புதிய பதிவுகள்
» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Today at 7:34 pm
» உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4
by T.N.Balasubramanian Today at 7:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 5:36 pm
» விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 3:33 pm
» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 3:26 pm
» சீனத் தொடர்பு - நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்களில் டெல்லி போலீஸ் சோதனை
by சிவா Today at 2:55 pm
» நா.முத்துக்குமார் கவிதைகள்
by சிவா Today at 2:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:05 pm
» மந்திரங்கள்
by சிவா Today at 1:20 pm
» சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று
by சிவா Today at 1:18 pm
» ரமணிசந்திரனின் புதினங்கள்
by TI Buhari Today at 1:00 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:35 pm
» கருத்துப்படம் 04/10/2023
by mohamed nizamudeen Today at 8:03 am
» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Today at 1:14 am
» ஹிஜாப்பை கைவிடும் இஸ்லாமிய பெண்கள்: சிபிஎம் தலைவர் அனில் குமார்
by சிவா Yesterday at 11:19 pm
» தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளது - பிரதமர் மோடி
by சிவா Yesterday at 11:15 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 10:59 pm
» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
by krishnaamma Yesterday at 10:52 pm
» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by krishnaamma Yesterday at 10:48 pm
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by krishnaamma Yesterday at 10:37 pm
» இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் எவ்வளவு?
by krishnaamma Yesterday at 10:09 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 9:45 pm
» இரட்டை சொற்களுக்கான விளக்கம்
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» தாம்பத்தியம்_என்பது ...
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்
by T.N.Balasubramanian Yesterday at 9:17 pm
» டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி
by T.N.Balasubramanian Yesterday at 8:34 pm
» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
by சிவா Yesterday at 4:30 pm
» பருவகாலக் காய்ச்சல்
by சிவா Yesterday at 4:27 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 3:58 pm
» நாவல்கள் வேண்டும்
by nive123 Yesterday at 3:52 pm
» நீண்ட கால ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
by சிவா Yesterday at 2:47 pm
» தமிழ் இலக்கியங்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 12:57 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 11:55 am
» இலக்கியத் தேன் சொட்டு
by சிவா Yesterday at 1:24 am
» குடல்வால் புற்றுநோய் - Appendix Cancer
by சிவா Yesterday at 1:02 am
» கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
by சிவா Yesterday at 12:00 am
» பெரியபுராணம் பிறந்த கதை
by சிவா Mon Oct 02, 2023 11:50 pm
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 11:36 pm
» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
by சிவா Mon Oct 02, 2023 11:32 pm
» ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம-
by சிவா Mon Oct 02, 2023 6:55 pm
» பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
by சிவா Mon Oct 02, 2023 6:17 pm
» 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு
by சிவா Mon Oct 02, 2023 5:51 pm
» ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவப்படம் எப்படி வந்தது?
by சிவா Mon Oct 02, 2023 5:47 pm
» விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 5:43 pm
» காந்தி ஜெயந்தி
by T.N.Balasubramanian Mon Oct 02, 2023 2:20 pm
» எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
by ayyasamy ram Mon Oct 02, 2023 1:06 pm
» நகைச்சுவை
by ayyasamy ram Mon Oct 02, 2023 4:52 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Mon Oct 02, 2023 2:44 am
by T.N.Balasubramanian Today at 7:34 pm
» உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4
by T.N.Balasubramanian Today at 7:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 5:36 pm
» விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 3:33 pm
» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 3:26 pm
» சீனத் தொடர்பு - நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்களில் டெல்லி போலீஸ் சோதனை
by சிவா Today at 2:55 pm
» நா.முத்துக்குமார் கவிதைகள்
by சிவா Today at 2:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:05 pm
» மந்திரங்கள்
by சிவா Today at 1:20 pm
» சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று
by சிவா Today at 1:18 pm
» ரமணிசந்திரனின் புதினங்கள்
by TI Buhari Today at 1:00 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:35 pm
» கருத்துப்படம் 04/10/2023
by mohamed nizamudeen Today at 8:03 am
» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Today at 1:14 am
» ஹிஜாப்பை கைவிடும் இஸ்லாமிய பெண்கள்: சிபிஎம் தலைவர் அனில் குமார்
by சிவா Yesterday at 11:19 pm
» தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளது - பிரதமர் மோடி
by சிவா Yesterday at 11:15 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 10:59 pm
» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
by krishnaamma Yesterday at 10:52 pm
» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by krishnaamma Yesterday at 10:48 pm
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by krishnaamma Yesterday at 10:37 pm
» இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் எவ்வளவு?
by krishnaamma Yesterday at 10:09 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 9:45 pm
» இரட்டை சொற்களுக்கான விளக்கம்
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» தாம்பத்தியம்_என்பது ...
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்
by T.N.Balasubramanian Yesterday at 9:17 pm
» டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி
by T.N.Balasubramanian Yesterday at 8:34 pm
» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
by சிவா Yesterday at 4:30 pm
» பருவகாலக் காய்ச்சல்
by சிவா Yesterday at 4:27 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 3:58 pm
» நாவல்கள் வேண்டும்
by nive123 Yesterday at 3:52 pm
» நீண்ட கால ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
by சிவா Yesterday at 2:47 pm
» தமிழ் இலக்கியங்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 12:57 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 11:55 am
» இலக்கியத் தேன் சொட்டு
by சிவா Yesterday at 1:24 am
» குடல்வால் புற்றுநோய் - Appendix Cancer
by சிவா Yesterday at 1:02 am
» கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
by சிவா Yesterday at 12:00 am
» பெரியபுராணம் பிறந்த கதை
by சிவா Mon Oct 02, 2023 11:50 pm
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 11:36 pm
» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
by சிவா Mon Oct 02, 2023 11:32 pm
» ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம-
by சிவா Mon Oct 02, 2023 6:55 pm
» பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
by சிவா Mon Oct 02, 2023 6:17 pm
» 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு
by சிவா Mon Oct 02, 2023 5:51 pm
» ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவப்படம் எப்படி வந்தது?
by சிவா Mon Oct 02, 2023 5:47 pm
» விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 5:43 pm
» காந்தி ஜெயந்தி
by T.N.Balasubramanian Mon Oct 02, 2023 2:20 pm
» எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
by ayyasamy ram Mon Oct 02, 2023 1:06 pm
» நகைச்சுவை
by ayyasamy ram Mon Oct 02, 2023 4:52 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Mon Oct 02, 2023 2:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
eraeravi |
| |||
nive123 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
nive123 |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கணியன் பூங்குன்றனார்
கணியன் பூங்குன்றனார் இராமநாதபுர மாநாட்டிலுள்ள
மகிபாலன்
பட்டியென இப்போது வழங்கும் ஊரினர். இவ்வூர்ப் பூங்குன்றமெனப்
பண்டைநாளிலும் இடைக்காலத்தும் வழங்கிற்றென்பதை, அவ்வூர்க் கோயில்
கல்வெட்டால் அறிகின்றோம். பூங்குன்றம் இப்போது குடக மலை யென
வழங்குகிறது. மகாமகோபாத்தியாய பண்டிதமணி
மு. கதிரேசன்
செட்டியாராகிய தமிழ் பேராசிரியரும் இவ்வூரினராவர்;
இவ்வூர்
பண்டேபோல் இன்றும் தமிழ்ப்புலமைச் சான்றோரைப் பெற்றிருப்பது
இதன் சிறப்பை வற்புறுத்துகிறது.
இச் சான்றோர், இடரினும், தளரினும் இன்பத்தினும் துன்பத்தினும்
எவ்விடத்தும் அயராத உள்ளமும் கலங்காத அமைதியும் உடையர். நலஞ்
செய்தாரென ஒருவரைப் பாராட்டலும் தீது செய்தாரென ஒருவரை இகழ்தலும்
இல்லாதவர். இவ்வாறே பெரியோரென
ஒருவரைப் புகழ்தலும்
சிறியோரெனப் புறக்கணித்தலும் அறியாதவர். உயிர்கள் அனைத்துத்
தாந்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும்
செல்வமும் வறுமையும் எய்தும் என்பதை நூல்களானும் நடைமுறையானும்
நன்கறிந்தவர். இப் பண்பினால், நல்லிசைப் புலமை மிக்க இவர் எத்தகைய
வேந்தரையும் வள்ளல்களையும் பாடிற்றிலர் இதனைக் கண்ட அக்காலச்
சான்றோர்க்கு வியப்புண்டாயிற்று. சிலர் முன்
வந்து “பாடுபெறு
சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாமை என்னையோ?”என்றாராக,
மேலே கூறிய தம் கருத்துக்களையமைத்து இப் பாட்டைப் பாடியுள்ளார்.
யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.
உரை:
எமக்கு எல்லாம் ஊர்;
-எல்லாரும் சுற்றத்தார்;
கேடும் ஆக்கமும் தாமே வரி னல்லது பிறர் தர
நோதலும் அது தீர்தலும் அவற்றை
யொப்பத் தாமே வருவன;
சாதலும் புதி தன்று, வாழ்தலை
யினிதென்று உவந்தது ,
ஒரு
வெறுப்பு வந்து விடத்து இன்னாதென்று இருத்தலும் ,
மின்னுடனே
மழை குளிர்ந்த துளியைப் பெய்து;
கல்லை யலைத்
தொலிக்கும் வளவிய பேரியாற்று
நீரின் வழியே போம் மிதவை
போல;
அரிய வுயிர் ஊழின் வழியே படும்
என்பது;
நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலானே தௌ¤ந்தே மாகலான்;
நன்மையான் மிக்கவரை மதித்தலும் அதனினும்
சிறியோரைப் பழித்தல் ,,
கணியன் பூங்குன்றனார் இராமநாதபுர மாநாட்டிலுள்ள
மகிபாலன்
பட்டியென இப்போது வழங்கும் ஊரினர். இவ்வூர்ப் பூங்குன்றமெனப்
பண்டைநாளிலும் இடைக்காலத்தும் வழங்கிற்றென்பதை, அவ்வூர்க் கோயில்
கல்வெட்டால் அறிகின்றோம். பூங்குன்றம் இப்போது குடக மலை யென
வழங்குகிறது. மகாமகோபாத்தியாய பண்டிதமணி
மு. கதிரேசன்
செட்டியாராகிய தமிழ் பேராசிரியரும் இவ்வூரினராவர்;
இவ்வூர்
பண்டேபோல் இன்றும் தமிழ்ப்புலமைச் சான்றோரைப் பெற்றிருப்பது
இதன் சிறப்பை வற்புறுத்துகிறது.
இச் சான்றோர், இடரினும், தளரினும் இன்பத்தினும் துன்பத்தினும்
எவ்விடத்தும் அயராத உள்ளமும் கலங்காத அமைதியும் உடையர். நலஞ்
செய்தாரென ஒருவரைப் பாராட்டலும் தீது செய்தாரென ஒருவரை இகழ்தலும்
இல்லாதவர். இவ்வாறே பெரியோரென
ஒருவரைப் புகழ்தலும்
சிறியோரெனப் புறக்கணித்தலும் அறியாதவர். உயிர்கள் அனைத்துத்
தாந்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும்
செல்வமும் வறுமையும் எய்தும் என்பதை நூல்களானும் நடைமுறையானும்
நன்கறிந்தவர். இப் பண்பினால், நல்லிசைப் புலமை மிக்க இவர் எத்தகைய
வேந்தரையும் வள்ளல்களையும் பாடிற்றிலர் இதனைக் கண்ட அக்காலச்
சான்றோர்க்கு வியப்புண்டாயிற்று. சிலர் முன்
வந்து “பாடுபெறு
சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாமை என்னையோ?”என்றாராக,
மேலே கூறிய தம் கருத்துக்களையமைத்து இப் பாட்டைப் பாடியுள்ளார்.
யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.
உரை:
எமக்கு எல்லாம் ஊர்;
-எல்லாரும் சுற்றத்தார்;
கேடும் ஆக்கமும் தாமே வரி னல்லது பிறர் தர
நோதலும் அது தீர்தலும் அவற்றை
யொப்பத் தாமே வருவன;
சாதலும் புதி தன்று, வாழ்தலை
யினிதென்று உவந்தது ,
ஒரு
வெறுப்பு வந்து விடத்து இன்னாதென்று இருத்தலும் ,
மின்னுடனே
மழை குளிர்ந்த துளியைப் பெய்து;
கல்லை யலைத்
தொலிக்கும் வளவிய பேரியாற்று
நீரின் வழியே போம் மிதவை
போல;
அரிய வுயிர் ஊழின் வழியே படும்
என்பது;
நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலானே தௌ¤ந்தே மாகலான்;
நன்மையான் மிக்கவரை மதித்தலும் அதனினும்
சிறியோரைப் பழித்தல் ,,
- GuestGuest
என்ன இது ஒன்றும் புரியவில்லை

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இதுக்குதான் என்னமாதிரி எல்லா மொழியும் தெரிஞ்சுக்கனும்மதன்கார்த்திக் wrote:என்ன இது ஒன்றும் புரியவில்லை![]()


- GuestGuest
என்ன கொடும முரளி அண்ணே இது

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
முரளிராஜா wrote:இதுக்குதான் என்னமாதிரி எல்லா மொழியும் தெரிஞ்சுக்கனும்மதன்கார்த்திக் wrote:என்ன இது ஒன்றும் புரியவில்லை![]()
![]()
![]()
கொஞ்சம் மொழி பெயர்த்தால் நல்லா இருக்கும்!

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகுதி மாறி பதிந்துள்ளிர் நண்பா
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே
முனிவின் இன்னா தென்றாலு மிலமே
மின்னொடு
வானந் தண்டுளி தலை யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது
திறவோர் காட்சியிற் றெளிந்தன
மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே
விளக்கம்
எமக்கு எல்லாம் என் ஊர் எல்லாரும் உறவினர் தீமையும் நன்மையம் பிறன் தர
வருவதில்லை நம் செயல்கள் மூலமே விளைகிறது -துன்பப்படுவதும் இன்பமும் அதைப்
போலவே மரணம் புதியது இல்லை. வாழ்தல் மகிழ்ச்சி என சொல்வதற்கில்லை.
மின்னலுடன் பெருமழை பெய்து கல்லில் விழுந்து பெருகி வேகமாக செல்லும் அருவி
நீரில் எதிர்த்து செல்ல முடீயாத மரக்கட்டைப் போல் நம் வாழ்க்கை விதி வழியே
செல்கிறது.
இதை அறிந்த பெரியோர் கண்ட உண்மை பெரியர்வர்களை கண்டு வியக்கவும் வேண்டாம் அதைவிட சிறியவர்களை கண்டு நகைக்கவும் வேண்டாம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே
முனிவின் இன்னா தென்றாலு மிலமே
மின்னொடு
வானந் தண்டுளி தலை யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது
திறவோர் காட்சியிற் றெளிந்தன
மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே
விளக்கம்
எமக்கு எல்லாம் என் ஊர் எல்லாரும் உறவினர் தீமையும் நன்மையம் பிறன் தர
வருவதில்லை நம் செயல்கள் மூலமே விளைகிறது -துன்பப்படுவதும் இன்பமும் அதைப்
போலவே மரணம் புதியது இல்லை. வாழ்தல் மகிழ்ச்சி என சொல்வதற்கில்லை.
மின்னலுடன் பெருமழை பெய்து கல்லில் விழுந்து பெருகி வேகமாக செல்லும் அருவி
நீரில் எதிர்த்து செல்ல முடீயாத மரக்கட்டைப் போல் நம் வாழ்க்கை விதி வழியே
செல்கிறது.
இதை அறிந்த பெரியோர் கண்ட உண்மை பெரியர்வர்களை கண்டு வியக்கவும் வேண்டாம் அதைவிட சிறியவர்களை கண்டு நகைக்கவும் வேண்டாம்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
யாது மூரே யாவருங் கேளிர்...என்ற இந்த வரிகள் ''திருமூலரின் திருமந்திரத்திலும் வருகிறது அல்லவா ? இதைக்குறித்து உங்களின் கருத்தேன்ன சதாசிவம் அவர்களே ? நன்றி

- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
//யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா//
நல்ல விளக்கம் நன்றி நண்பரே!
தீதும் நன்றும் பிறர்தர வாரா//
நல்ல விளக்கம் நன்றி நண்பரே!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
[quote="சுந்தரராஜ் தயாளன்"]யாது மூரே யாவருங் கேளிர்...என்ற இந்த வரிகள் ''திருமூலரின் திருமந்திரத்திலும் வருகிறது அல்லவா ? இதைக்குறித்து உங்களின் கருத்தேன்ன சதாசிவம் அவர்களே ? நன்றி குஓட்டே
இது புறநானூரில் உள்ள பாடல், இந்த உலகளில் உள்ள அனைவரும் நம் உறவுகள், அனைத்து நம் ஊர் என்ற பொதுப்பான்மை கருத்து நிலவும் பாடல் இது. மேலும் வாழ்க்கை விதி வழி தான் செல்லும், ஒருவர் அடையும் நன்மையும் தீமையும் அவரவர் செய்த வினையின் பயனால் தான் விளைகிறது என்ற உலகியல் தத்துவமும் இந்த பாடலில் உள்ளது.
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வைய்கம் என்பது தான் திருமூலரின் வாக்கு. இறைவனின் திருவருளில் சிவயோகியாக இருந்த திருமூலர் நந்தியம்பெருமானிடம் தான் கற்றுக்கொண்ட சிவ ஆகமங்களின் தத்துவ விளக்கங்களை 3000 ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டுக்கு ஒரு பாடல் என்று 3000 பாடல்கள் கொண்டு அளித்த அற்புத சைவ சிந்தாந்த நூல் திருமந்திரம். தான் உணர்ந்து அனுபவித்ததை இந்த உலகமும் உணர்ந்து அனுபவிக்க அவர் கூறிய வரிகள் தான் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
இது புறநானூரில் உள்ள பாடல், இந்த உலகளில் உள்ள அனைவரும் நம் உறவுகள், அனைத்து நம் ஊர் என்ற பொதுப்பான்மை கருத்து நிலவும் பாடல் இது. மேலும் வாழ்க்கை விதி வழி தான் செல்லும், ஒருவர் அடையும் நன்மையும் தீமையும் அவரவர் செய்த வினையின் பயனால் தான் விளைகிறது என்ற உலகியல் தத்துவமும் இந்த பாடலில் உள்ளது.
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வைய்கம் என்பது தான் திருமூலரின் வாக்கு. இறைவனின் திருவருளில் சிவயோகியாக இருந்த திருமூலர் நந்தியம்பெருமானிடம் தான் கற்றுக்கொண்ட சிவ ஆகமங்களின் தத்துவ விளக்கங்களை 3000 ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டுக்கு ஒரு பாடல் என்று 3000 பாடல்கள் கொண்டு அளித்த அற்புத சைவ சிந்தாந்த நூல் திருமந்திரம். தான் உணர்ந்து அனுபவித்ததை இந்த உலகமும் உணர்ந்து அனுபவிக்க அவர் கூறிய வரிகள் தான் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2