புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறிலங்காவுக்கு மேலாக உருவாகி வரும் ‘புயல்மேகங்கள்‘ - கொழும்பு வாரஇதழ்
Page 1 of 1 •
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 03:39 GMT ] [ கார்வண்ணன் ]
போருக்கு முந்திய மற்றும் பிந்திய விவகாரங்களால் சிறிலங்காவுக்கு மேலாக புயல் மேகங்கள் உருவாகி வருகின்றன என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று கூறியுள்ளது.
சண்டே ரைம்ஸ் வாரஇதழின் அரசியல் விவகாரப் பத்தியில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ள விடயங்களின் தொகுப்பு இது-
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தமது அறிக்கையை ஐ.நா பொதுச்செயலரிடம் கையளிக்க முன்னரே, வெளிநாடுகளில் உள்ள பல்வேறு தமிழ் குழுக்கள் இந்த விவகாரத்தை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான இந்த நிபுணர்கள் குழுவின் அதிகாரபூர்வ பணிக்காலம் கடந்த வியாழக்கிழமையுடன் (மார்ச் 31) முடிவடைந்துள்ளது.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை, முன்னரே எதிர்பார்க்கப்பட்ட போதும் அதன் கையளிப்பு நடைபெறவில்லை.
இந்த அறிக்கை எதிர்வரும் ஏப்ரல் 13ம் திகதிக்கும் 15ம் திகதிக்கும் இடையில் எந்த நேரத்திலும் கையளிக்கப்படலாம்.
ஐ.நா நிபுணர்கள் குழு இந்த அறிக்கையை கையளிப்பதற்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கேட்டுள்ளது.
ஆனால் லிபியா, சிரியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரங்களால், அவரது நிகழ்ச்சி நிரல் இறுக்கமாக உள்ளது.
அதேவேளை, நிபுணர்கள் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த முன்னர் அதன் பிரதி ஒன்றைத் தமக்குத் தருமாறு சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியிருந்தது.
ஆனால அந்தக் கோரிக்கையை பான் கீ மூன் கவனத்தில் எடுக்கவில்லை என்றே அறிய முடிகிறது.
இந்த அறிக்கையைப் பெற்ற பின்னர் அடுத்து என்ன செய்வதென்று அவரே முடிவு செய்யவுள்ளார்.
அதேவேளை இந்த அறிக்கை மீதான நடவடிக்கையை பான் கீ மூன் ஆரம்பிக்கும் வரை அது இரகசியமாகவே வைக்கப்படும் என்று தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள், ஜெனிவாவில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதை நிராகரிக்கவில்லை.
ஐ.நா பொதுச்செயலர் எந்த நடவடிக்கையை எடுப்பதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
பின்னர் பாதுகாப்புச் சபைக்கும் இது கொண்டு செல்லப்படலாம்.
இதற்கிடையில் அமெரிக்காவின் தெற்கு,மத்திய ஆசியப் பிரிவுகளுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை வொசிங்டனில் உள்ள அவரது பணியகத்தில் தமிழ்க் குழுக்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு 75 நிமிடங்கள் வரை நீடித்துள்ளது.
இந்தச் சந்திப்பின் போது. சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டம், இங்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து றொபேட் ஓ பிளேக்கிடம் எடுத்து விளக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
இராணுவ நடவடிக்கைகளின் போதும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற பல சம்பவங்களை உள்ளடக்கிய விபரமான அறிக்கை ஒன்றையும் அவர்கள் பிளேக்கிடம் கையளித்துள்ளனர்.
இந்தநிலையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு வழங்குவதற்கான ஒபாமா நிர்வாகத்தின் “கடுமையான செய்தி“ யுடன் பிளேக் சிறிலங்கா வரவுள்ளதாக அறியப்படுகிறது.
சிறிலங்கா அரசுக்கு “அவசரமானதும் முக்கியமானதுமான விடயங்கள்“ குறித்து அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தமாதம் அங்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக உலகத் தமிழர் பேரவைப் பிரதிகளுடனான சந்திப்பின் போது பிளேக் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் ஆசிய சமூகத்தில் சிறிலங்கா தொடர்பாக கடுமையான உரை ஒன்றை றொபேட் ஓ பிளேக் நிகழ்த்திய இரண்டு வாரங்களில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்றும் அந்த வாரஇதழ் மேலும் கூறியுள்ளது.
போருக்கு முந்திய மற்றும் பிந்திய விவகாரங்களால் சிறிலங்காவுக்கு மேலாக புயல் மேகங்கள் உருவாகி வருகின்றன என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று கூறியுள்ளது.
சண்டே ரைம்ஸ் வாரஇதழின் அரசியல் விவகாரப் பத்தியில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ள விடயங்களின் தொகுப்பு இது-
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தமது அறிக்கையை ஐ.நா பொதுச்செயலரிடம் கையளிக்க முன்னரே, வெளிநாடுகளில் உள்ள பல்வேறு தமிழ் குழுக்கள் இந்த விவகாரத்தை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான இந்த நிபுணர்கள் குழுவின் அதிகாரபூர்வ பணிக்காலம் கடந்த வியாழக்கிழமையுடன் (மார்ச் 31) முடிவடைந்துள்ளது.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை, முன்னரே எதிர்பார்க்கப்பட்ட போதும் அதன் கையளிப்பு நடைபெறவில்லை.
இந்த அறிக்கை எதிர்வரும் ஏப்ரல் 13ம் திகதிக்கும் 15ம் திகதிக்கும் இடையில் எந்த நேரத்திலும் கையளிக்கப்படலாம்.
ஐ.நா நிபுணர்கள் குழு இந்த அறிக்கையை கையளிப்பதற்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கேட்டுள்ளது.
ஆனால் லிபியா, சிரியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரங்களால், அவரது நிகழ்ச்சி நிரல் இறுக்கமாக உள்ளது.
அதேவேளை, நிபுணர்கள் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த முன்னர் அதன் பிரதி ஒன்றைத் தமக்குத் தருமாறு சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியிருந்தது.
ஆனால அந்தக் கோரிக்கையை பான் கீ மூன் கவனத்தில் எடுக்கவில்லை என்றே அறிய முடிகிறது.
இந்த அறிக்கையைப் பெற்ற பின்னர் அடுத்து என்ன செய்வதென்று அவரே முடிவு செய்யவுள்ளார்.
அதேவேளை இந்த அறிக்கை மீதான நடவடிக்கையை பான் கீ மூன் ஆரம்பிக்கும் வரை அது இரகசியமாகவே வைக்கப்படும் என்று தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள், ஜெனிவாவில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதை நிராகரிக்கவில்லை.
ஐ.நா பொதுச்செயலர் எந்த நடவடிக்கையை எடுப்பதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
பின்னர் பாதுகாப்புச் சபைக்கும் இது கொண்டு செல்லப்படலாம்.
இதற்கிடையில் அமெரிக்காவின் தெற்கு,மத்திய ஆசியப் பிரிவுகளுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை வொசிங்டனில் உள்ள அவரது பணியகத்தில் தமிழ்க் குழுக்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு 75 நிமிடங்கள் வரை நீடித்துள்ளது.
இந்தச் சந்திப்பின் போது. சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டம், இங்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து றொபேட் ஓ பிளேக்கிடம் எடுத்து விளக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
இராணுவ நடவடிக்கைகளின் போதும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற பல சம்பவங்களை உள்ளடக்கிய விபரமான அறிக்கை ஒன்றையும் அவர்கள் பிளேக்கிடம் கையளித்துள்ளனர்.
இந்தநிலையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு வழங்குவதற்கான ஒபாமா நிர்வாகத்தின் “கடுமையான செய்தி“ யுடன் பிளேக் சிறிலங்கா வரவுள்ளதாக அறியப்படுகிறது.
சிறிலங்கா அரசுக்கு “அவசரமானதும் முக்கியமானதுமான விடயங்கள்“ குறித்து அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தமாதம் அங்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக உலகத் தமிழர் பேரவைப் பிரதிகளுடனான சந்திப்பின் போது பிளேக் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் ஆசிய சமூகத்தில் சிறிலங்கா தொடர்பாக கடுமையான உரை ஒன்றை றொபேட் ஓ பிளேக் நிகழ்த்திய இரண்டு வாரங்களில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்றும் அந்த வாரஇதழ் மேலும் கூறியுள்ளது.
Similar topics
» கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “கலன்க்’
» உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள்.
» தென்கொரியாவுக்கு மேலாக அமெரிக்கப் போர் விமானம் பறந்துள்ளது
» சிறிலங்காவுக்கு எதிராக வாய்திறந்தார் சோனியா
» ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு நான்காவது இடம்
» உருவாகி வரும் புதுகலாச்சாரம்: தம்பதிகளாக வாழும் சென்னை வாலிபர்கள்.
» தென்கொரியாவுக்கு மேலாக அமெரிக்கப் போர் விமானம் பறந்துள்ளது
» சிறிலங்காவுக்கு எதிராக வாய்திறந்தார் சோனியா
» ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு நான்காவது இடம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|