புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_m10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10 
16 Posts - 57%
heezulia
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_m10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_m10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_m10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_m10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_m10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_m10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10 
16 Posts - 2%
prajai
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_m10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_m10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10 
9 Posts - 1%
jairam
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_m10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_m10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_m10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_m10தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Apr 25, 2011 2:02 pm

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது
திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011 08:13
இந்திய அரசாங்க மட்டத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இருந்தது. அதனால் பொதுமக்களின் உயிரிழப்புக்களை அது கண்டுகொள்ளவில்லை என இலங்கைக்கான ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவையான சந்தேசியவிற்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

போரின்போது முற்றுகையினால் ஓரிடத்தில் குவிந்த பொதுமக்களின் அவலங்களைப் போக்க ஐ.நா இன்னும் அதிகம் செய்திருக்க வேண்டும் என்று நிபுணர்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் ஐ.நா அதனை ஏன் செய்யவில்லை என்று எழுந்துள்ள கேள்விக்கு, இறுதிக் கட்டப் போர்க்காலத்தில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக முறையான மீளாய்வு ஒன்றைச் செய்வதன் மூலமே இதற்கான பதிலைப் பெறமுடியும் என்று கோர்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அப்போது ஐ.நா பணியகம் ஆட்சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை மேற்கொள்ள முயற்சித்தது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த போது இலங்கை அரசாங்கம் எதிர்த்தது. ஆட்சேதங்கள் எவ்வளவு, அது எப்படிக் கணக்கிடப்பட்டது என்பன போன்ற கேள்விகளை எழுப்பியது. இது எமது கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கையாகவே இருந்தது.

தம்மால் கனரக ஆயதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும், பொதுமக்களின் இரத்தம் சிந்தப்படவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் வாதிட்டது.



ஆனால் அதற்கு முரணான வகையில் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை உள்ளது. பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறும் அந்த அறிக்கையில் அரசபடைகளின் எறிகணைத் தாக்குதல்களிலேயே அதிகளவு இழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் கனரக ஆயுதங்களை அரசபடைகள் பயன்படுத்துகின்றன என்ற பலத்த சந்தேகம் ஐ.நாவுக்கு அப்போது இருந்தது. இறுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற வாக்குறுதியை உலகத் தலைவர்களுக்கு இலங்கை அரசு வழங்கியது. ஐ.நா பொதுச் செயலாளருக்கும் அந்த வாக்குறுதியை அளித்தது.

2009 ஜனவரி தொடக்கம் மே வரையான இறுதி 5 மாதங்களில் பலமுறை மீண்டும் இந்த வாக்குறுதியை அளித்த போதும் அவையெல்லாம் வெறும் பொய்களாகவே இருந்தன.

ஆனால் கனரக ஆயுதங்களைத் தொடர்ந்தும் இலங்கை அரசு பயன்படுத்தி வந்தது என்பது இறுதியில் தெளிவாகத் தெரியவந்தது.



பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தடுக்க ஐ.நா இன்னும் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இதை நான் தனிப்பட்ட முறையில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

ஐ.நாவைப் பொறுத்த வரையில் இலங்கை விவகாரம் தொடர்பாக அதன் உறுப்பு நாடுகளிடத்தில் ஒருமித்த கருத்து இருக்கவில்லை என்றே கூற வேண்டும். ஐ.நா பாதுகாப்புச் சபைக்குள்ளேயும் எதுவும் நடக்கவில்லை.

மனிதஉரிமைகள் பேரவைக்குள்ளேயும் எந்தவொரு முயற்சிகளும் இடம்பெற்றதாக எமக்குத் தென்படவில்லை. ஐ.நா தலைமைச் செயலகத்தில் என்ன நடக்கிறது என்பது கூட வெறும் ஊகத்துக்குரியவையாகவே இருந்தன.

ஐ.நா என்பது ஒர் இராணுவ நோக்கத்துக்கான அணியோ அல்லது அரசியல் ரீதியான அமைப்போ அல்லது கண்காணிப்புப் பொறிமுறையோ அல்ல.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஐ.நாவுக்கு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குரிய பங்கே உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன் ஐ.நாவிடம் இருந்து பெரும் தலையீடுகள் எதுவும் ஏற்படுவதை அந்தக் காலகட்டத்தில் இலங்கை அரசு விரும்பவில்லை.

எனவே இறுக்கமானதும், அரசாங்கத்தினது கடும் அழுத்தங்களுக்கும் மத்தியில் இருந்து கொண்டு தான் ஐ.நாவின் மனிதநேய நிறுவனங்கள் செயற்பட வேண்டியிருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற போரில் பல்வேறு நாடுகள் பங்குபற்றியிருந்தன. அரசுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்புகளை வழங்கிய நாடுகள் மற்றும் உதவுவதில் எல்லா வகையிலும் முன்னின்ற நாடுகள், குறிப்பாக இந்தியா என்று நீண்ட பட்டியலே உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை சுதந்திர காலம் முதல் இலங்கையுடன் உறவுமுறை உள்ளது. 21ம் நூற்றாண்டில் இலங்கையுடனான செல்வாக்கை இந்தியா இழந்து வருகிறது என்றே கூற வேண்டும்.

இந்த விடயத்தில் சீனா மிக வேகமாக இலங்கையுடன் நெருங்கி வருகிறது. இந்த விடயத்தில் இந்தியா சற்றுக் குழப்பிப் போயுள்ளது. அதனால் இலங்கைக்கு உதவிசெய்து கொண்டு வருகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கைக்கு பல்வேறு புலனாய்வு உதவிகளை வழங்கியுள்ளது.

போர் வலயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி விபரங்களும் அதற்குத் தெரிந்திருந்தது. இந்தியாவுக்கு பாதுகாப்பு வலயங்களுக்குள்ளேயும் புலனாய்வு வசதிகள் இருந்தன என்று தான் நான் நம்புகிறேன்.

அங்கிருந்த இழப்புகள் பற்றி இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதன் விகிதாசாரங்கள் குறித்து அது கணித்துக் கொண்டிருந்தது. இந்திய அரசாங்க மட்டத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பான மத்தியஸ்த நடவடிக்கைளில் நான் ஈடுபட்டிருக்கவில்லை. அந்தக்கட்டத்தில் உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரை பலதரப்பினருக்கிடையில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டிருந்தன.

கடைசி வாரத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் பௌதிக ரீதியில் பிரிந்து காணப்பட்டது. பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து அவர்கள் வெவ்வேறான திசைகளில் தப்பிச் செல்ல முற்பட்டார்கள்.



புலிகளின் தலைவர்கள் சரணடையும் விவகாரத்தில் விஜய் நம்பியாரும் ஈடுபட்டிருந்தார் என்ற தகவல் உள்ளது. அதில் சூழ்ச்சிகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏதும் சூழ்ச்சிகள் தேவைப்பட்டிருக்கும் என்று நான் கருதவில்லை. எஞ்சியுள்ள தலைவர்களை சரணடையுமாறு தூண்டுதல் ஒன்று கொடுக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். அவர்கள் சரணடைந்தனர்.

ஆனால் சில காரணங்களுக்காக கொல்லப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று என்று பிபிசி சந்தேசியவிற்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


avatar
Guest
Guest

PostGuest Mon Apr 25, 2011 5:32 pm

நல்லது .... எங்கே சென்றீர்கள் கண்ணன் ..தொடர்ந்து பதிவு இடுங்கள் ...

உண்மை கள் வெளி வரட்டும் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  224747944

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Apr 26, 2011 9:45 am

மத்தியில் மலையாளிகள் ஆதிக்கம் இருக்கும் வரை தமிழனுக்கு எல்லாம் கடினம்......



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக