புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
48 Posts - 45%
heezulia
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
3 Posts - 3%
jairam
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
14 Posts - 4%
prajai
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
6 Posts - 2%
jairam
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon May 23, 2011 10:05 am

முதல்வராகப் பதவியேற்ற கையோடு இரண்டு அதிர்ச்சிகளைத் தந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஒன்று இனிய அதிர்ச்சி. இன்னொன்று அவர் வழக்கமாக தருவதுதான்!
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த, ஒரு சிறிய கட்சியின் தலைவரான செ கு தமிழரசனுக்கு தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகர் பொறுப்பை வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கட்சி மாச்சரியங்கள், அரசியல் கருத்து மாறுபடுகளைக் கடந்து பாராட்ட வேண்டிய இந்த செயலையே இனிய அதிர்ச்சியாகக் குறிப்பிட்டோம்.
செ கு தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சி அதிமுகவின் நீண்ட நாள் தோழமைக் கட்சி என்பது ஒருபுறமிருந்தாலும், அந்தக் கட்சிக்கு அதிகபட்சம் ஒரேயொரு உறுப்பினர்தான் சட்டமன்றத்தில் இருந்து வந்திருக்கிறார். அவர் செ கு தமிழரசன். கட்சியின் தலைவரும் இவர்தான்.
இந்த தேர்தலில் அசுர பலத்தோடு மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது அதிமுக. 160 இடங்களில் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 150 இடங்களில் வென்றுள்ள அக்கட்சி, தற்காலிக சபாநாயகராக தன் கட்சிக்காரரையோ அல்லது தோழமைக் கட்சிகளில் பெரிய கட்சிகளான தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து ஒருவரை தேர்வு செய்யாமல், செ கு தமிழரசனை தேர்ந்தெடுத்தது ஆரோக்கியமான ஒன்றுதான்.
என்னதான் சாதியக் கண்ணோட்டம் கூடாது என்று மேம்போக்காக பலரும் கூறினாலும், பெரும்பாலானோரின் அடிமனதில் சாதி என்ற ஓநாய் ரத்தப் பசியுடன் பதுங்கியே கிடப்பதை பல தருணங்களில் பார்க்க முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும்கூட இதற்கு விலக்கல்ல.
இப்படியொரு சூழலில், சாதீயக் கண்ணோட்டம் கொண்டவர் என விமர்சிக்கப்படும் ஜெயலலிதா, ஒரு தலித் இனப் பிரதிநிதி மூலம், தான் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் எம்எல்ஏவாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அவரது இந்த நடுநிலையான கண்ணோட்டம் அனைத்து விஷயங்களிலும் தொடர வேண்டும் என்பதே நம்மைப் போன்றவர்களின் எதிர்ப்பார்ப்பு!
ஆனால், தமிழக சட்டசபைக்கு ரூ 1100 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரமாண்ட கட்டடத்தை, ஜஸ்ட் லைக் தட், வசதியாக இல்லை என்று கூறி ஒதுக்கித் தள்ளிவிட்டு, மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் நினைவுச் சின்னமாகத் திகழும் கோட்டைக்கே போயிருப்பது, அடுத்த 5 ஆண்டுகளை நினைத்து சற்று திடுக்கிட வைக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்!
ஜெயலலிதாவின் ஈகோவுக்கு முதல் பலி ரூ 1100 கோடி கட்டடமா? என்ற அதிர்ச்சிக் கேள்விக்கு விடையே தெரியவில்லை.
முதல் வகை அதிர்ச்சிகள் தொடர்வது நாட்டுக்கு நல்லது. இரண்டாவது வகை அதிர்ச்சி தொடர்ந்தால் அவருக்கே கூட நல்லதில்லை!!
-என்வழி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 23, 2011 10:11 am

ஆனா அவங்கதான் புது கட்டிடத்தில் இன்னும் வேலை முழுமையாக முடியலை என்று சொல்லி இருக்காங்களே.பொறுத்து பார்ப்போம் என்னதான் நடக்கும் என்று



ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Uஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Dஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Aஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Yஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Aஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Sஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Uஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Dஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Hஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 23, 2011 11:44 am

அதிர்ச்சிகளும் ,ஆச்சரியங்களும் ,அதிகாரமும் ,ஆனவமும் ,அன்புகளும் நிறைந்து காணப்படும் இந்த ஆட்சியில்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 23, 2011 12:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இது முதல் அதிர்ச்சிக்கு

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இது முதல் இரண்டாவது அதிர்ச்சிக்கு



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 23, 2011 12:17 pm

முதல் வகை அதிர்ச்சிகள் தொடர்வது நாட்டுக்கு நல்லது. இரண்டாவது வகை அதிர்ச்சி தொடர்ந்தால் அவருக்கே கூட நல்லதில்லை!!

அங்கே பாதுகாப்பு சரியில்லை என்ற காரணம் + வேலை முழுமையாக முடியவில்லை...
விரைவில் தீர்வு கிடைக்கும்...தி மு க வின் அதிரடி வேலையெல்லாம் இப்படிதான் முடியும்...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 12:45 pm

///ஜெயலலிதாவின் ஈகோவுக்கு முதல் பலி ரூ 1100 கோடி கட்டடமா?///

அதிமுக ஆட்சி செய்வதற்கென தனியாக ரூ ஒரு லட்சம் கோடியில் தனிக் கட்டிடம் கட்ட வேண்டும் என அம்மையாருக்கு ஆலோசனை வழங்குகிறேன்!



ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 23, 2011 12:49 pm

நல்ல விஷயம் தான்... ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! 755837




ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Power-Star-Srinivasan
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon May 23, 2011 1:18 pm

சமச்சீர் கல்வி சம்பந்தமாக முதல்வர் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்க வகையில் இல்லை. உண்மையில் பாடத்தித்தத்தின் தரம் குறைவாக இருப்பின் அடுத்த கல்வியாண்டில் தெரிந்துவிடும். காண்வென்டில் படித்த முதல்வர் கல்வியில் ஏற்றத்தாழ்வை கற்பிக்க துணைபோக கூடாது.ஸ்பெக்ட்ரம் ஊழலில் மூழ்கியதாக கூறப்படும் திமுக ஆட்சியில் குழந்தைகளின் கல்வியோடு விளையாடவில்லை.

வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை ஆரம்பமாகி விட்டது ! தமிழகத்தின் தலைவிதி....



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக