புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்!
Page 1 of 1 •
- sabesan37புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்!
-------------------------------------------------------------------------------------------
viruvirupu.com
--------------------------------------------------------------------------------------------
டில்லி, இந்தியா: கடந்த காலத்தில், தமிழகத்திலிருந்து வேறு பல அரசியல்வாதிகளும் ஊழல் வழக்குகளைச் சந்தித்திருக்கின்றார்கள். சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவை பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கின்றன.
ஆனால், கனிமொழி கைதானதும், சிறையில் அடைக்கப்பட்டதும், ஊடகங்களில் பிளாஷ் செய்யப்பட்ட அளவுக்கு வேறெந்தக் கைதும் பிளாஷ் செய்யப்பட்டிருக்கவில்லை. கனிமொழியின் கைது தமிழகத்துக்குள் மாத்திரம் மாநில அளவில் பேசப்படவில்லை, அகில இந்திய அளவில் பிரபலமாகவுள்ளது. ஒரு தமிழக அரசியல்வாதிக்கு இது ஒரு புதிய அனுபவம்தான்!
அதேநேரத்தில் சிறைவாசம் கனிமொழிக்கும் ஒரு புதிய அனுபவமே.
நேற்று மாலை கோர்ட்டிலிருந்தே நேரடியாக சிறைக்குள் அனுப்பப்பட்ட கனிமொழியின் முதல் 24 மணிநேர சிறைவாசம் எப்படிக் கழிந்தது?
சிறைக்குள் அவரது ‘தற்காலிக அயலவர்கள்’ இருவரும், இவர்மீதுள்ள குற்றச்சாட்டுக்கு தலைகீழான குற்றச்சாட்டுகளில் சிறைக்கு வந்தவர்கள். இடப்பக்கத்து அயலவர், உளவுக் குற்றச்சாட்டில் அடைபட்டுள்ள மாதுரி குப்தா. வலப்பக்கத்து அயலவர், விபச்சாரக் குற்றச்சாட்டில் அடைபட்டுள்ள சோனு பஞ்சாபன். நடுவே பலகோடி ஊழல் குற்றச்சாட்டில் இவர்.
இரு அயலவர்களுக்கும், தமிழக அரசியலோ, தமிழ் இலக்கியமோ, தமிழ் கவிதையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
‘லட்சக்கணக்கில் கோடி ரூபா’ என்ற பிரமிக்க வைக்கும் தொகை ஊழல் குற்றச்சாட்டுடன் கனிமொழி சிறைக்கு வந்திருக்கிறார். ஆனால், சிறைக்குள், ஆயிரமோ, லட்சமோ, கோடியோ, எந்தத் தொகைக்கும் ஒரே வசதிதான்!
மற்றயவர்களுக்குக் கிடைத்திருப்பதுபோல கனிமொழிக்குக் கிடைத்திருப்பதும் அதே பத்தடிக்கு பதினைந்து அடி செல்தான்.அதற்கு உள்ளேயுள்ள கழிவறைக்கு கதவு கிடையாது. பயன்படுத்த வேண்டுமானால் காவலர்கள் வந்து திரை போட்டு விடுவார்கள்.
தென்னிந்திய உணவு வழங்கப்படும். ஆனால், வட இந்திய பாணியிலான, ஜெயில் தயாரிப்பு, தென்னிந்திய உணவு. முதல்நாள் தட்டில் கிடைத்தது, சப்பாத்தி, சிறிது அளவு சாதம், சப்ஜி, பருப்பு கூட்டு.
செல்லுக்குள் மின்விசிறி இருக்கிறது. ஆனால் திகாரில் கொசுத்தொல்லை அதிகம். டி.வி. வழங்கப்பட்டிருப்பதாக சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அதில் கலைஞர் டி.வி. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகுமா தெரியவில்லை.
கனிமொழியின் தந்தை முன்னாள் முதல்வர் கலைஞர், தனது அரசியல் வாழ்வின் ஆரம்ப நாட்களில், அரசியல் கைதியாக சிறையில் அடைபட்டிருக்கிறார். அதுபற்றி தி.மு.க. பிரசார ஊடகங்களில் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். அவரும் அதுபற்றி அவ்வப்போது கவிதைத் தமிழில் கடிதம் எழுதுவார்.
“பாளையங்கோட்டை சிறையினிலே… பாம்புகள் பல்லிகள் நடுவினிலே..” என்று அவரது சிறைவாசம் பற்றி ஒரு தி.மு.க. பிரசாரப் பாடலே உள்ளது.
கனிமொழியின் சகோதரர் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், எமர்ஜென்சி காலத்தில் அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் சிலாகித்துப் பேசாத தி.மு.க. மேடைப் பேச்சாளர்களே இல்லை.
ஆனால், கனிமொழியின் சிறைவாசம், ஊழல் குற்றச்சாட்டுக்காக!
திகார் சிறையில் முதல்நாள் இரவு, “பாம்புகள் பல்லிகள் நடுவினிலே..” கனிமொழி படுத்திருந்தாரா தெரியாது. ஆனால் தெரிந்ததெல்லாம், இவரது சிறைவாசம் பற்றி தி.மு.க. பிரசாரப் பாடல்கள் வெளியாகாது. மேடைப்பேச்சாளர்கள் தி.மு.க. மேடைகளில் சிலாகித்து முழங்க மாட்டார்கள்.
சங்க இலக்கியத்தில் உவமானம் காட்டி, கவிதைத் தமிழில் கடிதம் எழுதக்கூடிய விஷயமா இது?
நன்றி - விறுவிறுப்பு.காம்
http://viruvirupu.com/2011/05/21/2293/
-------------------------------------------------------------------------------------------
viruvirupu.com
--------------------------------------------------------------------------------------------
டில்லி, இந்தியா: கடந்த காலத்தில், தமிழகத்திலிருந்து வேறு பல அரசியல்வாதிகளும் ஊழல் வழக்குகளைச் சந்தித்திருக்கின்றார்கள். சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவை பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கின்றன.
ஆனால், கனிமொழி கைதானதும், சிறையில் அடைக்கப்பட்டதும், ஊடகங்களில் பிளாஷ் செய்யப்பட்ட அளவுக்கு வேறெந்தக் கைதும் பிளாஷ் செய்யப்பட்டிருக்கவில்லை. கனிமொழியின் கைது தமிழகத்துக்குள் மாத்திரம் மாநில அளவில் பேசப்படவில்லை, அகில இந்திய அளவில் பிரபலமாகவுள்ளது. ஒரு தமிழக அரசியல்வாதிக்கு இது ஒரு புதிய அனுபவம்தான்!
அதேநேரத்தில் சிறைவாசம் கனிமொழிக்கும் ஒரு புதிய அனுபவமே.
நேற்று மாலை கோர்ட்டிலிருந்தே நேரடியாக சிறைக்குள் அனுப்பப்பட்ட கனிமொழியின் முதல் 24 மணிநேர சிறைவாசம் எப்படிக் கழிந்தது?
சிறைக்குள் அவரது ‘தற்காலிக அயலவர்கள்’ இருவரும், இவர்மீதுள்ள குற்றச்சாட்டுக்கு தலைகீழான குற்றச்சாட்டுகளில் சிறைக்கு வந்தவர்கள். இடப்பக்கத்து அயலவர், உளவுக் குற்றச்சாட்டில் அடைபட்டுள்ள மாதுரி குப்தா. வலப்பக்கத்து அயலவர், விபச்சாரக் குற்றச்சாட்டில் அடைபட்டுள்ள சோனு பஞ்சாபன். நடுவே பலகோடி ஊழல் குற்றச்சாட்டில் இவர்.
இரு அயலவர்களுக்கும், தமிழக அரசியலோ, தமிழ் இலக்கியமோ, தமிழ் கவிதையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
‘லட்சக்கணக்கில் கோடி ரூபா’ என்ற பிரமிக்க வைக்கும் தொகை ஊழல் குற்றச்சாட்டுடன் கனிமொழி சிறைக்கு வந்திருக்கிறார். ஆனால், சிறைக்குள், ஆயிரமோ, லட்சமோ, கோடியோ, எந்தத் தொகைக்கும் ஒரே வசதிதான்!
மற்றயவர்களுக்குக் கிடைத்திருப்பதுபோல கனிமொழிக்குக் கிடைத்திருப்பதும் அதே பத்தடிக்கு பதினைந்து அடி செல்தான்.அதற்கு உள்ளேயுள்ள கழிவறைக்கு கதவு கிடையாது. பயன்படுத்த வேண்டுமானால் காவலர்கள் வந்து திரை போட்டு விடுவார்கள்.
தென்னிந்திய உணவு வழங்கப்படும். ஆனால், வட இந்திய பாணியிலான, ஜெயில் தயாரிப்பு, தென்னிந்திய உணவு. முதல்நாள் தட்டில் கிடைத்தது, சப்பாத்தி, சிறிது அளவு சாதம், சப்ஜி, பருப்பு கூட்டு.
செல்லுக்குள் மின்விசிறி இருக்கிறது. ஆனால் திகாரில் கொசுத்தொல்லை அதிகம். டி.வி. வழங்கப்பட்டிருப்பதாக சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அதில் கலைஞர் டி.வி. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகுமா தெரியவில்லை.
கனிமொழியின் தந்தை முன்னாள் முதல்வர் கலைஞர், தனது அரசியல் வாழ்வின் ஆரம்ப நாட்களில், அரசியல் கைதியாக சிறையில் அடைபட்டிருக்கிறார். அதுபற்றி தி.மு.க. பிரசார ஊடகங்களில் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். அவரும் அதுபற்றி அவ்வப்போது கவிதைத் தமிழில் கடிதம் எழுதுவார்.
“பாளையங்கோட்டை சிறையினிலே… பாம்புகள் பல்லிகள் நடுவினிலே..” என்று அவரது சிறைவாசம் பற்றி ஒரு தி.மு.க. பிரசாரப் பாடலே உள்ளது.
கனிமொழியின் சகோதரர் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், எமர்ஜென்சி காலத்தில் அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் சிலாகித்துப் பேசாத தி.மு.க. மேடைப் பேச்சாளர்களே இல்லை.
ஆனால், கனிமொழியின் சிறைவாசம், ஊழல் குற்றச்சாட்டுக்காக!
திகார் சிறையில் முதல்நாள் இரவு, “பாம்புகள் பல்லிகள் நடுவினிலே..” கனிமொழி படுத்திருந்தாரா தெரியாது. ஆனால் தெரிந்ததெல்லாம், இவரது சிறைவாசம் பற்றி தி.மு.க. பிரசாரப் பாடல்கள் வெளியாகாது. மேடைப்பேச்சாளர்கள் தி.மு.க. மேடைகளில் சிலாகித்து முழங்க மாட்டார்கள்.
சங்க இலக்கியத்தில் உவமானம் காட்டி, கவிதைத் தமிழில் கடிதம் எழுதக்கூடிய விஷயமா இது?
நன்றி - விறுவிறுப்பு.காம்
http://viruvirupu.com/2011/05/21/2293/
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மக்கள் பணத்தில் டிவி ஆரம்பிசிங்கள இப்ப அனுபவிங்க..
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்!
- Sponsored content
Similar topics
» கனிமொழி, ராஜாவுக்கு முழுநேர சிறைவாசம்
» முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
» கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
» ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டு
» முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
» கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
» ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|