புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கான உரையாடல்  Poll_c10நமக்கான உரையாடல்  Poll_m10நமக்கான உரையாடல்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
நமக்கான உரையாடல்  Poll_c10நமக்கான உரையாடல்  Poll_m10நமக்கான உரையாடல்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
நமக்கான உரையாடல்  Poll_c10நமக்கான உரையாடல்  Poll_m10நமக்கான உரையாடல்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நமக்கான உரையாடல்  Poll_c10நமக்கான உரையாடல்  Poll_m10நமக்கான உரையாடல்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நமக்கான உரையாடல்  Poll_c10நமக்கான உரையாடல்  Poll_m10நமக்கான உரையாடல்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நமக்கான உரையாடல்  Poll_c10நமக்கான உரையாடல்  Poll_m10நமக்கான உரையாடல்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நமக்கான உரையாடல்  Poll_c10நமக்கான உரையாடல்  Poll_m10நமக்கான உரையாடல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கான உரையாடல்  Poll_c10நமக்கான உரையாடல்  Poll_m10நமக்கான உரையாடல்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
நமக்கான உரையாடல்  Poll_c10நமக்கான உரையாடல்  Poll_m10நமக்கான உரையாடல்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
நமக்கான உரையாடல்  Poll_c10நமக்கான உரையாடல்  Poll_m10நமக்கான உரையாடல்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கான உரையாடல்


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 05, 2011 5:42 pm


நமக்கான உரையாடல்  V21






உலகத்தின் உன்னத மணித்துளிகள்
நாம் இருவரும் உரையாடும் நிமிடங்கள்


வார்த்தைகளின் உரசல்களில்

வானம் தீண்டி பார்த்ததுண்டு நம் மொழிகள்


நமக்கான கோடி கேள்விகளை நான் எழுப்புகையில்

எனக்காக நீ உதிர்ப்பாய் ம்... என்ற ஒலியாய் முடிப்பாய்


உனக்காக நீ பேசி கொள்ளும் பொழுதெல்லாம் என்னவோ

எனக்கு பொறாமைதான் உன் உதடுகள் முத்தமிடும் எழுத்துக்கள் மீது



நம் உரையாடலில் உருண்டோடிபோகும் காலம்

பின்னோக்கி நகர கடிகார முற்களுக்கும் ஆசை கொள்ளும்


வார்த்தைகளின் தூரம் வரை ஏதேதோ பேசி தீர்த்தோம்

ஒவ்வொருமுறையும் நமக்கான உரையாடலில் நம்மை தொலைத்தோம் !!




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 05, 2011 5:48 pm

வார்த்தைகளின் தூரம் வரை ஏதேதோ பேசி தீர்த்தோம்
ஒவ்வொருமுறையும் நமக்கான உரையாடலில் நம்மை தொலைத்தோம் !!

நன்றி நன்றி நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 05, 2011 5:56 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



நமக்கான உரையாடல்  Uநமக்கான உரையாடல்  Dநமக்கான உரையாடல்  Aநமக்கான உரையாடல்  Yநமக்கான உரையாடல்  Aநமக்கான உரையாடல்  Sநமக்கான உரையாடல்  Uநமக்கான உரையாடல்  Dநமக்கான உரையாடல்  Hநமக்கான உரையாடல்  A
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 05, 2011 6:02 pm

அருண் wrote:
வார்த்தைகளின் தூரம் வரை ஏதேதோ பேசி தீர்த்தோம்
ஒவ்வொருமுறையும் நமக்கான உரையாடலில் நம்மை தொலைத்தோம் !!

நமக்கான உரையாடல்  678642 நமக்கான உரையாடல்  678642 நமக்கான உரையாடல்  678642


நமக்கான உரையாடல்  1772578765



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Apr 05, 2011 6:22 pm




உலகத்தின் உன்னத மணித்துளிகள்
நாம் இருவரும் உரையாடும் நிமிடங்கள்


வார்த்தைகளின் உரசல்களில்

வானம் தீண்டி பார்த்ததுண்டு நம் மொழிகள்


நமக்கான கோடி கேள்விகளை நான் எழுப்புகையில்

எனக்காக நீ உதிர்ப்பாய் ம்... என்ற ஒலியாய் முடிப்பாய்


உனக்காக நீ பேசி கொள்ளும் பொழுதெல்லாம் என்னவோ

எனக்கு பொறாமைதான் உன் உதடுகள் முத்தமிடும் எழுத்துக்கள் மீது



நம் உரையாடலில் உருண்டோடிபோகும் காலம்

பின்னோக்கி நகர கடிகார முற்களுக்கும் ஆசை கொள்ளும்


வார்த்தைகளின் தூரம் வரை ஏதேதோ பேசி தீர்த்தோம்

ஒவ்வொருமுறையும் நமக்கான உரையாடலில் நம்மை தொலைத்தோம் !!
நமக்கான உரையாடல்  599303 நமக்கான உரையாடல்  599303 நமக்கான உரையாடல்  599303 ம்ம்ம்...நடக்கட்டும்..நடக்கட்டும்.உங்கள் உரையாடல்கள்...நாங்களும் அதை ரசிக்க காத்திருக்கிறோம்... நமக்கான உரையாடல்  154550 நமக்கான உரையாடல்  154550 நமக்கான உரையாடல்  154550 நமக்கான உரையாடல்  599303 நமக்கான உரையாடல்  599303 நமக்கான உரையாடல்  599303



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நமக்கான உரையாடல்  Friendshipcomment54நமக்கான உரையாடல்  00fq051jst
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 05, 2011 6:24 pm

அந்த உரையாடலை மறக்கவே முடியாதுல்ல நண்பா அருமை கவிதை நமக்கான உரையாடல்  677196 நமக்கான உரையாடல்  677196 நமக்கான உரையாடல்  677196 நமக்கான உரையாடல்  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 6:29 pm

இப்ப புரிஞ்சிபோச்சி எதுக்கு நீங்க எப்போது ம் ம் போடுறீங்கன்னு..
//எனக்காக நீ உதிர்ப்பாய் ம்... // அதனால்தானே..

கவிதை அருமை..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 7:58 pm

காதலில் லயித்திருக்கும்போது
உலகம் அற்புதமாகவும்
வானம் சிந்தும் மழைநீர் கூட
நமக்கென கொடைவள்ளல் அழித்த
பனிப்பூக்கள் போலவும்
உதிர்த்த வார்த்தைகளுடன் கூட
என்ன ஒரு பொறாமை உதடுகளுடன்
வார்த்தைகள் மட்டும் தொடுதல் சுகம் பெறுகிறதே என்று
காதலிக்கும் வரை எல்லாமே இன்பமயமாகவே தெரியும்
சூரியன் உதிப்பது கூட நமக்காகவே என்று புரியும்...

காதலின் மயக்கத்தில் தான் என்றாலும் எழுத்துக்களின் வசீகரம் எங்களை இழுக்கிறது கவிதை வரிகளை படித்து பார்க்கவும் தூண்டுகிறது.....

அழகிய வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்....
கவிதை வரிகளிலும் கருத்துகளிலும் வசீகர எழுத்துகளிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது என்றும் என் அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நமக்கான உரையாடல்  47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 05, 2011 8:29 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:



உலகத்தின் உன்னத மணித்துளிகள்
நாம் இருவரும் உரையாடும் நிமிடங்கள்


வார்த்தைகளின் உரசல்களில்

வானம் தீண்டி பார்த்ததுண்டு நம் மொழிகள்


நமக்கான கோடி கேள்விகளை நான் எழுப்புகையில்

எனக்காக நீ உதிர்ப்பாய் ம்... என்ற ஒலியாய் முடிப்பாய்


உனக்காக நீ பேசி கொள்ளும் பொழுதெல்லாம் என்னவோ

எனக்கு பொறாமைதான் உன் உதடுகள் முத்தமிடும் எழுத்துக்கள் மீது



நம் உரையாடலில் உருண்டோடிபோகும் காலம்

பின்னோக்கி நகர கடிகார முற்களுக்கும் ஆசை கொள்ளும்


வார்த்தைகளின் தூரம் வரை ஏதேதோ பேசி தீர்த்தோம்

ஒவ்வொருமுறையும் நமக்கான உரையாடலில் நம்மை தொலைத்தோம் !!
நமக்கான உரையாடல்  599303 நமக்கான உரையாடல்  599303 நமக்கான உரையாடல்  599303 ம்ம்ம்...நடக்கட்டும்..நடக்கட்டும்.உங்கள் உரையாடல்கள்...நாங்களும் அதை ரசிக்க காத்திருக்கிறோம்... நமக்கான உரையாடல்  154550 நமக்கான உரையாடல்  154550 நமக்கான உரையாடல்  154550 நமக்கான உரையாடல்  599303 நமக்கான உரையாடல்  599303 நமக்கான உரையாடல்  599303


ம்ம்ம்......... நன்றி நண்பா
.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 05, 2011 8:32 pm

Manik wrote:அந்த உரையாடலை மறக்கவே முடியாதுல்ல நண்பா அருமை கவிதை நமக்கான உரையாடல்  677196 நமக்கான உரையாடல்  677196 நமக்கான உரையாடல்  677196 நமக்கான உரையாடல்  677196


நிஜம்தான் நண்பா . நிலாவிடம் சென்று வந்த அந்த நிமிடங்களை நினைத்தால் மறக்க முடியாததுதான்.

உங்கள் பாராட்டுக்கு நன்றி.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக