புதிய பதிவுகள்
» [மின்னூல்] ஒலிப்புத்தகம் அடுத்தது என்ன
by தமிழ்வேங்கை Today at 5:37 am
» tamil audio books தந்துதவ முடியுமா?
by தமிழ்வேங்கை Today at 5:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:11 am
» 'கம்யூனிசம் யாருக்கு சொந்தம்' - சீனாவும் ரஷ்யாவும் பங்காளி சண்டை போட்ட வரலாறு
by சிவா Today at 4:09 am
» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by சிவா Today at 3:57 am
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 3:31 am
» நோயாளியை பார்க்கச் செல்பவர்களுக்கான 10 கட்டளைகள்
by சிவா Today at 3:24 am
» சுபாவின் நாவல் இருந்தால் பகிரவும்
by சிவா Today at 2:56 am
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 9:51 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm
» புதியவர் - ஈஸ்வரி M அவர்கள்.
by சிவா Yesterday at 9:43 pm
» இதுதான் மலேசியாவாம் -
by சிவா Yesterday at 9:41 pm
» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 9:20 pm
» ஏகலைவன்
by சிவா Yesterday at 8:49 pm
» அண்ணாமலையின் எழுச்சியால் தடுமாறும் திராவிடம்
by சிவா Yesterday at 8:26 pm
» உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm
» என்னை அரசியலுக்கு இழுத்தால் தாங்க மாட்டீங்க' - பாலாஜி முருகதாஸ்
by சிவா Yesterday at 5:37 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது
by சிவா Yesterday at 4:39 pm
» அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
by சிவா Yesterday at 4:19 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 4:05 pm
» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Yesterday at 1:25 am
» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Yesterday at 1:02 am
» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Sun Mar 26, 2023 11:50 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Sun Mar 26, 2023 11:31 pm
» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Sun Mar 26, 2023 11:20 pm
» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Sun Mar 26, 2023 11:07 pm
» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Sun Mar 26, 2023 10:23 pm
» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Sun Mar 26, 2023 10:00 pm
» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Sun Mar 26, 2023 7:06 pm
» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 5:27 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 5:18 pm
» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Sun Mar 26, 2023 4:16 pm
» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Sun Mar 26, 2023 11:55 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm
» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm
» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm
» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm
by தமிழ்வேங்கை Today at 5:37 am
» tamil audio books தந்துதவ முடியுமா?
by தமிழ்வேங்கை Today at 5:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:11 am
» 'கம்யூனிசம் யாருக்கு சொந்தம்' - சீனாவும் ரஷ்யாவும் பங்காளி சண்டை போட்ட வரலாறு
by சிவா Today at 4:09 am
» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by சிவா Today at 3:57 am
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 3:31 am
» நோயாளியை பார்க்கச் செல்பவர்களுக்கான 10 கட்டளைகள்
by சிவா Today at 3:24 am
» சுபாவின் நாவல் இருந்தால் பகிரவும்
by சிவா Today at 2:56 am
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 9:51 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm
» புதியவர் - ஈஸ்வரி M அவர்கள்.
by சிவா Yesterday at 9:43 pm
» இதுதான் மலேசியாவாம் -
by சிவா Yesterday at 9:41 pm
» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 9:20 pm
» ஏகலைவன்
by சிவா Yesterday at 8:49 pm
» அண்ணாமலையின் எழுச்சியால் தடுமாறும் திராவிடம்
by சிவா Yesterday at 8:26 pm
» உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm
» என்னை அரசியலுக்கு இழுத்தால் தாங்க மாட்டீங்க' - பாலாஜி முருகதாஸ்
by சிவா Yesterday at 5:37 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது
by சிவா Yesterday at 4:39 pm
» அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
by சிவா Yesterday at 4:19 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 4:05 pm
» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Yesterday at 1:25 am
» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Yesterday at 1:02 am
» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Sun Mar 26, 2023 11:50 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Sun Mar 26, 2023 11:31 pm
» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Sun Mar 26, 2023 11:20 pm
» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Sun Mar 26, 2023 11:07 pm
» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Sun Mar 26, 2023 10:23 pm
» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Sun Mar 26, 2023 10:00 pm
» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Sun Mar 26, 2023 7:06 pm
» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 5:27 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 5:18 pm
» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Sun Mar 26, 2023 4:16 pm
» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Sun Mar 26, 2023 11:55 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm
» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm
» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm
» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
தமிழ்வேங்கை |
| |||
eswari m |
| |||
TAMILULAGU |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
eraeravi |
| |||
THIAGARAJAN RV |
| |||
ஜாஹீதாபானு |
| |||
rajuselvam |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நண்பர் ஒருவர் வெளியிட்ட செய்தி
"அந்தப்பார்வை" விமர்சனம்
எங்களைப்போன்ற ஏழைகளுக்கு அதாவது கிடைக்கிறதே என்று நிம்மதியாய் இருக்கிறோம்.
இதுவரை எந்த ஆட்சியும் செய்யாததை இந்த ஆட்சி செய்கிறது. அது உமக்கு பிடிக்க வில்லையா?
சரி யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொல்லுங்கள்....
மற்றவரை குறை சொன்னது போதும், நீங்கள் இந்த நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? அல்லது என்ன செய்ய முடியும் உங்களால்?
இது போன்று கவிதைகளை சுட்டிக்காட்ட முடியும். சேவை செய்ய ஆட்சிக்குத்தான் வரவேண்டும் என்பதில்லை....
உடனே நான் இந்தக் கட்சியின் ஆதரவாளன் என்று நினைக்காதீர்கள்.
"குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்" என்ற குரல் படி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னாள்,
சில செல்போன் நிறுவனங்கள், ஒரு SMS 5 பைசா என்று அறிவித்திருந்தது. ஆனால் உங்களைப் போன்ற சில அறிவு ஜீவிகள்
"5 பைசாவை பிச்சைக்காரன் கூட வாங்குவதில்லை, பாவம் என்ன கஷ்ட்டமோ இந்த நிறுவனத்திற்கு, இப்படி பிச்சை எடுக்கிறார்களே..."
என்று முட்டாள் தனமான சிந்தனைகளை வெளியீட்டு அதை கெடுத்தீர்கள். அந்த நிறுவனங்கள் பார்த்தது, ஒரேயடியாக விலையை ஏற்றியது.
அது போதாதென்று இப்போது கிடைக்கவிருக்கும் "சில" சலுகைகளையும் கிடைக்காமல் செய்து விடாதீர்கள்.
"இப்படி இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்" என்று எதிர் கட்சிகள் பேசுகிறார்கள் என்றால் அதில் அர்த்தம் உள்ளது.
ஏனென்றால், ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் சொன்னதை மக்களுக்கு செய்யட்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்....
செய்ய முடியாது என்று சொன்னால், வெற்றி பெற்றவர்களுக்கு செய்து காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் வரும்.
அதுதான் அரசியல்! இது புரியாமல், இலவசங்களே வேண்டாம் என்று முட்டாள் தனமாக கருத்து தெரிவிக்காதீர்கள்.
எதையும் தெரிந்துகொண்டு பேசுங்கள்....
வேண்டுமானால், நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் எல்லோரையும் அடித்து உதைத்தாவது உங்களுக்கு ஓட்டுப் போட வைத்து வெற்றி பெறச்செய்கிறேன்,
என்ன கிழிக்கிறீர்கள் என்று பார்ப்போம். அல்லது என்னை தேர்தலில் நிற்க வையுங்கள், என்னால் என்ன கிழிக்க முடியும் என்று காட்டுகிறேன்.
அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குதான். சேவை என்பதை இலவசம் என்று மொழிபெயர்க்காதீர்கள்.
இவை வேண்டாம் என்றால் அரசு என்பது எதற்கு? தேர்தல் என்பது எதற்கு? ஏன் ஓட்டுப் போட வேண்டும்?
இப்போதுதான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதை ஆரம்பத்திலேயே கெடுத்து விடாதீர்கள்!
மேலே சொன்னவைகள் வேண்டாம் என்றால், வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?
ஒரு இனோவா காரும், 10 ஏக்கர் நிலமும், ஸ்விஸ் பேங்கில் அக்கௌண்டும் தரச்சொல்லட்டுமா?
இப்படி சிந்தித்துப் பாருங்கள், சொன்னதை செய்யக்கூடாது என்பதர்க்காக ஏன் சம்மந்தப்பட்டவர்களே அந்தக் கவிதையை வெளியிட்டிருக்கக்கூடாது?
ஏனென்றால் மக்களே இலவசங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அதனால், வேறு என்ன செயலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
என்று சொல்லி 5 வருடத்தை கடத்திவிட்டால்....?
முதலில் சொன்னதெல்லாம் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா.
by,
"தகாதவன்"
(சினிமாக்காரன்)
"அந்தப்பார்வை"
வேட்டிசேலை இலவசம்!
தொலைகாட்சிபெட்டி இலவசம்!
கிரைண்டர் மிக்சி இலவம்!
கேஸ் அடுப்பு இலவசம்!
பொங்கி திங்க புழுங்கலரிசி இலவசம்!
வித விதமாய் இலவசம்!
பின்வாசல் கொல்லையில் நாம் வளர்த்த கத்தரிக்காய்
முச்சந்தியில் விற்ற பிறகு மிச்சம் வந்த எச்சமது
முன் வாசல் வழியாக நமக்காக இலவவசம்!
பாட்டாளி வர்க்கத்திற்கு
பட்டை நாமம் மறைமுகமாய் இலவசம்….!
படம் : தினமணி
கவிதை : கீற்று
"அந்தப்பார்வை" விமர்சனம்
எங்களைப்போன்ற ஏழைகளுக்கு அதாவது கிடைக்கிறதே என்று நிம்மதியாய் இருக்கிறோம்.
இதுவரை எந்த ஆட்சியும் செய்யாததை இந்த ஆட்சி செய்கிறது. அது உமக்கு பிடிக்க வில்லையா?
சரி யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொல்லுங்கள்....
மற்றவரை குறை சொன்னது போதும், நீங்கள் இந்த நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? அல்லது என்ன செய்ய முடியும் உங்களால்?
இது போன்று கவிதைகளை சுட்டிக்காட்ட முடியும். சேவை செய்ய ஆட்சிக்குத்தான் வரவேண்டும் என்பதில்லை....
உடனே நான் இந்தக் கட்சியின் ஆதரவாளன் என்று நினைக்காதீர்கள்.
"குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்" என்ற குரல் படி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னாள்,
சில செல்போன் நிறுவனங்கள், ஒரு SMS 5 பைசா என்று அறிவித்திருந்தது. ஆனால் உங்களைப் போன்ற சில அறிவு ஜீவிகள்
"5 பைசாவை பிச்சைக்காரன் கூட வாங்குவதில்லை, பாவம் என்ன கஷ்ட்டமோ இந்த நிறுவனத்திற்கு, இப்படி பிச்சை எடுக்கிறார்களே..."
என்று முட்டாள் தனமான சிந்தனைகளை வெளியீட்டு அதை கெடுத்தீர்கள். அந்த நிறுவனங்கள் பார்த்தது, ஒரேயடியாக விலையை ஏற்றியது.
அது போதாதென்று இப்போது கிடைக்கவிருக்கும் "சில" சலுகைகளையும் கிடைக்காமல் செய்து விடாதீர்கள்.
"இப்படி இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்" என்று எதிர் கட்சிகள் பேசுகிறார்கள் என்றால் அதில் அர்த்தம் உள்ளது.
ஏனென்றால், ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் சொன்னதை மக்களுக்கு செய்யட்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்....
செய்ய முடியாது என்று சொன்னால், வெற்றி பெற்றவர்களுக்கு செய்து காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் வரும்.
அதுதான் அரசியல்! இது புரியாமல், இலவசங்களே வேண்டாம் என்று முட்டாள் தனமாக கருத்து தெரிவிக்காதீர்கள்.
எதையும் தெரிந்துகொண்டு பேசுங்கள்....
வேண்டுமானால், நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் எல்லோரையும் அடித்து உதைத்தாவது உங்களுக்கு ஓட்டுப் போட வைத்து வெற்றி பெறச்செய்கிறேன்,
என்ன கிழிக்கிறீர்கள் என்று பார்ப்போம். அல்லது என்னை தேர்தலில் நிற்க வையுங்கள், என்னால் என்ன கிழிக்க முடியும் என்று காட்டுகிறேன்.
அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குதான். சேவை என்பதை இலவசம் என்று மொழிபெயர்க்காதீர்கள்.
இவை வேண்டாம் என்றால் அரசு என்பது எதற்கு? தேர்தல் என்பது எதற்கு? ஏன் ஓட்டுப் போட வேண்டும்?
இப்போதுதான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதை ஆரம்பத்திலேயே கெடுத்து விடாதீர்கள்!
மேலே சொன்னவைகள் வேண்டாம் என்றால், வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?
ஒரு இனோவா காரும், 10 ஏக்கர் நிலமும், ஸ்விஸ் பேங்கில் அக்கௌண்டும் தரச்சொல்லட்டுமா?
இப்படி சிந்தித்துப் பாருங்கள், சொன்னதை செய்யக்கூடாது என்பதர்க்காக ஏன் சம்மந்தப்பட்டவர்களே அந்தக் கவிதையை வெளியிட்டிருக்கக்கூடாது?
ஏனென்றால் மக்களே இலவசங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அதனால், வேறு என்ன செயலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
என்று சொல்லி 5 வருடத்தை கடத்திவிட்டால்....?
முதலில் சொன்னதெல்லாம் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா.
by,
"தகாதவன்"
(சினிமாக்காரன்)
"அந்தப்பார்வை"

[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
அருமயாக சொன்னீர்கள் நண்பரே,நாம் களைஞரின் ஆட்சியில் தான் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
thendral25 wrote:அருமயாக சொன்னீர்கள் நண்பரே,நாம் களைஞரின் ஆட்சியில் தான் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
நன்றி நண்பா,
ஆனால், நான் எந்தக்கட்சியையும் ஆதரிக்கவில்லை. பொதுவாகச்சொன்னேன். ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு நேரடியாக நல்லது நடந்தால் சரிதான்.
அதை யார் செய்தாலும்.....

[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மேலே சொன்னவை வேண்டாம் குயிலன்.ஒருவர் சுய தொழில் தொடங்க விரும்பினால் எளிமையான வழியில் கடன் கொடுக்க சொல்லுங்க,கடன் கொடுக்க திருப்பி தரமுடியாதவங்ககிட்ட வங்கிகள் அடிச்சு பிடுங்க கூடாது,அரசு அதை கட்டும் என்றும்,அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் வேலை நடைபெறும் என்றும் லஞ்சம் வாங்குபவர்கள் ஆயுள் தண்டனை பெறுவார்கள் என்றும் சொல்ல சொல்லுங்க.மது கடைகளை இழுத்து மூட சொல்லுங்க. விலைவாசிய கட்டுபடுத்த சொல்லுங்க.அது போதும் எங்களுக்கு.இன்னும் இது போல செய்ய கூடிய காரியங்கள் நிறைய உள்ளது.அதை விடுத்து இலவசங்கள் என்ற பேரில் மக்களை சோம்பேறிகளாகவும்,பிச்சைக்காரகளாகவும் ஆக்குகிறார்கள்.இவரு இதை எல்லாம் என்ன இவரு அப்பன் வீட்டு காசுலயா கொடுக்கிறார்.இதுவும் நமது வரி பணம்தானே.இது போல இலவசமாக கொடுப்பதற்கு பதில் மக்களுக்கு தொழில் தொடங்குவது எப்படி என்று சொல்லி கொடுத்தால் அவர்கள் ஜெய்த்து அவர்களே இதை எல்லாம் வாங்கிக்குவாங்களே.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4622
இணைந்தது : 23/01/2011
எனக்கு அரசியல் பற்றி தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன் அரசியல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.
என்னுடைய சந்தேகங்கள்,
அரசியல் கட்சிகளின் இலவச திட்டங்கள் யாருடைய பணத்தில் நிறைவேற்ற படுகிறதா?
அரசியல்வாதிகளின் சொந்த பணதிலா?
இல்லை எனில் வேறு எப்படி?
என்னுடைய சந்தேகங்கள்,
அரசியல் கட்சிகளின் இலவச திட்டங்கள் யாருடைய பணத்தில் நிறைவேற்ற படுகிறதா?
அரசியல்வாதிகளின் சொந்த பணதிலா?
இல்லை எனில் வேறு எப்படி?

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ra.rameshkumar wrote:எனக்கு அரசியல் பற்றி தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன் அரசியல் தெரிந்தவர்கள் உதவுங்கள்.
என்னுடைய சந்தேகங்கள்,
அரசியல் கட்சிகளின் இலவச திட்டங்கள் யாருடைய பணத்தில் நிறைவேற்ற படுகிறதா?
அரசியல்வாதிகளின் சொந்த பணதிலா?
இல்லை எனில் வேறு எப்படி?
இன்றைய அரசியல்வாதிகளின் அனைத்துப் பணமும் வெளிநாட்டு வங்கிகளில் பத்திரமாக உள்ளது! மக்களின் வரிப்பணம்தான் இவர்களின் இந்த அனைத்து இலவசங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது!
ஜெயலலிதாவும், கருணாநிதியும் சினிமாவில் சம்பாதித்த பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு இப்பொழுது இவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு வெள்ளையடிக்கக் கூட முடியாது. அனைத்தும் மக்களின் பணத்தைச் சுரண்டி இன்று ஆசியாவில் மாபெரும் பணக்காரர்களாக உருவெடுத்துள்ளார்கள்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4622
இணைந்தது : 23/01/2011
நன்றி சிவா அண்ணா

வீராவேசமா டயலாக் பதிஞ்சுட்டா போதாது குயிலன்.. சொல்லுவதில் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும்... இலவசங்களை உங்களைப்போன்றவர்கள் ஆதரிப்பதால் தான் இந்த அரசியல் வாதிகள் பிச்சை இட்டுவிட்டு கோடிக்கணக்கில் ஒதுக்குகிறார்கள்.
ஒன்னே முக்கால் லடசம் கோடி ரூபாய்களைச் சுருட்டிய திமுக அந்த காசுல எல்லா இலவசங்களையும் தருகிறோம்னு ஒரு ஆம்பிளையாக அறிவிக்கட்டும்... நானும் உங்களுக்கு ஒத்தூதுகிறேன்.. இவை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் இப்படி இலவசங்களை ஆதரிப்பது ஆரோக்கியமான சிந்தனையா என்று யோசியுங்கள்.
சும்மா எல்லாரும் சொல்லும் கருத்துக்கு எதிரா சொல்லிட்டா படங்க்ளில் வேணும்னா ஹீரோ ஆகலாம்... நிஜ வாழ்க்கையில் இல்லை.
நன்றி..!
ஒன்னே முக்கால் லடசம் கோடி ரூபாய்களைச் சுருட்டிய திமுக அந்த காசுல எல்லா இலவசங்களையும் தருகிறோம்னு ஒரு ஆம்பிளையாக அறிவிக்கட்டும்... நானும் உங்களுக்கு ஒத்தூதுகிறேன்.. இவை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் இப்படி இலவசங்களை ஆதரிப்பது ஆரோக்கியமான சிந்தனையா என்று யோசியுங்கள்.
சும்மா எல்லாரும் சொல்லும் கருத்துக்கு எதிரா சொல்லிட்டா படங்க்ளில் வேணும்னா ஹீரோ ஆகலாம்... நிஜ வாழ்க்கையில் இல்லை.
நன்றி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா wrote:மேலே சொன்னவை வேண்டாம் குயிலன்.ஒருவர் சுய தொழில் தொடங்க விரும்பினால் எளிமையான வழியில் கடன் கொடுக்க சொல்லுங்க,கடன் கொடுக்க திருப்பி தரமுடியாதவங்ககிட்ட வங்கிகள் அடிச்சு பிடுங்க கூடாது,அரசு அதை கட்டும் என்றும்,அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் வேலை நடைபெறும் என்றும் லஞ்சம் வாங்குபவர்கள் ஆயுள் தண்டனை பெறுவார்கள் என்றும் சொல்ல சொல்லுங்க.மது கடைகளை இழுத்து மூட சொல்லுங்க. விலைவாசிய கட்டுபடுத்த சொல்லுங்க.அது போதும் எங்களுக்கு.இன்னும் இது போல செய்ய கூடிய காரியங்கள் நிறைய உள்ளது.அதை விடுத்து இலவசங்கள் என்ற பேரில் மக்களை சோம்பேறிகளாகவும்,பிச்சைக்காரகளாகவும் ஆக்குகிறார்கள்.இவரு இதை எல்லாம் என்ன இவரு அப்பன் வீட்டு காசுலயா கொடுக்கிறார்.இதுவும் நமது வரி பணம்தானே.இது போல இலவசமாக கொடுப்பதற்கு பதில் மக்களுக்கு தொழில் தொடங்குவது எப்படி என்று சொல்லி கொடுத்தால் அவர்கள் ஜெய்த்து அவர்களே இதை எல்லாம் வாங்கிக்குவாங்களே.
இது பாயிண்ட்... எங்கே இதற்கு பதில் சொல்ல வாங்க..பார்ப்போம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இலவசங்கள் வேண்டாமே? அரசு எந்திரம் லஞ்சம் இல்லாமல் சிறந்து விளங்கினாலே போதும்

Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3