புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
31 Posts - 55%
heezulia
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
17 Posts - 3%
prajai
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
4 Posts - 1%
jairam
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
4 Posts - 1%
Jenila
மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_m10மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 11:10 pm

சிலாங்கூர் மாநிலச் செயலகத்திற்கு வெளியில் ஆகஸ்ட் மாதம் 28 ம் தேதி மாட்டுத் தலை ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்ட 12 பேர் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.

அந்த 12 பேரில் அறுவர் மீது மாட்டுத் தலை ஒன்றை காட்டியதுடன் அதனை மிதித்தன் மூலம் இனப்பதற்ற நிலையை உருவாக்கியதாக கூறும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அந்த அறுவரும் எஞ்சிய அறுவருடன் சட்ட விரோதமாகக் கூடிய இரண்டாவது குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளனர்.

தேச நிந்தனைச் சட்டத்தின் பிரிவு 4(1) ன் கீழ் அல்லது மாற்றாக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298 ன் கீழ் முதல் அறுவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

42 வயதான இப்ராஹிம் சாப்ரி, 36 வயதான அகமட் மஹாயுடின் அப்துல் மனாப், 35 வயதான எய்ஸ்வா எஸ்ஹார் ராம்லி, 35 வயதான முகமட் அஸ்மிர் முகமட் ஜெயின் , 39 வயதான அகமட் சுஹாரி சாக்காரியா, 40 வயதான் முகம்ட் ஹில்மி நி ஆகியோரே அந்த அறுவர் ஆவார்.

மாட்டுத் தலையை மிதித்தாக முதல் இருவர் மீதும் அந்த விலங்குத் தலையைக் கொண்டு வந்ததாக மூன்றாவது நபர் மீதும் மாட்டுத் தலையைக் கொண்டு வந்து அதனை மிதித்ததாக எஞ்சிய மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும்/அல்லது 5,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ஷா அலாம் செக்சன் 19 லிருந்து தங்களது குடியிருப்புப் பகுதிக்கு 150 ஆண்டு கால பழமையான கோவிலை இடமாற்றம் செய்வதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் செய்த முடிவை ஆட்சேபிக்கும் வகையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்ட பெரிய எண்ணிக்கையிலான மக்களில் அவர்களும் அடங்குவர்.

அந்த ஆறு பிரதிவாதிகளும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் 15,000 ரிங்கிட் பிணையில் ஜாமீன் வழங்குவதற்கு அரசாங்கத்தரப்பு வலியுறுத்தியது.

ஆனால் அது 500 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட வேண்டும் என்று பிரதிவாதிகளின் வழக்குரைஞர்களான சலேஹுடின் சைடினும் அபிபுடின் அஹ்மட் ஹபிபியும் விரும்பினர்.

ஷா அலாம் செஷன்ஸ் நீதி மன்ற நீதிபதி ஹாஸ்லின் ஹசான் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 4,000 ரிங்கிட் ஜாமீனை அனுமதித்தார்.

அந்த வழக்கை விசாரணைக்கு மீண்டும் தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 21 ம் தேதியை அவர் நிர்ணயம் செய்தார்.



மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 11:14 pm

மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Charge


இரண்டாவது குற்றச்சாட்டு

பின்னர் அந்த அறுவர் மீது மற்ற அறுவர் மீதும் ஷா அலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸ் சட்டத்தின் பிரிவு 27(5)(ஏ) யின் மீழ் சட்ட விரோதமாக கூடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அவர்கள் மாஜிஸ்திரேட் நோர்கமிலா அஜீஸ் முன்னிலையில் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

தேச நிந்தனை வழக்கையும் எதிர்நோக்கும் அறுவருக்கும் தலா 300 ரிங்கிட் ஜாமீனையும் மற்ற அறுவருக்கும் தலா 500 ரிங்கிட் ஜாமீனையும் அவர் அனுமதித்தார்.

அந்த வழக்கும் அக்டோபர் 21 ம் தேதி மீண்டும் தாக்கல் செய்யப்படும்.

இதனிடையே அந்த பன்னிரண்டு பேருக்கும் ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு ஷா அலாம் 23 ஐ சேர்ந்த 20 குடியிருப்பாளர்களும் நீதிமன்ற வளாகத்தில் காணப்பட்டனர்.

“நாங்கள் குற்றம் புரியவில்லை (அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டதற்காக) . நாங்கள் அனைவரும் அந்த விஷயத்தில் ஒன்றுபட்டுள்ளோம்,” என்று ஒரு குடியிருப்பாளர் நிருபர்களிடம் கூறினார்.

அந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் மாட்டுத் தலையைக் கொண்டு சென்றதுடன் கடுமையான கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர் -அது மலேசியர்களிடையே சினத்தை மூட்டி விட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் பிரதிவாதிகளுக்கு நியமிக்கப்பட்ட ஜாமீன் தொகை மிக அதிகம் என்று குடியிருப்பாளர்கள் கூறினர். அதற்கு நிதி திரட்டும் இயக்கம் ஒன்றை தொடங்கவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

‘புதிய இடம் ஏற்புடையது’

இன்னொரு நிலவரத்தில் அந்தக் கோவில் இடமாற்றம் செய்யப்படுவதற்கு அதே செக்சன் 23 ல் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய இடத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக குடியிருப்பாளர்களின் பேராளர் ஒருவர் கூறினார்.

குடியிருப்பாளர்கள் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து மாநில அரசாங்கம் திங்கட்கிழமை புதிய இடத்தைன் அடையாளம் கண்டது.

புதிய இடம் வீடுகளிலிருந்து மேலும் தொலைவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

புதிய இடத்திற்கு கோவில் குழு ஒப்புக் கொள்ளும் என்றும் அந்தப் பேராளர் நம்பிக்கை தெரிவித்தார்.

“அந்த விவகாரம் தீர்ந்ததும் எங்களுக்கு எதிராக செய்த போலீஸ் புகார்களை இந்தியச் சகோதரர்கள் மீட்டுக் கொள்வர் என நாங்கள் நம்புகிறோம். பின்னர் அந்த வழக்கு கைவிடப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.



மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக