புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
68 Posts - 53%
heezulia
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
15 Posts - 3%
prajai
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
9 Posts - 2%
Jenila
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
4 Posts - 1%
jairam
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_m10புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கிய இயக்குநர்!


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Apr 03, 2011 11:13 am

[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011, 12:32.50 AM GMT ]

மே மாத வெயில், தேர்தல் அனல், இந்த உஷ்ணத்தில், 'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ எனக் கோரி, சென்னையில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி முடித்திருக்கிறார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்!
இந்த நிகழ்ச்சியைக் கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, சென்னையில் நடத்த இருப்பதாக புகழேந்தி அறிவித்து இருந்தார். போலீஸ் தரப்போ, 'தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பொது இடத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தக் கூடாது’ என தடைவிதித்தது.

'பொது இடத்தில் எனக் கூறித்தானே தடை விதிக்கிறீர்கள்...’ என கங்கணம் கட்டிய புகழேந்தி, சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில், அந்தக் கையெழுத்து இயக்கத்தை நடத்தினார். ஈழ விடுதலையை வலியுறுத்தித் தீக்குளித்த முத்துக்குமாரின் தங்கை தமிழரசி முதல் கையெழுத்து இட்டார். தொல்.திருமாவளவன், கவிஞர் அறிவுமதி உள்பட 480 பேர் அன்று கையெழுத்து இட்டனர்.

அத்துடன் புகழேந்தி விட்டுவிடவில்லை. உடனடியாக, 'தடை செய்யப்பட்ட இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோருவது என் அடிப்படை உரிமை’ என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு, கடந்த மாதம் 15-ம் தேதி, இதற்கு தீர்ப்பு வந்திருக்கிறது. நீதிபதி சந்துரு, ''தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல என வைகோ மீதான பொடா வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது. எனவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்த போலீஸார் அனுமதிக்க வேண்டும்!'' என்று உத்தரவிட்டார்.





அதைத் தொடர்ந்து, மார்ச் 30-ம் தேதி சைதாப்பேட்டையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை போலீஸார் அதற்கு அனுமதி தந்தனர். நிகழ்ச்சி நடந்த பனகல் மாளிகை முன்பு, ஒரு மணி நேரத்துக்கு முன்பே ஈழ ஆதரவாளர்கள் கூடத் தொடங்க... அங்கே கையெழுத்து இடுவதற்கான பேனரை உணர்வாளர்கள் வைத்தனர். நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் காட்சியளித்த 40 அடிக்கு 10 அடி அகலம்கொண்ட அந்த பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உடனே விரைந்த போலீஸார், அந்த பேனரை உள்சாலைக்குக் கொண்டுபோகுமாறு கட்டாயப்படுத்தினர். இதனால், இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'எங்களுக்கு நீதிமன்ற அனுமதி இருக்கிறது. இதைத் தடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க வேண்டி வரும்’ என ஏற்பாட்டாளர்கள் எச்சரிக்க, கலைந்தது போலீஸ்.

சரியாக 4 மணிக்கு வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ஓரமாகத் தனது கையெழுத்தை இட்டார். பின்னர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் அஸ்தியைக் கரைக்க கன்னியாகுமரி ரயிலைப் பிடிக்கச் சென்றார். அவர் போனதும் வைகோ வந்தார். அடுத்தடுத்து எழுத்தாளர்கள் தியாகு, தமிழருவி மணியன், மூத்த இயக்குநர் ஆர்.சி.சக்தி, பாடலாசிரியர் தாமரை எனப் பல தரப்பினரும் வந்து, புலிகளுக்கு ஆதரவாகக் கையெழுத்து இட்டனர். அந்த பிரமாண்ட பேனரில் மொத்தம் 2,200 பேர் கையெழுத்து இட்டிருந்தார்கள். கடைசியில், இரவு 7 மணிக்கு ஓவியர் வீர.சந்தானம், ''தடையை உடைப்போம்!'' என முழக்கமிட்டு, நிகழ்ச்சியை முடித்துவைத்தார்.

இயக்குநர் புகழேந்தியிடம் பேசினோம். ''பனகல் மாளிகை முன்பு நிகழ்ச்சிக்குத் தயாராக இருந்தபோது, திடீரெனக் கூட்டமாக வந்த போலீஸார், 'பேனரை சைதாப்பேட்டை உள்சாலைக்குள் கொண்டுபோகுமாறு’ கட்டாயப்படுத்தினார்கள். இன்ஸ்பெக்டர் ஒருவர், 'ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கார் செல்லும் பாதையை மறிப்பதாக’ச் சொன்னார். ஆனால், காலையில் மட்டும்தான் அந்த வழியில் அதிகாரிகள் செல்வார்கள் என்பதை அறிந்து நாங்கள் வாக்குவாதம் செய்ய, வேறு வழி இல்லாமல் அங்கு இருந்து நகர்ந்தார்கள். 'நிகழ்ச்சிக்கு விளம்பர சுவரொட்டி அச்சடித்துத் தரக் கூடாது’ என அச்சகங்களில் போலீஸ் மிரட்டியது.

இதனால் சென்னையில் யாரும் சுவரொட்டி அச்சடித்துத் தரவில்லை. அதோடு, எங்களுக்கு வழக்கமாக அச்சடித்துத் தருபவர்களைக்கூட போலீஸ் பயமுறுத்தியது. ஜனநாயக நாட்டில் இதுதான் நியாயமா? ஆனாலும், இவர்கள் என்ன செய்து தடுத்தபோதும், தொலைபேசிக் குறுந்தகவல்கள் மூலமும், ஒரே ஒரு செய்தித்தாள் விளம்பரம் மூலம் மட்டுமே 2,000-க்கும் மேற்பட்டவர்களைப் பங்கேற்கவைத்தது, பெரிய வெற்றிதான்.

இதன் மூலம் புலிகள் மீதான தடை பற்றிய மௌனத்தை, அச்சத்தை உடைத்து இருக்கிறோம். இதேபோன்ற கையெழுத்து இயக்கத்தை நடத்துவதுபற்றி பல மாவட்டங்களில் இருந்தும் பேசுகிறார்கள். தடையை உடைக்கும் குரலை நெரிக்க முயன்ற தடையை, நீதிமன்றத்தின் மூலம் உடைத்தோம். தமிழகம் முழுவதும் உரிமைக் குரல் பற்றிப் பரவுவதை, எந்த சக்தியாலும் இனி தடுக்க முடியாது!'' என்றார் உறுதியோடு!



நன்றி|
ஜூனியர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக