புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி பக்கம் வராது, பக்கவாதம்!
Page 1 of 1 •
மனிதர்களின் இயல்பான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோய்களில் முக்கியமானது, பக்கவாதம். இதன் காரணமாக உறுப்புகள் செயல் இழப்பதால், வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ வேண்டிய அவலம் ஏற்படுகிறது. பக்கவாதம் வந்த பிறகு குணப்படுத்துவதைவிட, வரும் முன் தடுப்பதே சிறந்தது. உடல் உறுப்புகளைச் செயல்படாமல் முடக்குவதால், இதனை முடக்குவாதம் என்றும் சொல்வார்கள்.
இந்தியாபோன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக் நோயின் பாதிப்பு அதிகரிக்கிறது. உலக அளவில் உயிர் இழப்புக்கான இரண்டாவது முக்கியக் காரணமாகவும், உடல் ஊனத்துக்கான முதல் காரணமாகவும் விளங்கும் பக்கவாதம், நம் நாட்டில் 1 லட்சம் நபர்களில், 203 பேருக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, மூளைத் திசுக்களுக்குத் தேவையான ஊட்டச் சத்தும், சுவாசக் காற்றும் கிடைக்காமல் மூளையின் ஒரு பகுதி செயல்படாமல்போவதுதான் பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை அகற்றுவதற்கு, புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது என்பதுதான் பக்கவாத நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் முதுநிலை இதயநிபுணர் டாக்டர் செல்வமணி இதுபற்றி நம்மிடம் பேசினார். ''மதுரையைச் சேர்ந்த 68 வயதான முத்துவீரன் என்பவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வாரத்துக்கு இரண்டு முறை மயங்கி விழுவதாகக் கூறினார். அவரைப் பரிசோதித்தோம். மூளைக்கு ரத்தம் கொண்டுசெல்லும் கெரோடிட் ஆர்டரி ரத்தக் குழாயில் 90 சதவிகித அடைப்பு இருந்ததைக் கண்டுபிடித்தோம். ரத்தக் குழாயின் சுவரில், அதிக அளவில் கொழுப்பு படிந்து, இந்த அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இது பக்கவாதம் முழுமையாக வருவதற்கான அறிகுறி. இந்த சூழ்நிலையில் ஓப்பன் சர்ஜரி அல்லது கெரோடிட் ஸ்டென்டிங் என்ற இரண்டு சிகிச்சை முறைகளில் ஒன்றைத்தான் பயன்படுத்த முடியும்.
நான், முத்துவீரனுக்கு கெரோடிட் ஸ்டென்டிங் முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்தேன். இந்த முறையில் கொழுப்பை அகற்றும்போது, அந்தக் கசடுகள் மூளைக்குச் செல்லாமல் தடுக்க, டிஸ்டல் புரொடக்ஷன் டிவைஸ் பயன்படுத்துவோம். அதைப் பயன்படுத்தினாலும், கசடுகள் மூளைக்குச் செல்வதற்கு, 5 சதவிகித வாய்ப்புகள் உள்ளது. அதனால், பக்கவாதம் வருவதற்கான அபாயம் முற்றிலும் நீங்குவது இல்லை.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இப்போது புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதற்கு பெயர் ப்ராக்சிமல் புரொடக்ஷன். இந்த சிகிச்சையின்போது கொழுப்பை அகற்றுவதற்கு மோமா அல்ட்ரா ப்ராக்சிமல் செரிபரல் புரொடக்ஷன் டிவைஸ் என்ற அதிநவீனக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும்போது, கசடுகள் மூளைக்குச் செல்வது முற்றிலும் தடுக்கப்படுகிறது. இதனால், மூளை 100 சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கும். இந்த நவீன முறையில், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்படுவதுபோல, இரண்டு பலூன்கள் செலுத்தப்படும். ஒன்று, காமன் கெரோடிட் ஆர்டரி ரத்தக் குழாயில் பயன்படுத்தப்படும். மற்றொன்று, வெளி கெரோடிட் ஆர்டரிக்குள், தற்காலிகமாக ரத்த ஓட்டத்தை நிறுத்துவதற்காகப் பயன்படும்.
இந்தக் கருவிகளை நோயாளியின் தொடையில் உள்ள ரத்தநாளம் வழியாகச் செலுத்தி, கழுத்து வரைக்கும் கொண்டுசெல்வோம். மூளைக்கு இடது பகுதி வழியாகச் செல்ல வேண்டிய ரத்தத்தை பலூன்போன்ற அமைப்பு மூலம் தடுத்து நிறுத்திவிடுவோம். இந்த சிகிச்சையின்போது நோயாளி முழு நினைவோடு இருப்பார். அடைப்புகள் அகற்றப்பட்டதும், கசடு உள்ள ரத்தம் சிரிஞ்ச் மூலம் வெளியே எடுக்கப்படும். பலூன் அகற்றப்பட்டு ரத்தம் தங்கு தடையின்றி மூளைக்குச் செல்லும். இத்தனை செயல்பாடுகளையும் 45 நிமிடங்களில் முடித்துவிடுவோம். இதன் காரணமாக முத்துவீரனுக்கு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை முற்றிலும் நீக்கிவிட்டோம்.
பொதுவாக எல்லா வயதினருக்குமே பக்கவாதம் ஏற்படலாம் என்றாலும், 40 வயதைத் தாண்டியவர்களுக்கு, வாய்ப்பு அதிகம். மேலும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை எளிதில் பக்கவாதம் தாக்குகிறது..
பக்கவாதப் பாதிப்பு காரணமாக, முகம், கை அல்லது காலில் உணர்விழப்பு, திடீர்க் குழப்பம், பேசுவதில் திணறல், பார்வையில் தடுமாற்றம், நடப்பதில் திடீர்ப் பிரச்னை, தலைசுற்றல், திடீரென ஏற்படும் மோசமான தலைவலி, மயக்கம்போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுபோன்ற நிலை இருந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவேண்டும். மூளை மீதான தாக்குதல் மிக விரைவாக ஏற்படக்கூடியது என்பதால், உடனடி சிகிச்சை அவசியம். பக்கவாதம் வராமல் தடுக்க வேண்டுமானால், தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். உணவுப் பழக்கங்களில் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே விட வேண்டும்'' என்றார்.
பக்கவாத நோயின் கொடுமை, இனி தணியும் என்று நம்பலாம்!
- பா.பிரவீன்குமார், படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ஜீனியர் விகடன்
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, மூளைத் திசுக்களுக்குத் தேவையான ஊட்டச் சத்தும், சுவாசக் காற்றும் கிடைக்காமல் மூளையின் ஒரு பகுதி செயல்படாமல்போவதுதான் பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை அகற்றுவதற்கு, புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது என்பதுதான் பக்கவாத நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் முதுநிலை இதயநிபுணர் டாக்டர் செல்வமணி இதுபற்றி நம்மிடம் பேசினார். ''மதுரையைச் சேர்ந்த 68 வயதான முத்துவீரன் என்பவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வாரத்துக்கு இரண்டு முறை மயங்கி விழுவதாகக் கூறினார். அவரைப் பரிசோதித்தோம். மூளைக்கு ரத்தம் கொண்டுசெல்லும் கெரோடிட் ஆர்டரி ரத்தக் குழாயில் 90 சதவிகித அடைப்பு இருந்ததைக் கண்டுபிடித்தோம். ரத்தக் குழாயின் சுவரில், அதிக அளவில் கொழுப்பு படிந்து, இந்த அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இது பக்கவாதம் முழுமையாக வருவதற்கான அறிகுறி. இந்த சூழ்நிலையில் ஓப்பன் சர்ஜரி அல்லது கெரோடிட் ஸ்டென்டிங் என்ற இரண்டு சிகிச்சை முறைகளில் ஒன்றைத்தான் பயன்படுத்த முடியும்.
நான், முத்துவீரனுக்கு கெரோடிட் ஸ்டென்டிங் முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்தேன். இந்த முறையில் கொழுப்பை அகற்றும்போது, அந்தக் கசடுகள் மூளைக்குச் செல்லாமல் தடுக்க, டிஸ்டல் புரொடக்ஷன் டிவைஸ் பயன்படுத்துவோம். அதைப் பயன்படுத்தினாலும், கசடுகள் மூளைக்குச் செல்வதற்கு, 5 சதவிகித வாய்ப்புகள் உள்ளது. அதனால், பக்கவாதம் வருவதற்கான அபாயம் முற்றிலும் நீங்குவது இல்லை.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இப்போது புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதற்கு பெயர் ப்ராக்சிமல் புரொடக்ஷன். இந்த சிகிச்சையின்போது கொழுப்பை அகற்றுவதற்கு மோமா அல்ட்ரா ப்ராக்சிமல் செரிபரல் புரொடக்ஷன் டிவைஸ் என்ற அதிநவீனக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும்போது, கசடுகள் மூளைக்குச் செல்வது முற்றிலும் தடுக்கப்படுகிறது. இதனால், மூளை 100 சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கும். இந்த நவீன முறையில், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்படுவதுபோல, இரண்டு பலூன்கள் செலுத்தப்படும். ஒன்று, காமன் கெரோடிட் ஆர்டரி ரத்தக் குழாயில் பயன்படுத்தப்படும். மற்றொன்று, வெளி கெரோடிட் ஆர்டரிக்குள், தற்காலிகமாக ரத்த ஓட்டத்தை நிறுத்துவதற்காகப் பயன்படும்.
இந்தக் கருவிகளை நோயாளியின் தொடையில் உள்ள ரத்தநாளம் வழியாகச் செலுத்தி, கழுத்து வரைக்கும் கொண்டுசெல்வோம். மூளைக்கு இடது பகுதி வழியாகச் செல்ல வேண்டிய ரத்தத்தை பலூன்போன்ற அமைப்பு மூலம் தடுத்து நிறுத்திவிடுவோம். இந்த சிகிச்சையின்போது நோயாளி முழு நினைவோடு இருப்பார். அடைப்புகள் அகற்றப்பட்டதும், கசடு உள்ள ரத்தம் சிரிஞ்ச் மூலம் வெளியே எடுக்கப்படும். பலூன் அகற்றப்பட்டு ரத்தம் தங்கு தடையின்றி மூளைக்குச் செல்லும். இத்தனை செயல்பாடுகளையும் 45 நிமிடங்களில் முடித்துவிடுவோம். இதன் காரணமாக முத்துவீரனுக்கு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை முற்றிலும் நீக்கிவிட்டோம்.
பொதுவாக எல்லா வயதினருக்குமே பக்கவாதம் ஏற்படலாம் என்றாலும், 40 வயதைத் தாண்டியவர்களுக்கு, வாய்ப்பு அதிகம். மேலும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை எளிதில் பக்கவாதம் தாக்குகிறது..
பக்கவாதப் பாதிப்பு காரணமாக, முகம், கை அல்லது காலில் உணர்விழப்பு, திடீர்க் குழப்பம், பேசுவதில் திணறல், பார்வையில் தடுமாற்றம், நடப்பதில் திடீர்ப் பிரச்னை, தலைசுற்றல், திடீரென ஏற்படும் மோசமான தலைவலி, மயக்கம்போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுபோன்ற நிலை இருந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவேண்டும். மூளை மீதான தாக்குதல் மிக விரைவாக ஏற்படக்கூடியது என்பதால், உடனடி சிகிச்சை அவசியம். பக்கவாதம் வராமல் தடுக்க வேண்டுமானால், தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். உணவுப் பழக்கங்களில் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே விட வேண்டும்'' என்றார்.
பக்கவாத நோயின் கொடுமை, இனி தணியும் என்று நம்பலாம்!
- பா.பிரவீன்குமார், படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ஜீனியர் விகடன்
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
சிறந்த பதிவு..பகிர்வுக்கு நன்றி..
sk
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|