புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_m10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10 
83 Posts - 55%
heezulia
வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_m10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_m10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_m10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_m10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_m10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_m10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_m10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_m10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_m10வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியாசர்பாடி கல்லூரி மாணவர்கள் கையைக் கிழித்துக் கொண்டு போராட்டம்... போலீஸ் தடியடி!


   
   
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Wed Apr 20, 2011 8:16 pm

சென்னை: நியாயம் கேட்டு போராடிய
வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் கடும் தடியடி
நடத்தினர். இதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். மாணவர்கள் கல்வீசியதில் 9
போலீசாரும் காயமடைந்தனர்.

இதுகுறித்து கூறப்படுவதாவது:

வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசினர் கலைக் கல்லூரியில்
பி.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் இளையராஜா (21). பாடியநல்லூரைச்
சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் இவர். ஆனால் அதிகமாக விடுமுறை
எடுத்திருந்ததால் தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இதனால் சில பேராசிரியர்களின் கால்களில் விழுந்து தனக்கும் ஹால் டிக்கெட்
தரும்படி கேட்டுள்ளார் இளையராஜா. அதற்கு அவர்கள் மறுத்ததோடு, அவரது
பெற்றோர் முன்னிலையிலேயே கடுமையாக திட்டி, ஹால் டிக்கெட்டும் கொடுக்காமல்
அனுப்பி விட்டனர். இதனால் மனமுடைந்த இளையராஜா கடந்த 11-ந் தேதி விஷம்
குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர்கள் போராட்டம்

இதை அறிந்த அந்த கல்லூரியின் மாணவ-மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து
சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.

'தற்கொலை செய்து கொண்ட இளையராஜாவின் குடும்பத்துக்கு கல்லூரி சார்பில்
ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். அவரை தற்கொலைக்கு தூண்டிய 5
பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்வு
எழுத அனுமதிக்க வேண்டும்' என்பது உள்பட பல கோரிக்கைகள் மாணவர்கள் தரப்பில்
வைக்கப்பட்டன.

ஆனால், 'மிக அதிகமாக விடுமுறை எடுத்த மாணவர்கள் தேர்வு எழுத முடியாது.
குறைந்த நாட்கள் விடுப்பு எடுத்த மாணவர்கள் மட்டும் கல்லூரி நிர்ணயித்துள்ள
அபராத தொகையினைக் கட்டி தேர்வு எழுதலாம்' என்று கல்லூரி தரப்பில்
கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்த மாணவர்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு,
பின்னர் கலைந்து சென்றனர்.

கைகளை அறுத்துக் கொண்டு...

இந்த நிலையில் கல்லூரியில் நேற்று (திங்கட்கிழமை) தேர்வுகள் துவங்குவதாக
அறிவிக்கப்பட்டிருந்தது. 'ஹால் டிக்கெட்' பெற்ற மாணவ, மாணவிகள் காலை 9
மணிக்கு கல்லூரிக்குள் சென்று தேர்வு மையத்தில் அமர்ந்தனர்.

ஹால் டிக்கெட் வழங்கப்படாத மாணவ, மாணவிகள், கல்லூரி அருகே எருக்கஞ்சேரி
நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக்
கண்டதும் கல்லூரிக்குள் தேர்வு எழுத அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளில் பலர்,
கல்லூரியை விட்டு வெளியேறி அவர்களுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவர் இளையராஜாவின் பெற்றோரும் இதில் கலந்து
கொண்டனர்.

இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

கல்வீச்சு

சம்பவ இடத்திற்கு புளியந்தோப்பு போலீஸ் துணை ஆணையாளர் பாஸ்கர், உதவி
கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீஸ் படை சென்றது.
போராட்டம் நடத்திய மாணவர்களிடம், கல்லூரிக்குள் சென்று முதல்வரிடம் பேச்சு
வார்த்தை நடத்தி சுமுக முடிவு காணலாம் என்று அழைத்து சென்றனர்.

ஆனால் கல்லூரிக்குள் சென்ற மாணவர்கள் திடீர் என்று போலீசார் மீது கல் வீசி
தாக்கினர். கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை
அடித்து நொறுக்கினர். கல்லூரிக்குள் இருந்த மேஜை, நாற்காலி, கண்ணாடி
போன்றவற்றை அடித்து நொறுக்கினர்.

10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா
விட்டால் தற்கொலை செய்துகொள்வோம் என்று கூறி, தங்களது கைகளையும்,
கழுத்தையும் பிளேடால் கீறிக்கொண்டனர். ரத்தம் வழிய வழிய போராட்டத்தைத்
தொடர, பெரும் பதட்டம் நிலவியது.

மாணவர்களின் ரகளை தொடர்பாக கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் எம்.கே.பி. நகர்
காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாணவர்கள் மீது தடியடி

பின்னர் போலீசார் கல்லூரிக்குள் சென்று ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை கடுமையாக தடியடி நடத்தி கலைத்தனர்.

வன்முறையில் ஈடுபட்டதாக 51 மாணவர்கள், 71 மாணவிகள், பெற்றோர் 7 பேர் ஆக
மொத்தம் 129 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எம்.கே.பி நகரில் உள்ள
ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

வழக்குப் பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'சாலை
மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்''
என்று கூறினார்.

பின்னர் கைதான 129 பேரும் மாலை 6 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
நன்றி
TMT




யாதும் ஊரே யாவரும் கேளிர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக