புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_m10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_m10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_m10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10 
144 Posts - 57%
heezulia
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_m10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_m10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_m10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10 
9 Posts - 4%
prajai
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_m10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_m10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_m10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_m10இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக்: “மலேசியத் துணைப் பிரதமர் முகைதின் பொய் சொல்கிறார்”, நியட் தலைவர் ஒருவர் கூறுகிறார்


   
   
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Fri Mar 25, 2011 1:41 am

இண்டர்லோக் நாவலை ஆய்வு செய்து தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சுயேட்சைக்குழு, “பறையா என்ற சொல்லை அகற்றுவதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்டது”, என்றும் “அந்த ஒப்புதல் ஏற்பட்டதால் கல்வி அமைச்சு அந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டதாக கருதுகிறது” என்றும் துணைப் பிரதமர் முகைதின் இன்று அறிவித்தார்.

முகைதினின் கூற்றுப்படி, பறையா என்ற சொல்லை அகற்றுவதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்ட குழுவில் அதிலிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்திருந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அடங்குவர். இம்மூவரும் அக்குழு முதலில் ஏகமனதாக மார்ச் 4 இல் பரிந்துரைத்து ஏற்றுக்கொண்டிருந்த 100க்கு மேற்பட்ட திருத்தங்களை பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்தபோது அக்குழுவிலிருந்து வெளியேறினர்.

அக்குழுவிலிருந்து வெளியேறிவிட்ட இம்மூவரும் அந்த ஒரு சொல்லை அகற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர் என்றும் அத்துடன் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது என்றும் துணைப் பிரதமர் முகைதின் கூறியிருப்பதை ஒரு பொய் என்றுதான் கூற வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவரான டாக்டர் பாலா தர்மலிங்கம் கூறினார்.

மார்ச் 16 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் அந்த சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறிய பின்னர் அக்குழுவின் கூட்டம் எதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதை பாலா வலியுறுத்தினார்.

அம்மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி அவருடைய வலைதளத்தில் “மார்ச் 16, 2011 இல் அச்சுயேட்சை குழுவிலிருந்து வெளியேறியதிலிருந்து (இவ்விவகாரம்) சம்பந்தப்பட்ட எந்த ஒரு கூட்டத்திலும், மார்ச் 23, 2011 இல் காலை மணி 11க்கு மெனரா டிபிபியில் நடந்த கூட்டம் உட்பட, கலந்து கொண்டதே இல்லை”, என்ற தகவலை இன்று காலை மணி 11.30 க்கு பதிவு செய்திருப்பதை பாலா சுட்டிக் காட்டினார்.

அக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் அந்த உறுப்பினர்களில் ஒருவர் தாம் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொண்டதாக கூறப்படுவதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதிலிருந்து “முகைதின் பொய் சொல்கிறார்” என்பது தெளிவாகிறது என்றார் பாலா.

மார்ச் 23 இல் அந்த மூன்று இந்திய உறுப்பினர்களும் மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் எஸ். சுப்ரமணியம் ஆகியோருடன் துணைப் பிரதமரை சந்தித்து சுயேட்சைக் குழுவால் மார்ச் 4 ஆம் தேதி செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு அவர்கள் தெரிவித்திருந்த முழுமையான ஆதரவை பாலா சுட்டிக் காட்டினார். (இது குறித்து உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pendirian tegas dan “satu suara” jelas antara kami berlima iaitu tiga wakil kaum India dan dua pemimpin MIC. Permintaan dan pendirian kami adalah tetap sama.”)

இம்மூவர் மட்டுமல்ல. இரண்டு மஇகா தலைவர்களும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர் என்று பாலா கருத்துரைத்தார்.

“அந்த ஒரு சொல்லை மட்டும் அகற்றுவதற்கான ஒப்புதல் எங்கே?”, என்று வினவிய பாலா, பொய் சொல்பவர்கள் ஒன்று அந்த ஐவராக இருக்க வேண்டும் அல்லது துணைப் பிரதமர் என்றார்.

“என்னைப் பொறுத்த வரையில், பொய் சொல்கிறவர் துணைப் பிரதமர்தான்”, என்றாரவர்.

மேலும், உதய சங்கரின் கூற்றுப்படி, மார்ச் 4 ஆம் தேதி முன்மொழிப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட 105 திருத்தங்களும் அமலாக்கப்படும் என்று துணைப் பிரதமர் உறுதியளித்துள்ளார் (உதய சங்கர் தமது வலைதளத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “Pada akhir perjumpaan itu, Timbalan Perdana Menteri memberi jaminan bahawa kesemua 105 pindaan (kesilapan bahasa, kesalahan fakta dan perkara menyentuh sensitiviti kaum India) seperti dikemukakan wakil kaum India dan diperakukan Panel Bebas secara konsensus pada 4 Mac 2011 akan dilaksanakan.”), என்பதைச் சுட்டிக் காட்டிய பாலா, பொய்யுரைப்பது யார் என்று வினவினார்.

துணைப் பிரதமர் தரத்தில் இருக்கும் ஒரு தலைவர் இந்த இண்டர்லோக் நாவல் சர்ச்சை தொடங்கிய நாளிலிருந்து, ஜனவரி மாதத்திலிருந்து இன்று வரையில், பொய் மேல் பொய் உரைப்பது குறித்து தாம் வருத்தப்படுவதாக பாலா கூறினார்.

“துணைப் பிரதமர் மீது நாம் நம்பிக்கை இழந்து விட்டோம். இப்போது, இப்பிரச்னையைக் கால விரயம் இன்றி தீர்ப்பதற்கு பிரதமர் தலையிட வேண்டும்”, என்று நியட் அமைப்பின் தலைவர்களில் ஒருவரும் மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவருமான டாக்டர் பாலா தர்மலிங்கம் அறிவித்தார். 'மலேசியா இன்று'

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக