புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
19 Posts - 50%
heezulia
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
17 Posts - 4%
prajai
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
4 Posts - 1%
jairam
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹலோ பிரச்சனையே வா Poll_c10ஹலோ பிரச்சனையே வா Poll_m10ஹலோ பிரச்சனையே வா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ பிரச்சனையே வா


   
   

Page 1 of 2 1, 2  Next

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sat Sep 05, 2009 1:43 pm


பிரச்னைகளை வரவேற்கவும், வழி அனுப்பவும் பழகிக்கொள்ள வேண்டும். அவை நமது எதிரிகள் அல்ல...மறைமுகமான நண்பர்கள்.... எதிர்தரப்பில் இருக்கும் நம் தோழர்கள்! பிரச்னையே இல்லாத வாழ்வு அர்ச்சனையே இல்லாத கோவில் மாதிரி. பிரச்சனைகள் அற்ற வாழ்வு குழந்தைத்தனமான மத்தாப்பு கற்பனை.

யோசித்து பாருங்கள்....நீங்கள் பிறப்பதற்கு முன்பும் எத்தனையோ பிரச்னைகள் இருந்தன. உங்கள் மரணத்துக்குப் பின்னும் அவை இருக்கப் போகின்றன. நீங்கள்தான் இடையில் வந்து இடையிலேயே போகிறீர்கள். பிரச்னைகள் சாசுவதமானவை. எனவே, அவற்றை அனுசரித்து வாழ நீங்கள் தான் பழகிக்கொள்ளவேண்டும்.

ஆற்று வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவன் எதையாவது பிடித்து நீந்த நினைத்தான். கருப்பாக மொசுமொசுவென்று மிதந்த ஒன்றைப் பிடித்து நீந்த ஆரம்பித்தான். அரை மணி கழித்து கரையில் இருந்து ஒருவன் "டேய்.... அதை விடுடா.... அது கரடி.... உயிரிக்கு ஆபத்து..." என்று கத்தினான். வெள்ளத்தில் சிக்கியவன் சொன்னான்....... "நான் அதை எப்பவோ விட்டாச்சு.... இப்ப அதுதான் என்னை விடமாட்டேங்குது...".

இதுதான் பிரச்னைகளின் நிலையும். அவை உங்களை விடாது.

பிரச்னையே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த ராமரை அழைத்து " ஆட்சி உனக்கு ஏற்றுக்கொள்" என்று சிக்கலை தொடங்கி வைத்தார் தசரதன். "ஆட்சி உனக்கு இல்லை...காட்டுக்குப் போ..." என்று சிக்கலை முறுக்கினாள் சிற்றன்னை. இதை ராமர் விரும்பினாரா?

பிரச்னையே வேண்டாம் என்று காட்டுக்குப் போன ராமரை பார்த்து " ஐ லவ் யூ " சொல்லி பிரச்னை பண்ணினாள் சூர்ப்பனகை. அமைதியாக இருந்தவரின் சம்சாரத்தை கிட்நாப் செய்து, "ஆண் பிள்ளையாக இருந்தால் சண்டைக்கு வாடா?" என்று சவால் விட்டான் இராவணன். எனவே நாம் பிரச்னைகளை விட்டு விலகினாலும் பிரச்னைகள் நம்மைவிட்டு விலகாது என்று மனசுக்குச் சொல்லி வையுங்கள்.

நான்கு கோணங்களில் இதை அணுகலாம். ஒன்று..."இது பிரச்னையே அல்ல" என்கிற மனோபாவம். இரண்டு..."இது பிரச்னைதான். இதை ஜெயிப்பதில்தான் நமது திறமை வெளிப்படும்" என்று எதிர்கொள்கிற மனோபாவம். மூன்று..."நமக்கு முன்னும் இது இருந்தது. நமக்கு பின்னும் இது இருக்கும்" என்கிற யதார்த்த மனோபாவம். நான்கு..."யாருக்குத்தான் இது இல்லை...எல்லோருக்கும் இருக்கிறது" என்கிற ஆறுதல்.

பெருவாரியான நமது பிரச்னைகள் நமது கற்பனைகள், கனவுகள், உண்மையில் நமக்கும் அவற்றுக்கும் சம்பந்தமே இருக்காது. தேவையற்ற இடத்தில் தேவையற்ற முறையில் அந்தப் பிரச்னைக்குள் நம்மை நுழைத்துக்கொண்டு நாமாகவே துன்பத்தை வரவழைத்து கொள்ளவோம். கொஞ்சம் விழித்துக்கொண்டால், விழிப்பு உணர்ச்சி இருந்தால் நிம்மதியாக இருக்கலாம்.

நாம் எப்போதும் எந்தப் பிரச்னைக்குள்ளும் சிக்கி இருக்கவில்லை என்பதை முதலில் நம்பவேண்டும்.


வாழ்க வளமுடன்




நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 1:46 pm

நான்கு கோணங்களில் இதை அணுகலாம்.ஒன்று..."இது பிரச்னையேஅல்ல" என்கிற மனோபாவம்.இரண்டு..."இது பிரச்னைதான்.இதை ஜெயிப்பதில்தான் நமது திறமை வெளிப்படும்" என்று எதிர்கொள்கிற மனோபாவம். மூன்று..."நமக்கு முன்னும் இது இருந்தது. நமக்கு பின்னும் இதுஇருக்கும்" என்கிற யதார்த்தமனோபாவம். நான்கு..."யாருக்குத்தான் இது இல்லை...எல்லோருக்கும் இருக்கிறது" என்கிற ஆறுதல்.



அருமையான மனோதத்துவ கட்டுரை!பகிர்ந்ததுக்கு நன்றி!முக்கியாமாக மாணவர்களுக்கு இடையே தற்கொலை மனப்பான்மை அதிகரித்து வருகிறது..காரணம் பிரச்சனையை எதிகொள்ள தைரியம் இல்லாமை

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 1:48 pm

மகிழ்ச்சி நன்றி



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 1:49 pm

அடுத்தது இந்த பிரசனையை உருவாவதற்கு நாம் தான் காரணம் அதற்கான தீர்வும நாம் தான் தேடவேண்டும்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 1:51 pm

நாம் எப்போதும் எந்தப் பிரச்னைக்குள்ளும் சிக்கி இருக்கவில்லை என்பதை முதலில் நம்பவேண்டும்.

நமக்கு பிரச்னை இல்லை என்பதை நாம் முதலில் நம்பணுமே ..இதுதானே பிரச்னை சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 05, 2009 2:11 pm

இங்கு என்ன பிரச்சினை ?? அநியாயம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 2:13 pm

அய்யோ, நான் இல்லை



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 05, 2009 2:15 pm

vijaydga wrote:அய்யோ, நான் இல்லை

என்ன விஜய் இதற்க்கு போய் ஓடலாமா ??

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 2:15 pm

🐰



சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Sep 05, 2009 2:44 pm

புன்னகை Good Info

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக