினும் மேலே கண்ட ஏதேனும் காரணங்கள் இருக்குமானால், அவர்களும் சர்க்கரை வியாதிக்கான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
நன்றி : ஔவை
தொடரும்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மிக நல்ல தகவல் அண்ணா நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|