புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_m10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10 
64 Posts - 50%
heezulia
நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_m10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_m10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_m10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_m10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_m10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_m10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_m10நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 07, 2011 4:55 pm

பெரியவங்க சொல்வாங்க “ஆள் பாதி ஆடை பாதி”. உண்மைதாங்க. ஆங்கிலத்தில் சொல்லணும்ன்னா “Presentation is everything”. அல்லது “An idea is nothing without the presentation of the idea”. அதனால்தான் எல்லா மேதைகளும் நல்ல ஆசிரியர் ஆக முடிவதில்லை. ஒரு ஆசிரியர் அந்தப் பாடத்தில் எவ்வளவு பெரிய கில்லாடி என்பது முக்கியமில்லை. அவர் எந்தளவுக்கு அதை திறம்பட சொல்கிறார் என்பதே முக்கியம். ஒரு விஷயம் எப்படி தரப்படுகிறது என்பது அந்த விஷயத்தை விட மிக முக்கியமான விஷயம். சினிமாவ எடுத்துப்போம். படத்தோட கதையை விட அது எப்படி எடுத்து இருக்காங்க என்பதில் இருக்கிறது அதன் வெற்றி. இப்ப சுறாவையே எடுத்துக்கோங்களேன். சரி விடுங்க. நாம வேற பார்ப்போம். செல்வராஜ் ஒரு நல்ல கதாசிரியர். பாரதிராஜாவின் பல மாஸ்டர்பீஸ் அவரின் கதைதான். ஆனால் அவர் படம் இயக்கினால் பாரதிராஜா அளவுக்கு வருமா?

நாம ரெண்டு பேரும் வாக்குவாதம் செய்றோம். எதுக்கா? பார்த்திங்களா அதுக்கு கூட நாம வாக்குவாதம் செய்றோம். கிடக்குது கழுதை. செய்றதா நினைச்சுக்கோங்க.அதுல யார் சொல்றது சரியென்பதை விட யார் சூதனமா பேசறாங்கன்னுதான் பார்க்கணும். அதைத்தான் பார்ப்பாங்க. ஒருத்தன் வேலை வெட்டி இல்லாம ஒரு ஆராய்ச்சி செஞ்சிருக்கான். அது முடிவுல என்ன சொல்றாங்கன்னா ஒரு ஆர்க்யுமெண்ட்டுல 55% கண்ணால ஆகற காரியமாம். அதாவது எப்படி நாம இருக்கோம், அது என்னது.. ம்ம் பாடி லேங்குவேஜ், இதுதான் 55%மாம். 38% நாம என்னா சவுண்ட் விடறோம்னு பார்க்கிறாங்க. சவுண்டுன்னா நாம எப்படி பேசறோம்ன்றது. வெறும் 7% தான் நாம் என்ன வார்த்தை பேசறோம் என்பது கவனிக்கப்படுகிறதாம். என்ன கொடுமை சார் இது?

எப்படி சொல்றோம்கிறதுல கவனம் இல்லைன்னா என்ன சொன்னோம்கிறது புஸ்ஸுன்னு போயிடுமாம்.ஆயிரத்தில் ஒருவன் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான் ஜவாப்தார் இல்லப்பா. ஃப்ரெண்டோ, லவ்வரோ, சொந்தக்காரங்களோ, கூட்டணி கட்சியோ.. எல்லா உறவிலும் பிரச்சினை வர்றதே என்ன சொன்னான்கிறதால இல்ல, எப்படி சொன்னாங்கிறதாலதான். எல்லோருக்கும் கலைஞரைப் போல தொகுதிதாம்ப்பா தரமுடியல. ஆனா இதயத்துல இடமிருக்கு என்று சொல்ல தெரிந்தால் எவ்ளோ நல்லாயிருக்கும்? நாம சொல்ல வர்ற விஷயம் மூளைக்குப் போகும். ஆனா எப்படி சொன்னோம்கிறது இதயத்துக்கு போகும். இதயம் செமி ஃபைனல்ஸ். அத ஜெயிச்சாதான் ஃபைனல்ஸ்க்கு மூளைக்கிட்ட போக முடியும். கில்லி படத்த எடுத்துக்கோங்க. பிரகாஷ்ராஜும் லவ் பண்றாரு. விஜயும் லவ் பண்றாரு. ஆனா திரிஷா யாருக்கு செட் ஆச்சு? அதான் மேட்டரு.

இன்னொரு வெட்டிப்பயல் செஞ்ச ஆராய்ச்சி என்ன சொல்லுதுன்னா, ஒரு புக்க விக்கிறதே அதன் அட்டைப்படத்தாலதானாம். உள்ள என்னா டகால்டி மேட்டரு இருந்தாலும் அட்டைதான் பெருசா மாற்றத்த கொடுக்குதாம். புக்கோட மதிப்பு உள்ள இருக்கிற சரக்க வச்சிதான்றதால் கருத்து வேறுபாடு இல்ல. ஆனா விக்கிறது அட்டைய வச்சுதானாம். இதுக்கு என்ன உதாரணம் சொல்லலாம்? அதேதான். சுறாவும் அங்காடித் தெருவும். ஷார்ப்புங்க நீங்க.

யோசிச்சு பாருங்க. ம்ம்.. பார்த்திங்களா? இப்ப எதுக்கு யோசிச்சிங்கன்னு யோசிச்சு பாருங்க. ஹிஹி. விஷயம் என்னன்னா பத்தி பத்தியா பேசுவாங்களே.. சொற்பொழிவு, பட்டிமன்றம், சுகி சிவம் மாதிரி ஆளுங்க..எல்லோரும் ஸ்டேஜ், அதுல ஃபோகஸ் லைட் இப்படிப்பட்ட மேட்டருக்கு எவ்ளோ முக்கியத்துவம் தர்றாங்க? ஏன்னு யோசிச்சு பாருங்க. உண்மை எது? எது உண்மையாகவே உண்மையோ அது உண்மை இல்லை. எதை மக்கள் மனசு உண்மைன்னு நம்புதோ அதான் உண்மை.

இப்போ என்னதாண்டா சொல்ல வர்றன்னு கேட்க தோணுதா? அப்போ இதோட நிறுத்திக்கலாம். ஒரு புக் படிச்சிக்கிட்டு இருந்தேன். அதுல இருந்த மேட்டர் ரொம்ப முக்கியம்னு தோணுச்சு. அது வேற இங்கிலிபீச்சுல இருந்துச்சா அதான் மொத தடவையா டிரான்ஸ்லேட் பண்ணி பார்க்கலாம்னேன்னு… எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா.

நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Scan05052010_094206%5B5%5D





ஈகரை தமிழ் களஞ்சியம் நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 10:37 pm

சொம்மா ... ராவா .. வ குவார்ட்டர் அடிச்சமாதிரி இருக்குங்ணா...ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 3:24 am

நல்லா இருக்கு நண்பா உங்க டப்பிங்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 08, 2011 4:54 pm

நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் நாங்களும் டப்பிங் பண்ணுவோமூல  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 8:47 pm

நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு அந்த புத்தகம் பெயர் சொல்லுங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக