புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
72 Posts - 53%
heezulia
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
12 Posts - 92%
T.N.Balasubramanian
நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_m10நிலா நீ மேகம் காற்று மழை !!!! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலா நீ மேகம் காற்று மழை !!!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 3:55 pm


நிலவே
நீ களவு போனதால்
பார்
கதிரவன் எங்களை எழுப்புகிறான்


மேகங்களே
நீங்கள் காகங்களானால்
எங்கள்
தாகங்கள் தணியும்

காற்றே
நீ ஒருவனை தட்டுகிறாய்
அவன் கொட்டுகிறான்
ஆனால்
நாங்கள் வெட்டுகிறோம்
அதனால்
நீ தட்ட மறுக்கிறாய்
அவன் கொட்ட மறுக்கிறான்
இருந்தாலும்
நாங்கள் வெட்ட மறுப்பதில்லை




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:24 pm

வார்த்தை விளையாட்டை மிகவும் ரசித்தேன்..

முதல் பந்தி தொடர்பிலலாதது போல் தோன்றுகிறது. நிலா களவு போவது கதிரவன் எழுப்புவது இங்கே எதை முன்னிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஒரு வேளை விளக்கக்கூடும்..

இரண்டாம் பந்தி அருமை. மேகங்கள் காகங்களாய் ஒருமித்து கூடி இங்கே கரைந்தால் ம்ழைபொழியும் அதனால் பயிர்களின் அதனை நம்பி வாழும் உயிர்களின் தாகங்கள் தணியும் என்றது மிக அருமை.

காற்றானது மரங்களைத் தட்டுவதும் அதனால் மரங்கள் இலைகளைக் கொட்டுவதும் மனிதர்கள் அந்த மரத்தை வெட்டுவதும் என அழகான சொல் விளையாட்டு ... சுப்பர்ப் .. ராமன்..

அழகான இயற்கை கவிதை போல் மேம்போக்காய்த்தோன்றினாலும் ஆழமான கருத்தை உள்ளிட்டு வந்துள்ள அருமையான கவிதை...

பாராட்டுகள் ராமன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 9:46 pm

கலைவேந்தன் wrote:வார்த்தை விளையாட்டை மிகவும் ரசித்தேன்..

முதல் பந்தி தொடர்பிலலாதது போல் தோன்றுகிறது. நிலா களவு போவது கதிரவன் எழுப்புவது இங்கே எதை முன்னிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஒரு வேளை விளக்கக்கூடும்..

இரண்டாம் பந்தி அருமை. மேகங்கள் காகங்களாய் ஒருமித்து கூடி இங்கே கரைந்தால் ம்ழைபொழியும் அதனால் பயிர்களின் அதனை நம்பி வாழும் உயிர்களின் தாகங்கள் தணியும் என்றது மிக அருமை.

காற்றானது மரங்களைத் தட்டுவதும் அதனால் மரங்கள் இலைகளைக் கொட்டுவதும் மனிதர்கள் அந்த மரத்தை வெட்டுவதும் என அழகான சொல் விளையாட்டு ... சுப்பர்ப் .. ராமன்..

அழகான இயற்கை கவிதை போல் மேம்போக்காய்த்தோன்றினாலும் ஆழமான கருத்தை உள்ளிட்டு வந்துள்ள அருமையான கவிதை...

பாராட்டுகள் ராமன்..!

நன்றி கலை......

முதல் பத்தியை நான் இரவு பகலை குறிக்க கூறினேன்........நிலவு காலையில் மறைந்து போவதால்.....காலையில் சூரியன் வருகிறது......அதாவது.....நான் நிலவு திருடு போவதை நம்மிடம்......தெரிவிப்பதற்காக சூரியன் வருகிறது....என்று கற்பனையாக கூறி உள்ளேன்.....

இரண்டாவது பத்தி நீங்கள் கூறியது மிக சரி........

மூன்றாவது......பத்தியில்......நான் கூற நினைதது........
மழை பொழிய மேகத்தை காற்று தட்ட வேண்டும்......
அந்த காற்றை உண்டாக்குபவை மரங்கள்.....
நாம் மரத்தை வெட்டுவதால்.......
காற்று வருவது இல்லை......அதனால்......காற்று தட்ட மறுக்கிறது....என்று கூறினேன்.....
அதனால் மேகம் மழையை கோட்டா மறுக்கிறது என்றும்
இறுதியில்......எவ்வளவு நடந்தாலும்.....நாம் மரத்தை வெட்ட மட்டும்.....மறப்பதில்லை என்று கூறி முடித்துள்ளேன்.........
இதற்கு நீங்கள் கூறிய விளக்கத்தையும்......வைத்துக்கொள்ளலாம்......

நன்றிகள் கலை நிலா நீ மேகம் காற்று மழை !!!! 1194657695 ......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:49 pm

சூப்பருங்க நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat May 07, 2011 10:55 am

உங்கள் வார்த்தைகள் ஆயுதமாய் மனதை தாக்குகிறது..அருமையான கவிதை.. சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 11:09 am

கலைவேந்தன் wrote:

நன்றி கலை..... நிலா நீ மேகம் காற்று மழை !!!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக