புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Today at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி
Page 1 of 1 •
- GuestGuest
புதுடில்லி: ஏர்-இந்தியா விமான பைலட்கள் ஸ்டிரைக் இரண்டாம் நாளாக
நேற்றும் தொடர்ந்தது. பைலட்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
நேற்று 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள்
மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும். ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி
சம்பள உயர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏர்-இந்தியா விமான பைலட்கள்
நேற்று முன்தினம் திடீர் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால், நாடு முழுவதும்
விமான சேவை பாதிக்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன. ஏர்-இந்தியா, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதை
விசாரித்த நீதிபதிகள், பைலட்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டனர்.
ஏற்கனவே பைலட்கள் தொழிற்சங்க அங்கீகாரத்தை ரத்து செய்து, நிர்வாகிகள் உட்பட
6 பைலட்களை நிர்வாகம் நீக்கியிருந்தது. இந்நிலையில், கோர்ட் உத்தரவையும்
மீறி பைலட்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஸ்டிரைக்கில்
ஈடுபட்டுள்ள பைலட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விமான
போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் நேற்று இரண்டு
எக்சிகியூட்டிவ் பைலட்கள் இருவர் நீக்கப்பட்டனர். ஐகோர்ட் உத்தரவையும் மீறி
பைலட்கள் ஸ்டிரைக்கில் தொடர்வதால், அவர்கள் மீது கோர்ட் அவமதிப்பு
செய்ததாக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, டில்லி ஐகோர்ட்டை ஏர் - இந்தியா
நிர்வாகம் அணுகியுள்ளது.
அந்த மனு மீதான விசாரணையில், பைலட்கள் சார்பில் வாதிட்ட வக்கீல்,
"எங்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையால் மனரீதியாக
பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால், விமானங்களை பத்திரமாக ஓட்டமுடியாது'
என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதி மிட்டல், "இம்மாதிரி காரணத்தைக்
கூறினால் நாட்டில் உள்ள எந்த நீதிமன்றமும் உங்கள் வாதத்தை ஏற்காது.
நிர்வாகம் விதித்த உத்தரவை எதிர்க்கலாம், ஆனால் அதை மீறிச் செயல்பட உரிமை
இல்லை' என்றார். வழக்கு விசாரணை தொடர்ந்து விரிவாக இருக்கும் என்று நீதிபதி
கூறினார்.
இந்திய வர்த்தக பைலட்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கூறுகையில்,
"நாங்கள், போராட்டத்தை தொடர்கிறோம். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடாக
அப்பீல் செய்வது குறித்து முயற்சித்து வருகிறோம்' என்றனர். முதன்மை
தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் இரு தரப்பையும் அழைத்துப் பேச அழைப்பு
விடுக்கப்பட்டது. ஆனால், பைலட்கள் தங்கள் தொழிற்சங்க அமைப்புக்கு
அங்கீகாரத்தை திருப்பி அளிக்க வேண்டும், நீக்கப்பட்ட பைலட்களை பணியில்
சேர்க்க வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருவோம்
என்கின்றனர். ஏர் - இந்தியா நிர்வாகமோ, "ஐகோர்ட் உத்தரவை ஏற்று பைலட்கள்
வேலைக்கு திரும்ப வேண்டும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட சங்கத்தினரிடம்
பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை' என, கூறிவிட்டது. இதனால், தொழிலாளர்
ஆணையர் மேற்கொண்ட இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
பிரதமருடன் ஆலோசனை: இதற்கிடையில், மத்திய விமான போக்குவரத்துத்
துறை அமைச்சர் வயலார் ரவி, நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து
நிலைமையை விளக்கிக் கூறினார். சமாதான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக
குறிப்பிட்ட மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, யார்
சொல்வது சரி, தவறு என்று நாங்கள் சொல்ல முடியாது. விமான போக்குவரத்துத்
துறை அமைச்சர், கமிட்டி ஒன்றை நியமித்துள்ளார். இக்கமிட்டி, அரசுக்கு
அறிக்கை அளிக்கும்' என்றார்.
இதற்கிடையில், நேற்று டில்லியில் 33 விமானங்களும், சென்னையில் 8
விமானங்களும், மும்பையில் 12 விமானங்கள் உட்பட மொத்தம் 60 விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன. மேலும், உள்ளூர் டிக்கெட் முன்பதிவுகளை ஏர்-இந்தியா தற்போது
நிறுத்தி வைத்தது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை முன்பதிவு இருக்காது என்றும்
அறிவித்தது. பயணிகள் அவதி: விமானங்கள் ரத்து செய்ததை முறைப்படி
அறிவிக்காததால், பல பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தனியார்
விமானங்களில் இடம் இல்லாததாலும், கட்டணம் அதிகமாக வசூலித்ததாலும், பலர்
செய்வதறியாது விமான நிலையத்திலேயே கிடந்தனர்.
நேற்றும் தொடர்ந்தது. பைலட்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
நேற்று 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள்
மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும். ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி
சம்பள உயர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏர்-இந்தியா விமான பைலட்கள்
நேற்று முன்தினம் திடீர் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால், நாடு முழுவதும்
விமான சேவை பாதிக்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன. ஏர்-இந்தியா, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதை
விசாரித்த நீதிபதிகள், பைலட்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டனர்.
ஏற்கனவே பைலட்கள் தொழிற்சங்க அங்கீகாரத்தை ரத்து செய்து, நிர்வாகிகள் உட்பட
6 பைலட்களை நிர்வாகம் நீக்கியிருந்தது. இந்நிலையில், கோர்ட் உத்தரவையும்
மீறி பைலட்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஸ்டிரைக்கில்
ஈடுபட்டுள்ள பைலட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விமான
போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் நேற்று இரண்டு
எக்சிகியூட்டிவ் பைலட்கள் இருவர் நீக்கப்பட்டனர். ஐகோர்ட் உத்தரவையும் மீறி
பைலட்கள் ஸ்டிரைக்கில் தொடர்வதால், அவர்கள் மீது கோர்ட் அவமதிப்பு
செய்ததாக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, டில்லி ஐகோர்ட்டை ஏர் - இந்தியா
நிர்வாகம் அணுகியுள்ளது.
அந்த மனு மீதான விசாரணையில், பைலட்கள் சார்பில் வாதிட்ட வக்கீல்,
"எங்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையால் மனரீதியாக
பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால், விமானங்களை பத்திரமாக ஓட்டமுடியாது'
என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதி மிட்டல், "இம்மாதிரி காரணத்தைக்
கூறினால் நாட்டில் உள்ள எந்த நீதிமன்றமும் உங்கள் வாதத்தை ஏற்காது.
நிர்வாகம் விதித்த உத்தரவை எதிர்க்கலாம், ஆனால் அதை மீறிச் செயல்பட உரிமை
இல்லை' என்றார். வழக்கு விசாரணை தொடர்ந்து விரிவாக இருக்கும் என்று நீதிபதி
கூறினார்.
இந்திய வர்த்தக பைலட்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கூறுகையில்,
"நாங்கள், போராட்டத்தை தொடர்கிறோம். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடாக
அப்பீல் செய்வது குறித்து முயற்சித்து வருகிறோம்' என்றனர். முதன்மை
தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் இரு தரப்பையும் அழைத்துப் பேச அழைப்பு
விடுக்கப்பட்டது. ஆனால், பைலட்கள் தங்கள் தொழிற்சங்க அமைப்புக்கு
அங்கீகாரத்தை திருப்பி அளிக்க வேண்டும், நீக்கப்பட்ட பைலட்களை பணியில்
சேர்க்க வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருவோம்
என்கின்றனர். ஏர் - இந்தியா நிர்வாகமோ, "ஐகோர்ட் உத்தரவை ஏற்று பைலட்கள்
வேலைக்கு திரும்ப வேண்டும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட சங்கத்தினரிடம்
பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை' என, கூறிவிட்டது. இதனால், தொழிலாளர்
ஆணையர் மேற்கொண்ட இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
பிரதமருடன் ஆலோசனை: இதற்கிடையில், மத்திய விமான போக்குவரத்துத்
துறை அமைச்சர் வயலார் ரவி, நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து
நிலைமையை விளக்கிக் கூறினார். சமாதான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக
குறிப்பிட்ட மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, யார்
சொல்வது சரி, தவறு என்று நாங்கள் சொல்ல முடியாது. விமான போக்குவரத்துத்
துறை அமைச்சர், கமிட்டி ஒன்றை நியமித்துள்ளார். இக்கமிட்டி, அரசுக்கு
அறிக்கை அளிக்கும்' என்றார்.
இதற்கிடையில், நேற்று டில்லியில் 33 விமானங்களும், சென்னையில் 8
விமானங்களும், மும்பையில் 12 விமானங்கள் உட்பட மொத்தம் 60 விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன. மேலும், உள்ளூர் டிக்கெட் முன்பதிவுகளை ஏர்-இந்தியா தற்போது
நிறுத்தி வைத்தது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை முன்பதிவு இருக்காது என்றும்
அறிவித்தது. பயணிகள் அவதி: விமானங்கள் ரத்து செய்ததை முறைப்படி
அறிவிக்காததால், பல பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தனியார்
விமானங்களில் இடம் இல்லாததாலும், கட்டணம் அதிகமாக வசூலித்ததாலும், பலர்
செய்வதறியாது விமான நிலையத்திலேயே கிடந்தனர்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: இதனால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு எவளவு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Similar topics
» இந்தியா- இங்கிலாந்து இடையே விமான சேவை ரத்து
» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து
» ஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது பானி புயல்: 43-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து
» இது வரை இந்தியாவில் நடந்த மோசமான விமான விபத்துக்கள்
» டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி 1-ம் தேதி லாரி ஸ்டிரைக் தொடங்கும்!!
» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து
» ஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது பானி புயல்: 43-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து
» இது வரை இந்தியாவில் நடந்த மோசமான விமான விபத்துக்கள்
» டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி 1-ம் தேதி லாரி ஸ்டிரைக் தொடங்கும்!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|