புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
19 Posts - 95%
Geethmuru
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
146 Posts - 57%
heezulia
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
9 Posts - 4%
prajai
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_m10தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை அருகே காரில் சென்ற தந்தை, மகனை தாக்கி 5 பவுன் நகை, பணம் பறிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 9:00 pm

தேவகோட்டை:காரில் சென்ற தந்தை, மகனை வழிமறித்து தாக்கி 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தேவகோட்டை அருகே தாணிச்சாவூரணி பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (68). இவரது மகன் இமயவரம்பன் (28). லண்டனில் பணிபுரிகிறார். இவரது தங்கை திருமண செலவுக்கு, தேவகோட்டையில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக இமயவரம்பன், தந்தை சுந்தரராஜடன் நேற்று முன்தினம் மாலை காரில் வந்தார். வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு தந்தையும், மகனும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

தாணிச்சாவூரணி அருகே சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து நிறுத்தியது. தந்தையும் மகனையும் சரமாரியாக தாக்கி ரூ.50ஆயிரம் பணம் மற்றும் 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டது. இதுதொடர்பாக ஆறாவயல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: சிங்கம்புணரியில், இரவில் நடந்து சென்ற பெண்ணிடம் முகமூடி கொள்ளையர் 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

சிங்கம்புணரி பாரதிநகரை சேர்ந்தவர் சேவுகமூர்த்தி. எலக்ட்ரீசியனாக உள்ளார். இவரது மனைவி சித்ரா (30). தனியார் பள்ளியில் ஆயா வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணியளவில், சிங்கம்புணரி பழைய தீயணைப்பு நிலையம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் வந்த முகமூடி கொள்ளையர் இருவர், சித்ராவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின்பேரில், சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:15 pm

நாடு என்னதான் முன்னேறினாலும் ..இந்த திருட்டை ஒழிக்க முடியலையே.. சோகம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:28 pm

பைத்தியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:34 pm

உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:36 pm

சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!

அது மட்டுமில்லை..மற்றவங்க கஷ்டத்தை நினைக்க மறுக்கும் மனிதனாக பிறந்த மிருகங்க

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:38 pm

சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!
யார சொல்றீங்க வேற யாருக்கோ மாதிரி இருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:40 pm

நிலாசகி wrote:
சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!
யார சொல்றீங்க வேற யாருக்கோ மாதிரி இருக்கு

திருடர்களுக்குத்தான் சொன்னேன்! வேறு யாருக்கும் பொருந்தாது நிலாபா!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:44 pm

சிவா wrote:
நிலாசகி wrote:
சிவா wrote:உடல் உழைப்பின்றி சம்பாதிக்க நினைக்கும் கோழைகளின் செயல் இது!
யார சொல்றீங்க வேற யாருக்கோ மாதிரி இருக்கு

திருடர்களுக்குத்தான் சொன்னேன்! வேறு யாருக்கும் பொருந்தாது நிலாபா!
உண்மையில் திருட்டு தொழில் பரம்பரை வியாதி அரசியல்வியாதி போல.....திருடர்களில் கூட மனிதாப மானிகள் உள்ளனர் ஆனால் அரசியலில் யாரும் கிடையாது ...அப்படி இருந்தால் அவரை அமுக்கி விடுவர் சிவாநா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:47 pm

திருடர்கள் பாவம் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு திடுடுபவர்கள், அரசியல்வாதிகள் அங்கீகாரம் பெற்ற பெரும் கொள்ளைக்காரர்கள்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:53 pm

திருடர்கள் பாவம் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு திடுடுபவர்கள், அரசியல்வாதிகள் அங்கீகாரம் பெற்ற பெரும் கொள்ளைக்காரர்கள் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக